போர் தொடங்கி ஓராண்டு நிறைவு…. புதிய கரன்சிகளை வெளியிட்ட உக்ரைன்….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்தது. இந்த நிலையில் போர் இன்றோடு ஒரு வருடத்தை நிறைவடைவதை ஒட்டி உக்ரைன் நாட்டின் மத்திய வங்கி நேற்று புதிய கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுள்ளது. அதில்…

Read more

11 பேர் கொல்லப்பட்டதால்…. பதில் தாக்குதலில் பாலஸ்தீனம்…. தகவல் வெளியிட்ட இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நீண்ட காலமாக முதல் நிலவி வருகின்றது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள நாப்லஸ் நகர் நகரில் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் ராணுவம் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள்…

Read more

100 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்வதே என் லட்சியம்…. 60 வயது தாத்தாவின் வியக்க வைக்கும் ஆசை….!!!!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் 60 வயது சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி என்ற முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைத்தியர். இவர் தற்போது 26 முறை திருமணம் செய்து கொண்டு 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். தற்போது…

Read more

உக்ரைன்-ரஷ்யா போர்…. ஒரு வருஷம் ஆகிட்டு…. ஐநா வெளியிட்ட தீர்மானம்….!!!!

உக்ரைன் நாட்டின் மீது சென்ற வருடம் பிப்,.24-ஆம் தேதியன்று தன் தாக்குதலை துவங்கிய ரஷ்யாவானது, ஓராண்டாக சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் துவங்கி ஓராண்டாகியும் தொடரும் தாக்குதல்களின் பாதிப்பு குறித்து ஐநா தீர்மானத்தை வெளியிட்டது. உக்ரைனில் விரிவான,…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு…. இந்தோனேஷியாவில் பதற்றம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் இன்று காலை 5.02 மணிக்கு டோபேலோ பகுதிக்கு வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது டோபேலோவில் இருந்து 177 கிலோமீட்டர் தொலைவிலும் 97 கிலோ மீட்டர்…

Read more

சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர்…. வசமாக மாட்டிக் கொண்ட தலிபான் பயங்கரவாதிகள்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்கவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிறைய சரங்கத்திற்குட்பட்ட பகுதியில் லக்கி மார்வாட் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனை சாவடியை தாக்க…

Read more

உலக வங்கி தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமனம்…!!!

உலக வங்கி தலைவராக டேவிட் மல்பாஸ் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் அடுத்தாண்டு முடிவதற்குள் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதனால் உலக வங்கிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து மாஸ்டர் கார்ட் நிறுவனத்தின் முன்னாள்…

Read more

சக்தி வாய்ந்த பனிப்புயலால்…. அமெரிக்காவில் 5 மாகாணங்களில் இயல்பு நிலை பாதிப்பு….!!!!

அமெரிக்க நாட்டை ஆற்றல் மிக்க பனிப்புயல் தாக்கியுள்ளது. இந்த பனிப்புயலால் மிச்சிகன், இலினாய், நியூ மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவால் ஐந்து மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சாலைகளில்…

Read more

பிரிட்டன் வரை பாய்ந்த இந்தியாவின் சுவை.. இதுக்காகவே இந்தியா வரலாம் என புகழாரம்..!!!

தோசை, சட்னி, சாம்பாருக்காகவே இந்தியாவுக்கு மீண்டும் வரவேண்டும் என பிரிட்டன் தூதர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு தூதராக இருப்பவர் அலெக்ஸ் பில்லிஸ். உணவு பிரியரான இவர் இந்தியாவில் உள்ள சுவையான உணவுகள் மீது அதிகம் விருப்பம் கொண்டவர். இந்திய…

Read more

ரஷ்யாவை அடக்க உக்ரைன் செய்த புதிய பிளான்.. பயத்தில் ரஷ்யா..!!!

உக்ரைன் ராணுவத்தினர் போரில் ரஷ்யாவை கட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டுகளை வீசி தாக்கும் சிறிய ரக கிரேணட் கலைஞர்களை சோதனை செய்து போரில் முன்னேற அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது தொடர்பான…

Read more

உக்ரைன் நாட்டை தாக்கும் ரஷ்யா… கொந்தளித்த மக்கள்..! ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடி..!!!

உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய தூதரக சாலையில் உக்ரைன் கொடியை வரைந்து உள்ளனர். இந்த சாலை முழுமையாக மறைக்கும் அளவிற்கு கொடியின் நிறம் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடுமையான சிரமத்தை சந்தித்து வரும் உக்ரைன் மக்கள் தங்களின் எதிர்ப்பை வலுவாக பதிவு…

Read more

ஊழியர்கள் டிக்டாக் பயன்படுத்த தடை….. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

ஐரோப்பிய ஆணையர் ஊழியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு அந்த அமைப்பு தடை விதித்துள்ளது. தரவு பாதுகாப்பு காரணங்களால் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் சீனாவின் டிக் டாக் செயலியை நீக்க வேண்டும் என்று…

Read more

வானத்திலிருந்து கொட்டிய மீன் மழை.. அதிசயித்துப்போன ஆஸ்திரேலிய மக்கள்!

ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் பேச்சு பொருளாகியுள்ளது. ஐஸ் கட்டி மழை, விண்கல்மழை, பனிமழை என பல மழைகள் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. வடக்கு ஆஸ்திரேலியாவில் மீன் மழை பொழிந்தது…

Read more

சட சடவென சரிந்த மலையின் ஒரு பகுதி…. வாகன ஓட்டிகளின் திக் திக் நிமிடங்கள்…. பெரு நாட்டில் பயங்கரம்….

பெருநாட்டில் அத்தியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அயசியோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஐக்ரா மற்றும் பவுசா ஆகிய இரு நகரங்களை மலைப்பாதை ஒன்று இணைக்கின்றது. இந்த மலைப்பாதையில் நேற்று வழக்கமாக வாகனங்கள்…

Read more

சார்ர்… மனிதம் இன்னும் சாகல சார்ர்… உக்ரைன் மக்களுக்கு உதவி வரும் ஜப்பானியர்…!!!

போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ள உக்கரைன்  மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஜப்பானை சேர்ந்த ஒருவர் உதவி செய்து வருகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது போர்…

Read more

“100 திருமணங்கள், 100 விவாகரத்துகள் செய்வதே எனது இலக்கு”…. 60 வயது முதியவரின் பேராசையை பாருங்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் 26 திருமணம் செய்து 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அந்த முதியவர் கூறியிருப்பதாவது “ஒவ்வொரு மனைவியிடமும் குழந்தை…

Read more

தோற்றதைப் பார்த்து சிரித்தவர்களுக்கு…. மரணத்தை பரிசாகத் தந்த இருவர்…. பிரேசிலில் பயங்கரம்….!!!!

பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும்…

Read more

பாகிஸ்தான் மந்திரியின் வீட்டு சிறையில்…. கொடூரம்…. துப்பாக்கி துளைத்த 3 உடல்கள் மீட்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. இவருடைய அமைச்சரவையில் கட்டுமானம் மற்றும் தொலைதொடர்பு துறை மந்திரியாக சர்தார் அப்துல் ரகுமான் கேத்ரான் உள்ளார். இவருடைய வீடு பர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டின் அருகில் உள்ள…

Read more

கால்வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி.. சரியும் அதானி குழும பங்குகள்.. அலறும் ஆஸ்திரேலிய மக்கள்…!!!

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகளின் தொடர் சரிவு எதிரொலியால் ஆஸ்திரேலியா குழுமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது. அதானி குழுமத்தில் ஆஸ்திரேலியா முதலீடு செய்த ஓய்வூதிய…

Read more

பகிர் கிளப்பிய புதின்.. நடுங்கும் உலகநாடுகள்..!!!

சீனா-ரஷ்யா இடையேயான உறவு புதிய எல்லையை எட்டும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்கரைன்-ரஸ்யா போர் ஓராண்டு எட்டிய நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீன அதிபரின் ரஷ்ய வருகைக்கு பிறகு…

Read more

வேற லெவல்ல யோசிச்சிருக்காங்க.. 2400 வருஷத்திற்குமுன் நவீன கழிப்பறை..! வியக்க வைக்கும் Drainage சிஸ்டம்..!!!

