பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் மிஷின் வாங்குவதற்காக 15,000 வழங்குகின்றது. இந்த பணத்தை பெறுவதற்கு இலவச தையல் இயந்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆதார், வங்கி பாஸ்புக் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தையல் மிஷின் வாங்குவதற்காக.. மத்திய அரசு ரூ.15,000 வழங்குகிறது… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
ஆதாரில் இலவச திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…. சூப்பர் குட் நியூஸ்…!!
ஆதார் கார்டில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் ஆதாரில் உள்ள முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை இலவசமாக செய்துகொள்ள முடியும். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என ஆதார் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read moreமுதல்முறையாக 2 கைகளை இழந்தவருக்கு லைசென்ஸ்…. புதிய சாதனை…!!!
இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள்…
Read more