மத்திய அரசு நடத்தும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கான லோகோ வடிவமைப்பது தான் இந்த போட்டியாகும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் லோகோவை அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை அறிய mygov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
லோகோ வடிவமைப்பு…. மத்திய அரசு ரூ.25,000 பரிசு அறிவிப்பு… உடனே முந்துங்க…..!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more