ஆப்கானிஸ்தானில் 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம்… ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர்.…

Read more

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… 14 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டு தங்கி வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more

அடுத்த மூன்று வாரங்களில் திவாலாகும் பாகிஸ்தான்… பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை…!!!!

கடந்த வருடம் பெய்த வரலாறு காணாத மழையால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை…

Read more

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய…

Read more

விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா…? ஊடகங்களின் அறிக்கைகள் உண்மையல்ல… பாகிஸ்தான் மறுப்பு…!!!!

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின்…

Read more

ஆடின ஆட்டம் என்ன? எலான் மஸ்கின் பரிதாபமான நிலை..!!!

உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க் 13 மாதங்களில் 15 லட்சம் கோடியை இழந்து மோசமான கின்னஸ் சாதனையை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர், ட்விட்டரை விலக்கி வாங்கியவர் டெஸ்லா நிறுவன உரிமையாளர்…

Read more

சீனாவை 2-வது இடத்துக்குத் தள்ளிய இந்தியா..!!!

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு இந்த வருடம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொதுவாக வெளிநாட்டில் வாழும் மக்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் ரெமிட்டன்ஸ் என அழைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எந்த நாடு அதிக ரெமிட்டன்ஸ் தொகையை பெறுகின்றது என கணக்கெடுப்பு…

Read more

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில்… ஜப்பான் முதலிடம்… இந்தியாவுக்கு…???

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. என்டிஎன் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜப்பான் நாடு…

Read more

”நெருப்போடு விளையாடாதீர்”.. சீனா எச்சரிக்கை..!!

நெருப்போடு விளையாடாதீர்கள் என தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு சீன பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு… பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்..!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த…

Read more

உக்ரைனில் பரிதாபம்… 5 டாக்டர்கள் மட்டுமே இருக்குறாங்க…!!!

உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே…

Read more

மறுபடியும் அச்சத்தில் உலக நாடுகள்.. உகாண்டா நாட்டில் மீண்டும் எபோலோ வைரஸ்..!!!

பல வருடங்களுக்கு உலகை உலுக்கிய எபோலோ வைரஸ் உகாண்டாவில் மீண்டும் பரவி வருகின்றது. உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பாதிப்பிற்கு 55 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 2020…

Read more

விமானத்தில் வெடித்த போன் சார்ஜர்! கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு..!!!

தைவான் நாட்டில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென மொபைல் போன் சார்ஜர் வெடித்து தீ பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் நாட்டில் இருந்து விமான சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணி ஒருவர்…

Read more

சூயஸ் கலத்தில் திடீர் கசிவு! ஆபத்தில் விண்வெளி வீரர்கள்.. மீட்பு பணியில் களம் இறங்கும் ரஷ்யா..!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால் புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு…

Read more

தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள்… “நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்”… சீனா எச்சரிக்கை…!!!!

தைவானை ஒரு சீனப் பிரதேசமாக கருதுவது மட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவனை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சீனா தயாராக இருக்கிறது. இந்நிலையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்…

Read more

“டோக்-1 மேக்ஸ், அம்ப்ரோனால் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்”… WHO தகவல்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மேரியின் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள் இறந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலின் வகைகள் இருப்பது…

Read more

சீனாவில் நடக்கும் அவலம்! உயிரை மாய்த்துக்கொள்ளும் கொரோனா நோயாளிகள்..!!!

சீனாவில் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் கிராமப்புறங்களில் கொரோனா…

Read more

49 வயது நபரை காதலிக்க என்ன காரணம்?…. மனம் திறந்த இளம்பெண்…!!!

அமெரிக்க நாட்டில் ஒரு இளம் பெண் அவரை விட 21 வயது அதிகம் கொண்ட நபரை திருமணம் செய்ய போவது குறித்து கூறியுள்ளார். அமெரிக்க நாட்டில் வசிக்கும் 28 வயதான கேரல் கே டெரி என்ற இளம்பெண்ணும், 49 வயதுடைய மிட்ச்…

Read more

உலகத்திலே மிக ஆபத்தான காலநிலை.!! மைனஸ் 51 டிகிரியில் இயல்பாக வாழும் அதிசயம்..!!!

நம் பகுதியில் நிலவும் சில மணி நேர குளிரையே தாங்க முடியாத நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் சராசரியாக -50 டிகிரி வெப்பநிலையில் மக்கள் வாழ்ந்து வருவது பலரை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தி உள்ளது. அண்டார்டிகாவுக்கு வெளியே ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள…

Read more

நடுவானில் பற்றி எறிந்த விமானம்…. பணிப்பெண்களால் உயிர்பிழைத்த 189 பயணிகள்…!!!

