தமிழகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தில் பயனாளிகளுக்காக வழங்கப்பெற்ற பணத்துக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்களிப்பது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு வருமான வரி விலக்குவழங்குவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் மற்றும் நேரடி வரிகள் வாரியத்திற்கும் உத்தரவிட்டு வழக்குகளை நீதிபதி முடித்து வைத்தார்.
பொங்கல் பரிசு திட்டம்: வரி செலுத்துவதில் இருந்து விலக்கு?… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more