“பக்கத்து ஊருக்கு அலைஞ்ச காலம் எல்லாம் மலையேறிப்போச்சு!”.. சொந்த ஊரிலேயே பட்டுக்கூடு விற்பனை… விவசாயிகளின் நீண்ட நாள் கனவு நனவானது…!!!
மகாராஷ்டிர மாநிலத்தின் ஜவுளித் தொழிலுக்குப் பெயர் பெற்ற சோலாப்பூர் மாவட்டத்தில், மாநிலத்தின் நான்காவது பட்டுச் சந்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு விவசாயிகளிடையேயும் நெசவாளர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும்…
Read more