செறிவூட்டப்பட்ட அரிசி பைகளில் எச்சரிக்கை வாசகம்…. தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிஊட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் பையில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…
Read more