சிங்கப்பூரில் ஒரு விமானத்தில் மொபைல் சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சிங்கப்பூருக்கு தைவான் நாட்டிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் 189 பேர் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு பயணி தன் மொபைலை…

Read more

ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெறக்கூடாது…. தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பெண்கள் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தலீபான்கள் தடை விதித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 2021 ஆம் வருடத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கல்வி பயில தடை விதித்ததோடு,…

Read more

“தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கும்”… விசா வழங்குவதை நிறுத்திய சீனா…!!!!

சீனாவில் கடந்த மாதம் கொரானா கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதன் காரணமாக அங்கு தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது பாரபட்சமான…

Read more

அடேங்கப்பா!… 10 வயசுல கடலில் தூக்கி போட்டதா இது?…. மீண்டும் கிடைத்த அதிசயம்…..!!!!

சுமார் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு கடிதம் தற்போது கையில் கிடைத்த சம்பவமானது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் கென்டக்கி எனும் பகுதியில் வசித்து வரும் ட்ராய் ஹெலர் என்பவர் தனக்கு 10 வயதாக இருக்கும்போது சென்ற…

Read more

“இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்துகளுக்கு தடை”…. WHO அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup என்ற இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் அதிர்ச்சி தகவல்…

Read more

ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மாட்டோம்…. ஆஸி கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்..!!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட போவது இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பெண்களுக்கான சுதந்திரத்தை தலிபான்கள் நசுக்குவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக…

Read more

அதிரடி முடிவெடுத்த அமேசான்… அதிர்ச்சியில் இங்கிலாந்து மக்கள்..!!!

இங்கிலாந்தில் செயல்படும் 3 கிடங்குகளை மூட அமேசான் முடிவு செய்துள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் மேற்கொண்டு தொடங்கிய நிலையில் உலகில் பெரு நிறுவனம் வழங்கும் பெரு நிறுவனங்கள் அதேபோன்று நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கிய நிலையில் உலகின் பெரு நிறுவனங்கள்…

Read more

திக்..திக்… இன்றைக்கு சூரியன்… அடுத்து பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்..!!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் இறங்கும் வால் நட்சத்திரத்தை வானியல் ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் இறங்கும் வி-3 என்ற வால் நட்சத்திரத்தை விமானியின் சந்திரா தொலைநோக்கி மூலம் வானியல் ஆய்வாளர்கள் படம்பிடித்து உள்ளனர்.…

Read more

அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி… முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு…!!!

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக சமீபத்தில் அசிம் முனரி பொறுப்பேற்றதையடுத்து அவர் அமீரகத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் அபுதாபியில்  உள்ள கசீர் அல் சாதி அரண்மனையில் அமீரக அதிபர் மேதகு சேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் பாகிஸ்தான் புதிய…

Read more

இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கிய நாசா…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான ஏசி சரனியா விண்வெளி துறையின் நிபுணராக இருந்த நிலையில், தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் புதிய தலைமை தொழில்நுட்ப…

Read more

பிரான்ஸ் நாட்டையே அழித்துவிடுவோம்… எச்சரிக்கும் ரஷ்யா…!!!

பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று…

Read more

“பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்க முடியும்”… சீனா எச்சரிக்கை…!!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா சில நாடுகள் சீன பயணிகளை…

Read more

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் மரணம்… வெளியான தகவல்…!!!!!

கிரீஸ் நாட்டின் மன்னராக தனது 23-ஆம் வயதில் இரண்டாம் கான்ஸ்டெனினின் மன்னராக அரியணை ஏறினார். கிரீஸ் நாட்டில் மன்னராட்சி முறைக்கு 1967-ஆம் ஆண்டு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இரண்டாம் கான்ஸ்டெனினின் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின் 1974 -ஆம் ஆண்டு…

Read more

இனிமேல் எங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது… ராஜபக்சே சகோதரர்களுக்கு தடை அறிவித்த நாடு….!!!

இலங்கையின் ராஜபக்சே சகோதரர்கள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதிப்பதாக கனடா அரசு அறிவித்திருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்தது. எனவே, மக்களின் போராட்டம் பெரும் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு, அங்கு ஆட்சியிலிருந்த ராஜபக்சே…

Read more

பட்ஜெட்டின் நிதியில் 5% செலவினங்களை குறையுங்கள்…. மந்திரிகளுக்கு உத்தரவிட்ட அதிபர் ரணில் விக்ரமசிங்கே…!!!

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தங்கள் நாட்டின் மந்திரிகளுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்து சதவீத செலவினத்தை குறைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இலங்கையில் கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட நிதி நெருக்கடி, தற்போது வரை சீராகவில்லை. இந்நிலையில் மந்திரி சபையின் செய்தி தொடர்பாளராக இருக்கும்…

Read more

#BREAKING : அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்…. என்னாச்சு?

