பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் மிஷின் வாங்குவதற்காக 15,000 வழங்குகின்றது. இந்த பணத்தை பெறுவதற்கு இலவச தையல் இயந்திர திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆதார், வங்கி பாஸ்புக் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.