TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பாக அண்ணா பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ பட்டப்படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு(டான்செட்) நடத்தும் நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின்…

Read more

இந்தியர்கள் இனி இந்த நாட்டுக்கும் விசா இல்லாமல் செல்லலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன்படி தங்கள் நாட்டுக்கு விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான மூலம் தங்களுடைய நாட்டுக்கு பயணம்…

Read more

பொதுமக்கள் கவனத்திற்கு…. வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கி வருகிறது. பொதுவாக வங்கிகளுக்கு அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் தவிர பண்டிகை நாட்களிலும் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் பண்டிகை நாட்களில் விடுமுறை என்பது…

Read more

லோகோ வடிவமைப்பு…. மத்திய அரசு ரூ.25,000 பரிசு அறிவிப்பு… உடனே முந்துங்க…..!!!

மத்திய அரசு நடத்தும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கான லோகோ வடிவமைப்பது தான் இந்த போட்டியாகும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.…

Read more

குடும்பத்துடன் டூர் போற பிளான் இருக்கா?… IRCTCன் அசத்தலான டூர் பேக்கேஜ்… இதோ முழு விவரம்…!!!!

இந்தியாவில் மக்கள் பலரும் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளில் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ஏழுமலையான் கோவிலை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு அருமையான டூர் பேக்கேஜ்…

Read more

தையல் மிஷின் வாங்குவதற்காக.. மத்திய அரசு ரூ.15,000 வழங்குகிறது… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் மிஷின் வாங்குவதற்காக 15,000 வழங்குகின்றது. இந்த பணத்தை பெறுவதற்கு இலவச தையல் இயந்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 18…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… பிப்ரவரி 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் உதயநிதி முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.…

Read more

பிப்ரவரி 9 முதல் 1 கிலோ அரிசி ரூ.29 மட்டுமே…. மக்களே ரெடியா இருங்க….!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசியின் விலை அதிகரித்ததால் விலைவாசியை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. இதனால் அரிசியில் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் அரிசி விளைச்சல் உற்பத்தி…

Read more

திடீர் போராட்டம்… பிப்ரவரி 12 முதல் பள்ளிகள் இயங்குமா?… தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன…???

தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பள்ளி ஆசிரியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படுமா என்ற…

Read more

நீங்க இன்னும் Paytm யூஸ் பண்றீங்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் வங்கி செயல்பாடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 29ஆம் தேதி உடன் சேவையை நிறுத்த உத்தரவிட்டு உள்ள நிலையில் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டதால் ரிசர்வ் வங்கி தலைமை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. Paytm payment…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 2026 மார்ச் 31 வரை நீட்டிப்பு….!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரையும்,…

Read more

அரசு கேபிள் டிவியில் புதிய தொழில்நுட்பம்… வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு கேபிள் டிவி இணைப்பு 36 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 21 லட்சமாக குறைந்துவிட்டது. சேவை குறைபாடு இதற்கு காரணமாக கூறப்படும் நிலையில் அரசு கேபிள் மூலமாக 160 சேனல்கள் ஒளிபரப்பாகும் என்றாலும் பெரும்பாலான…

Read more

JEE முதன்மை தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்… மார்ச் 2 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT ஆகியவற்றில் B.E, B.Tech உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகின்றது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான JEE முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு…

Read more

பிப்.7-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை… தேமுதிக தலைமை அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி காலை 10…

Read more

ரயில்வே வேலைக்கான காலண்டர் வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ரயில்வே துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான ரயில்வே வேலைவாய்ப்பு தொடர்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெக்னீசியன் பணியிடங்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் இடையே நிரப்பப்படும், பாரா மெடிக்கல், ஜூனியர் இன்ஜினியர்கள், இளங்கலை நிலை 2,3,…

Read more

குமரி, கோவைக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மற்றும் எழும்பூருக்கு இரவு 8.30 மணிக்கு, கோவை மற்றும் சென்ட்ரலுக்கு இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மறு…

Read more

இனி அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து எர்ணாகுளத்திற்கு பிப்ரவரி 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறு மார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகருக்கு பிப்ரவரி 8 மற்றும் 15 ஆகிய…

Read more

ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க தங்கும் அறைகள்… பிரதமர் மோடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் உள்ள லாரி மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் பேசிய பிரதமர் மோடி, ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில்…

Read more

உடல்நலக் காப்பீடு எடுப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி பணம் தேவையில்லை…!!!