சீனாவில் 2400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்ஷி  மாகாணத்தில் உள்ள லியாங் தொல்பொருள் தளத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் சீனாவில் 2400 ஆண்டு பழமையான கழிப்பறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் இதுவரை…

Read more

காலநிலை மாற்றத்தால் வறட்சி அடையும் வெனிஸ் கால்வாய்கள்… அச்சத்தில் இத்தாலி மக்கள்..!!!

காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை…

Read more

ஹேப்பி நியூஸ்..! புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை..!!!

குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக புதுமண தம்பதிக்கும் சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என சீன அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்து வருகின்றது. சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா…

Read more

இந்தியாவிடம் உதவிகேட்ட உக்ரைன்..! ரஷ்யாவின் அழுத்தத்தால் நிர்ப்பந்தம்..!!!

உக்கரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும் படி இந்தியாவை உக்கரைன் வலியுறுத்தியுள்ளது. உக்கரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைபிடித்து வருகிறது. அதன் காரணமாக ஐநாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் இந்தியா…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

ஒவ்வொரு 2 நிமிடமும் ஒரு கர்பிணி பலி..! வேதனையான தகவல் சொன்ன ஐநா..!!!

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் இறப்பதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளில் பேறுக்கான இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது எனவும் இருப்பினும் பிரசவத்தின் போது இரண்டு…

Read more

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்..! 5 மாகாணங்கள் பலத்த பாதிப்பு..!!!

அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல்மிக்க பனி புயலால் ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் உரை பனி…

Read more

வீடாக மாறிய சொகுசு பஸ்..!! 200 நாட்கள் உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்..!!!

பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் தங்களுடைய குழந்தைகளுடன் சுற்றி வரும் ஜெர்மன் தம்பதி தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் துபாயில் உள்ள தனியார்…

Read more

என்ன….? இந்த மருந்துகள் மூளையை பாதிக்குமா….? இங்கிலாந்து மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை….!!!!

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்படம் என்பதால் மருத்துவர்கள் அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே…

Read more

வின்ட்சர் இல்லத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஆண்ட்ரூ…. மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி தான் காரணமா….?

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டுதோறும் சுமார் 249000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கும் உதவித்தொகையில் பெரும்பகுதியை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

திடீர் தாக்குதலில் இஸ்ரேல்…. 11 பாலஸ்தீனியர்கள் பலி…. மேற்கு கரையில் பதற்றம்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

Read more

நாற்காலியில் அமர்ந்த நிலையில் மரணம் அடைந்த இளம் நடிகர்…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான ஜென்சன் பனெட்டீரின் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் பிரபல நடிகை ஹெய்டன் பனெட்டீரினின் சகோதரர் ஆவார். ஜென்சன் பனெட்டீரின் மரணத்தை பற்றி அவரது தங்கையின் பிரதிநிதி…

Read more

லட்சங்கள் மதிப்புள்ள செருப்பை அணிந்து வந்த பிரித்தானிய பிரதமரின் மனைவி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது தனது காரில் இருந்து இறங்கி டவுனிங் தெருவுக்கு நடந்து சென்று…

Read more

305 பெயர்கள் நோபல் பரிசுக்காக பரிந்துரை….. நோபல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!

நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276…

Read more

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 5வது முறையாக நிலநடுக்கம் – மக்கள் அச்சம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் அருகே 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.. ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கு அடியில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 6:07 மணிக்கு ஏற்பட்ட…

Read more

அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்…. தஜிகிஸ்தான்-சீனா எல்லையில் பதற்றம்….!!!!

தாஜிகிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 5.37 மணிக்கு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அந்நாட்டின் முர்கோப் நகரின் மேற்கு பகுதியில்…

Read more

சூறையாடப்பட்ட ஏ.டி.எம் மையங்கள்…. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்…. நைஜீரியாவில் பெரும் பதற்றம்….!!!!

