இந்தியாவில் 9 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பப்பாய் வாய் புற்றுநோயை தடுப்பதற்காக புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள் என்றும் உயர் கல்வியில் இணையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.