ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் same day delivery திட்டத்தை ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனமான flipkart விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட 20 நகரங்களில் இந்த மாதம் திட்டத்தை தொடங்கின்றது. பிற்பகல் ஒரு மணிக்குள் ஆர்டர் செய்யும் பொருட்கள் மட்டுமே ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஆர்டர் செய்தால் ஒரே நாளில் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அட இது புதுசா இருக்கே… கேமிங் துறையிலும் நுழைந்த லிங்டின்….!!!
லிங்கின் என்பது வணிக ரீதியான சமூக வலை இணைப்பு தளமாகும். நம்மில் பலர் இதனை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருப்போம். அதன்படி இந்த லிங்டின் பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது கேமின் துறையிலும்…
Read moreவங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read more