நைஜீரியா நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது. இதனை ஒழிப்பதற்காக அந்நாட்ட அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது புழக்கத்தில் இருந்த 200 500 மற்றும் 1000 நைரா நோட்டுக்களை அகற்றுவதாக அந்நாட்டின் மத்திய வங்கி கடந்த வருடம் அக்டோபர்…

Read more

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது…. சாலையில் கவிழ்ந்த பேருந்து…. 17 பேர் பலி….!!!!

தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள மக்கள் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் வெனிசுலா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 30 அகதிகள் அமெரிக்கா நோக்கி பேருந்தில் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்து பியூப்லா மாகாணத்தில் உள்ள…

Read more

“சாத்தானின் வேதங்கள்”…. எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை தாக்கி இளைஞருக்கு…. ஈரான் அரசின் பரிசு….!!!!

இந்திய நாட்டில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்தார். இவர் “சாத்தானின் வேதங்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ஒரு மதத்தை மட்டும் தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் கடந்த 1989 ஆம் ஆண்டு ஈரானின் அப்போதைய மூத்த…

Read more

2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு…. பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களின் விவரம் இதோ….!!!!

உலக அளவில் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 350 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த…

Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. இந்தியாவையும் விட்டு வைக்காத நில அதிர்வு….!!!!

இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45…

Read more

குடியுரிமை பறிப்பு செல்லும்…. இங்கிலாந்து கோர்ட்டின் உத்தரவால்…. ஷாமீயா பேகத்திற்கு பின்னடைவு….!!!!

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஷாமீயா பேகம். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய 15 வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு…

Read more

உலகின் வித்தியாசமான இடம்..! ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. மலைக்க வைக்கும் விதிமுறைகள்..!!!

உலகின் பல இடங்களிலும் பல்வேறு வித்தியாசமான மரபுகள் பின்பற்ற படுகின்றன. அந்தந்த இடங்களில் புவியியல் மற்றும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வெவ்வேறு பழக்க வழக்கங்கள், மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அதுபோன்ற வினோதமான பாரம்பரியம் ஒரு தீவில் பின்பற்றப்படுகின்றன. அங்கு…

Read more

BREAKING: அடுத்தடுத்து மிகப்பெரிய நிலநடுக்கம்…. வீதியில் தஞ்சமடைந்த மக்கள்…..!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் மற்றும் தசகிஸ்தான் நாட்டின் முர்கோப் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத்தில் 6.7, முர்கோப்-வில் 6.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை…

Read more

முதலையை தோளில் உப்பு மூட்டை தூக்கி விளையாடும் சிறுவன்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களை பார்ப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு இருக்கும் மன அழுத்தங்கள் குறைகின்றன.…

Read more

“நாங்க தருகிறோம்”…. நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு…. உதவும் சீனா….!!!!

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அங்கு எரிபொருள் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான்…

Read more

சீனாவிற்கு ஜெலன்ஸ்கி விடுக்கும் மூன்றாம் உலகப்போர்.. பகிரங்க எச்சரிக்கை..! அதிர்ச்சியில் சீனா..!!!

ரஷ்யா – உக்கரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யா பக்கம் நிற்கும் என்றால் அது மூன்றாம் உலகப் போருக்கு துவக்கமாக இருக்கும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டை சீனா முழுவதுமாக மறுத்துள்ளது. மேலும்…

Read more

இக்லூ வீடு கட்டும் போட்டி…. 2500 பேர் பங்கேற்பு…. ரஷ்யாவில் குதூகலம்….!!!!

ரஷ்ய நாட்டில் நோவோசிபிர்ஸ்க் என்ற பகுதியில் இக்லூ பணி வீடு அமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2500 வேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுடன் அறுவை கருவிகள், இயந்திரங்கள் மற்றும் மண் வெட்டிகளுடன் 327 அணி குழுவினராக பங்கேற்றனர். இவர்கள்…

Read more

இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…. டென்மார்க்கின் அரசு குடும்பம்….!!!!

இந்தியாவின் துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கார் விடுத்த அழைப்பின் பேரில் டென்மார்க் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம்…

Read more

Other Story