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது.. அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமான சேவை பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. எனவே…

Read more

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் காலமானர்…. பெரும் சோகம்…!!!

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் தனது 82வது வயதில் மரணமடைந்தார். கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2ஆம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23ஆம் வயதில் கிரீஸின் மன்னராக அரியணை ஏறினார். 1974ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வரும் வால் நட்சத்திரம்…. மக்களே ரெடியா இருங்க….!!!!

இந்தியாவின் மிக உயரத்தில் உள்ள தொலைநோக்கியான இமாலயன் சந்திர தொலைநோக்கி பூமிக்கு அருகில் அடுத்த மாதம் வரவுள்ள வால் நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 50000 வருடங்களுக்கு முன்பு பூமியின் அருகில் வந்துள்ளது. . வியாழன் கோளின்…

Read more

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக் கோள்..!!!

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை…

Read more

ரசாயன தாக்குதல் நடத்த திட்டம்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… பெரும் பரபரப்பு..!!!!

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துனிசியா நாட்டைச் சேர்ந்த ஒருவரையும், அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது அவர்கள் ricin என்னும் ரசாயன பொருட்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த ஆணுக்கு…

Read more

தோல்வியடைந்த இங்கிலாந்தின் முதல் முயற்சி…. ஏமாற்றத்தில் விஞ்ஞானிகள்…!!!

இங்கிலாந்து நாட்டில் முதல் தடவையாக விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, முதல் தடவையாக ராக்கெட்டை விண்ணிற்கு அனுப்பும் பணியை மேற்கொண்டு வந்தது. போயிங் விமானத்தில், ராக்கெட்டை ஒன்பது செயற்கைக்கோள்களுடன் பொருத்தி அதில் இணைத்து, கார்ன்வாலில் இருக்கும் விண்வெளி…

Read more

என் தாயின் மரணத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திவிட்டார்…. குற்றம்சாட்டும் இளவரசர் ஹாரி…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் தாயின் மரணத்தை சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்று ஒருவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். பிரிட்டனில் மறைந்த இளவரசி டயானாவின் பட்லராக இருந்த Paul Burrell என்பவர், இளவரசி டயானா தன்னை நம்பிக்கைக்குரியவர் ஆக கருதினார் என்று…

Read more

இளவரசர் ஹாரி குடும்பம் வெளியேற வேண்டும்… அமெரிக்க அரசு வெளியிட்ட உத்தரவு…!!!

அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் குடும்பத்தினரை, வெளியேற்ற உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Montecito என்ற நகரத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அங்கு பல…

Read more

பாகிஸ்தானில் உணவு பஞ்சம்…. கடுமையாக அதிகரித்த கோதுமை விலை….!!!

பாகிஸ்தான் நாட்டில் கோதுமைக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ கோதுமை 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் உணவு நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை இதற்கு முன்பு எப்போதும்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான்… பிரபல நாடு நிவாரண உதவி அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்பு காரணமாக கடந்த வருடம் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் பாலங்களும்  நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ள பாதிப்பில் பல ஆயிரக்கணக்கானோர் காயம்…

Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நாடுகள்… இதனால் துன்பம் மட்டுமே நீடிக்கும்…? ரஷ்யா கருத்து…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி வருகின்ற நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த நிலையும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல்…

Read more

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டரில் 7.7 ஆக பதிவு… சுனாமி எச்சரிக்கை..!!!!

இந்தோனேஷியா நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் அதிர்ந்தது. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த…

Read more

மருத்துவமனையில் தாய்லாந்து இளவரசி… சுயநினைவு இல்லை… அரண்மனை வெளியிட்ட தகவல்…!!!

தாய்லாந்து இளவரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வரை அவர் சுயநினைவிற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் மன்னரின் மகளான இளவரசி பஜ்ரகித்தியபா, கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பாங்காங் நகரத்தில் தன் நாய்களுக்கு…

Read more

WOW..!! ஊழியர்களுக்கு 4 வருட சம்பளம் போனஸ்…. பிரபல தனியார் நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு….!!!!

பிரபலமான எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் நிறுவனம் தைவானில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 4 வருட சம்பளத்தை போனஸ் ஆக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‌ இந்நிலையில் கடந்த…

Read more

பெரும் சோகம்…! பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட்டர் மரணம்…. இரங்கல்….!!!

ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கணையான நார்மா ஜான்ஸ்டன் தனது 95வது வயதில் காலமானார். 1948ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை 7 டெஸ்ட் தொடர்களில் நார்மா ஆடியுள்ளார். அவரது மறைவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய…

Read more

இலங்கை போக்குவரத்தை மேம்படுத்த.. 75 பேருந்துகளை வழங்கிய இந்தியா…!!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வாழ்வாதார நிதி போல் அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது.…

Read more

Other Story