“இனி 2 வருஷம் கழிச்சி தான்” பிறை நிலவை கடந்த வெள்ளி கோள்…. வானில் அரிய நிகழ்வு…!!

வானில் ஏதாவது ஒரு அரிய நிகழ்வு அவ்வப்போது நடப்பது வழக்கம். அந்த வகையில் பிறை நிலவை வெள்ளி கோள் கடந்த அரிய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. இதனை பொதுமக்கள் சில நிமிடங்கள் வெறும் கண்களாலேயே கண்டுகளித்தார்கள். இது குறித்து விஞ்ஞானியானஎபினேசர் கூறுகையில்…

Read more

அடடே..! 90 வயதில் முதல் முறையாக தந்தையான ஆமை…. நெகிழ்ச்சி தருணம்…!!

அமெரிக்காவில் கௌஸ்டான் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 90 வயது உடைய ஆமை தன்னுடைய துணையுடன் கடந்த 36 வருடங்களாக வசித்து வருகிறது. அந்த ஆமைக்கு தற்போது 90 வயது ஆகும் நிலையில் அதன் பெயர் பிக்கில்ஸின். இந்நிலையில் தற்போது…

Read more

“உலகின் முதல் 3டி பிரிண்டிங் ராக்கெட்”… விண்ணில் ஏவுவது சாத்தியமா…? வெளியான தகவல்…!!!

கலிபோர்னியாவை சேர்ந்த ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனம் ராக்கெட்டின் 85 சதவீதத்தை 3டி பிரிண்டிங் மூலம் தயாரித்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சுற்றுப்பாதையில் நுழையும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது. இதற்கு பதில் அளித்த ஏற்பாட்டாளர்கள், சோதனை…

Read more

சீனா ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்…. பிரபல நாடு வேண்டுகோள்…..!!!!!

உக்ரைன் மீதான போரை நிறுத்த சீன அதிபர் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டிருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த நிலையில் உக்ரைன் நகரங்கள் மீது குண்டுவீசி தாக்குவதையும்,…

Read more

சற்றுமுன் தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே அருகில் இன்று காலை 11:30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக…

Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ…

Read more

“1 இல்ல 2 இல்ல 30 நகரங்கள்”… விபூதியடித்த நித்தியானந்தா… சிஸ்டர் சிட்டி ஊழலால் அதிர்ந்து போன அமெரிக்கா…!!!!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. இவர் கைலாசா என்ற தனித்தீவை விலைக்கு வாங்கி ஒரு தனி நாடாக அறிவித்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தாவின் கைலாச நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் கலாச்சார ஒப்பந்தம் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போலி…

Read more

ஏமாற்றிய காதலி…. ‘Heart Break Insurance’ மூலம் மகிழ்ச்சி அடைந்த காதலன்….!!!

ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட் என்ற கணக்கில் ஒருவர் மாதம் 500 ரூபாய் செலுத்தினார். அந்த பெண் அவரை ஏமாற்றிய பிறகு அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. பிரதீக் ஆர்யன் என்ற ட்விட்டர் பயனாளி, தானும் தனது காதலியும் எப்படி…

Read more

சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி… என்னனு உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை…

Read more

BREAKING : காலையிலேயே மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. அதிர்ச்சி….!!!!

நியூசிலாந்து கெர்மா டெக் தீவு கூட்டத்திற்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் ஏழாக பதிவாகியுள்ளது. கடலுக்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை இதுவரை விடுக்கப்படவில்லை. நெல் நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் அளவெடுத்துக்…

Read more

“தன்னைத் தானே திருமணம் செய்த 25 வயது இளம்பெண்”… 24 மணி நேரத்துக்குள் விவாகரத்து…. வினோத சம்பவம்…!!

வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் இந்தியாவிலும் குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த சோஃபி மௌரே (25) என்ற இளம் பெண் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து… 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு சென்ற 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 47 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம்…

Read more

2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ல் பூமியை தாக்கும் விண்கல்….. நாசா எச்சரிக்கை….!!!!

சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறை பொருள்கள்தான் சிறு கோள்கள் அல்லது விண்கல் என்று அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்திற்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து செல்லும்.…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி..! இரக்கமே இல்லையா….? குரைத்துக் கொண்டிருந்த நாயை உயிருடன் புதைத்த கொடூரம்….!!!