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்வது தொடர்பாக முக்கிய முடிவு வெளியாகி உள்ளது.. உடல் நலம் காப்பீடு தாருங்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் பணம் இல்லா வசதியை பெறலாம். இந்த விஷயத்தை தி ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் வெளியிட்டுள்ளது. பொது மற்றும் சுகாதார காப்பீட்டு…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி இன்று காலை 8 மணி அளவில் திமுகவினர் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரை அருகே…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களில் மேல்நிலை கல்வி பாதிப்படையாத வகையில் மத்திய கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலமாக ஒரு லட்சம் பேருக்கு…

Read more

வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அறிவிப்பு..!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இ கேஒய்சி முடிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என FASTag ஏற்கனவே கூறியிருந்தது. இதற்கான காலக்கெடு…

Read more

ரயில்வேயில் 9,000 பணியிடங்கள்…. ரெடியா இருங்க… வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வேயில் சுமார் 900 டெக்னீசியன் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதமே வெளியாகும் என தெரிகிறது. விண்ணப்பதாரர்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அக்டோபர் அல்லது டிசம்பர்…

Read more

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நாளை பிப்ரவரி 3ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை காண தேர்வு நாளை நடைபெற உள்ளதால் இந்த பணியில் அரசு பள்ளி…

Read more

தமிழகத்தில் நாளை பள்ளிகள் இயங்கும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என…

Read more

சொந்த தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் 10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் கீழ் யாரு வேண்டுமானாலும் கடன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கனவே கடன் வசதியை பெற்றுள்ளனர்.…

Read more

தமிழக மக்களே… ஒரு மாதத்தில் உங்க வீடு தேடி வருகிறது.. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி…

Read more

இவர்களுக்கான வரிச் சலுகை 2025 மார்ச் 31 வரை நீட்டிப்பு… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் திறனுள்ள இளைஞர்கள் சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளுடன் தொடங்கப்படும் நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் என்று அழைக்கப்படுகிறது. தற்போது 1.17 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள நிலையில் இந்த நிறுவனங்களுக்கு வரி சலுகை…

Read more

பிப்ரவரி 7 வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகின்றது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவிகளுக்கு இந்த மாதத்திற்கான…

Read more

1021 மருத்துவ பணியிடங்கள்… நாளை முதல் கலந்தாய்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நாளை பிப்ரவரி மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வான மருத்துவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில்…

Read more

இனி ஆர்டர் செய்தால் ஒரே நாளில் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!

ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் same day delivery திட்டத்தை ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனமான flipkart விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட 20…

Read more

அரசு பேருந்தில் பயணித்தால் ரூ.10 ஆயிரம் பரிசு…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த மூன்று பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பரிசை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர இதர நாட்களில் முன்பதிவு செய்து அரசு பேருந்தில்…

Read more

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி…. சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு…!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் கல்வி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இரு மொழிகளையும் படித்து வருகிறார்கள். இனி சிபிஎஸ்சி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மூன்று…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை… நாளை தேசிய திறனாய்வு தேர்வு…!!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (பிப்..2) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே உடனே முந்துங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். அதன்படி தற்போது சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட…

Read more

BREAKING: ஆண்டுக்கு ரூ.18,000 .. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!!

சூரிய மின் தகடு அமைக்கும் திட்டம் மூலமாக ஆண்டுக்கு 18000 ரூபாய் சேமிக்கலாம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சூரிய மின் தகடு மூலம் கூடுதலாக கிடைக்கும் ஆற்றலை அரசிடம் விற்கலாம். அதனைப் போலவே மின் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம்…

Read more

9 – 14 வயது பெண் குழந்தைகளுக்கு புதிய தடுப்பூசி…. நிதியமைச்சர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 9 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பப்பாய் வாய் புற்றுநோயை தடுப்பதற்காக புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் உயர் கல்வியில்…

Read more

2 கோடி பேருக்கு இலவச வீடுகள்… நிதியமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களின் சராசரி வருவாய் 50 சதவீதம் உயர்ந்துள்ளது, 2027 ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடு என்ற கனவை எட்டும், நான்கு கோடி பேருக்கு இலவச வீடுகள்…

Read more

குரூப் 4 தேர்வில் புதிய மாற்றம்… விண்ணப்பத்தில் இதை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு தேர்வில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏற்கனவே தொடங்கிய நிலையில் பிப்ரவரி 28 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு சுமார் 6244…

Read more

சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு… பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து கோவை, மைசூரு மற்றும் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு விருந்தே பாரத் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை இடையே வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு வந்து பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில்…

Read more

வோடபோன் ஐடியா 5ஜி சேவை இந்தியாவிற்கு வருகிறது… பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான vodafone ஐடியா 5ஜி சேவைகளில் கவனம் செலுத்தியுள்ளது. அடுத்த ஏழு மாதங்களில் இந்த சேவைகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிலப்பரப்பில் மற்ற நிறுவன ஜாம்பவான்களுக்கு போட்டியை கொண்டு வர உள்ளது.…

Read more

சமூக பாதுகாப்பு திட்டங்கள்…. ஓய்வூதியம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஹரியானாவில் 14 வகையான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டங்களுக்கான தொகை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. அதற்கான ஒப்புதல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வூதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் 31.40…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் மற்றும் அரக்கோணத்திற்கு பிப்ரவரி 1ஆம் தேதி இன்று இயக்கப்படும் மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு இன்று காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.…

Read more

ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமி… ஐஏஎஸ் தேர்வு எழுத ஏழைப் பெண்களுக்கு கட்டணமில்லா பயிற்சி… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த 27 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வு உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்திய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து…

Read more

Other Story