ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் same day delivery திட்டத்தை ஆன்லைன் இ காமர்ஸ் நிறுவனமான flipkart விரைவில் தொடங்க உள்ளது. முதல் கட்டமாக சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட 20 நகரங்களில் இந்த மாதம் திட்டத்தை தொடங்கின்றது. பிற்பகல் ஒரு மணிக்குள் ஆர்டர் செய்யும் பொருட்கள் மட்டுமே ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஆர்டர் செய்தால் ஒரே நாளில் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read moreஇந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more