பிரேசில் நாட்டில் உயிரோடு ஒரு நாயை புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நைனா என்ற பக்கத்து வீட்டு நாய் தொடர்ந்து இரவு நேரங்களில் குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த 81 வயது மூதாட்டி அந்த நாயை பிடித்து உயிரோடு…

Read more

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பிளேக் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

எமி விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பிளேக் காலமானார். 1930 களின் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிளேக் அதன் பிறகு தொடர்ந்து 1990 இறுதிவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். எண்ணற்ற டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். 70களில் வெளியான…

Read more

“வாலிபரின் வயிற்றுக்குள் வோட்கா பாட்டில்”…. 2 மணி நேரம் போராடிய மருத்துவர்கள்…. நடந்தது என்ன…?

நேபாளத்தில் உள்ள ரவுதஹத் மாவட்டத்தில் குஜாரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் நர்ஷாத் மன்சூரி என்ற இளைஞர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது வயிற்றில் வோட்கா பாட்டில் இருப்பது தெரிய வந்தது.…

Read more

பிரபல தொழிலதிபரின் தந்தை திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல தொழிலதிபரான OYO நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்தார். குர்கானில் தனது மனைவியுடன் வசித்து வந்த இவரின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 20 வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு…

Read more

ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு…

Read more

பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

BREAKING: கடலில் படகு கவிழ்ந்து 21 பேர் பலி கொண்ட கோர விபத்து…. பெரும் சோக சம்பவம்….!!!

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் துறைமுக நகர் ஹோடைடா . இங்குள்ள மக்கள் சிலர் திருமண நிகழ்விற்காக செங்கடலை கடந்து கமரன் தீவுக்கு படையில் சென்று உள்ளனர். அப்போது படகு திடீரென கவர்ந்ததால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 27…

Read more

BREAKING: ஆப்கானிஸ்தானில் காலையிலேயே மீண்டும் நிலநடுக்கம்…. மக்கள் அச்சம்….!!!!

ஆப்கானிஸ்தானில் பைசா பாத்திலிருந்து 259 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 6.8 மணிக்கு பூமிக்கு அருகில் 167 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி தான்…

Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் பலி…. 50 பேர் மாயம்…!!

இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ரியாவு தீவில், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50…

Read more

பற்றி எறிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு…. உயரும் பலி எண்ணிக்கை….. இந்தோனேஷியாவில் பயங்கரம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

சீன நாடாளுமன்ற கூட்டத் தொடர்…. தொடர்ந்து உயரும் ராணுவ பட்ஜெட்…. எவ்வளவு தெரியுமா….?

சீன நாட்டில் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நடைபெறுகின்றது. இதில் 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் ஆலோசகர்களும் கலந்து கொள்வர். மேலும் இதில் அந்நாட்டின்…

Read more

“தோல் புற்றுநோய் திசுக்கள் அகற்றம்”…. அமெரிக்க ஜனாதிபதியின் நிலை குறித்து…. டாக்டர் கெவின் விளக்கம்….!!!!

அமெரிக்க நாட்டின் 46வது ஜனதிபதி ஜோ பைடன் ஆவார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியை ஏற்றுள்ளார். இவருடைய பதவி காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விரும்பம் தெரிவித்துள்ளார்.…

Read more

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

ராணுவ உடை அணிந்த மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நடுரோட்டில் கவர்னருக்கு நேர்ந்த கதி…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நீக்ரோஸ் ஓரியண்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கவர்னராக ராயல் டெகாமோ என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகருக்கு சென்றார். அங்குள்ள மக்களை…

Read more

உக்ரைன்-ரஷ்யா போரை தன்னால்தான் நிறுத்த முடியும்.. பகிர் கிளப்பிய டிரம்ப்..!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடு யுத்தத்தில் உக்கிரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து ஆதரவு கொடுத்து வருகிறது. மேலும் போர் உதவிகளை…

Read more

இளவரசர் மற்றும் இளவரசி போட்டி போட்ட சம்பவம்..! ஆச்சரியத்தில் மக்கள்.. கடைசியில் யாரு Winner தெரியுமா..?

வேல்ஸ் நாட்டின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் தங்களின் ஓய்வு நேரத்தில் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மக்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது பொதுமக்களுடன் இணைந்து அவர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டனர். அதே வேளையில் இளவரசரும் இளவரசியும் போட்டி போட்டுக்…

Read more

வரும் 8ஆம் தேதி இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்..!!!

ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக வரும் எட்டாம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகமதாபாத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நிகழ்வுக்கு இடையே நடக்க உள்ள நான்காவது கிரிக்கெட் டெஸ்ட்…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

நிலைகுலைய வைத்த பயங்கர பனிப்புயல்…. 12 பேர் பலி…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன்…

Read more

உக்ரைனை காலி செய்ய ரஷ்யா திட்டம்!.. திடீரென உக்ரைனுக்கு வந்த செம்ம யோசனை!.. திணறும் ரஷ்யா..!!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் முக்கிய நகரான வாக்முத் – யும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் போரில் பல யுக்திகளை கையாண்டு வரும் உக்கரைன் முள்ளை முள்ளால்…

Read more

இங்கிலாந்தில் பேரதிர்ச்சி.! திடீரென வீசப்பட்ட குண்டு… பயந்து ஓடிய மக்கள்.. போலீஸ் கொடுத்த விளக்கம்..!!!

இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என…

Read more

வெடித்தது புதிய சர்ச்சை!.. ரஷ்ய அமைச்சர் பேசும்போது குபீரென சிரித்த இந்திய மக்கள்!.. கோபத்தில் ரஷ்யா..!!!

இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அமைச்சரை பார்த்து அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும்…

Read more

அதிபரின் வீட்டிற்குள் நுழைந்த பேய்!.. செல்போனில் பட்டென்று படம் எடுத்து வெளியிட்ட அதிபர்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

அமெரிக்காவுக்கு அடுத்த ஆபத்து! பரவும் கொடிய தொற்றுநோய்!.. அப்படியே மூளையை உண்ணும் அபாயம்..!!!

அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒருவர் குழாய் நீரில் அவரின் மூக்கை சுத்தம் செய்துள்ளார். இதை அடுத்து உடல் நல குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென்று…

Read more

பல நாடுகளை அறிவால் வென்ற CHAT GPT.. இந்தியாவிடம் திணறிய சம்பவம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!!

யூ பி எஸ் தேர்வில் செயற்கை நுண்ணறிவான சாட் ஜிபிடி 54 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு…

Read more

வாயை பிளக்கும் மக்கள்.. நீங்க பார்த்திராத அற்புத technology..!!!

பார்சிலோனியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டு உலக மொபைல் பேரணியில் ரோபோ நாய்கள், தத்துரூபமாக விமானம் இயக்குதல், மெய் நிகர் விளையாட்டுகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள்…

Read more

புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எவ்வளவு?.. மிரள வைத்த கனடா விஞ்ஞானிகள்..!!!

புற்றுநோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது தொடர்பில் துல்லியமான எதிர்கோரல்களை வெளியிட முடியும் என கனடிய விஞ்ஞானிகள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா புற்றுநோய் பிரிவு கூட்டாக இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.…

Read more

தமிழன் ஏன் கெட்டான்?.. தமிழர்களுக்கு வேட்டுவைக்கும் சிங்களர்கள்..!!!

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சதீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி…

Read more

BREAKING: ஆப்கானில் மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மக்கள்..!!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பைசாபாத் நகரில் இருந்து 306 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 41 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 7.1 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

Read more

BREAKING: ஜகார்தாவில் பெட்ரோலிய கிடங்கில் தீ விபத்து: 15 பேர் பலி…!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது. பல மணி நேரம் பற்றி எரிந்த தீயால் ஏற்பட்ட புகையில் சிக்கி…

Read more

மக்களே எச்சரிக்கை!.. பூனைகள் மூலம் பரவும் அபூர்வ நோய்!.. கடுமையான வலியுடன் கொப்புளங்கள்..!!!

இங்கிலாந்தில் மூலம் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தென் அமெரிக்காவில் மட்டுமே பரவி வந்தது.  இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை…

Read more

மார்ச் 19ல்…. இந்தியா வரும் ஜப்பான் பிரதமர்…. காரணம் என்ன….?

ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிக்கி ஆசியா தெரிவித்தது யாதெனில் “வரும் மார்ச்…

Read more

அடுத்தடுத்து வழங்கப்படும் ஆயுத உதவிகள்…. போரில் உக்ரைன் ஜெயிக்குமா….?

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றது. மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றது.…

Read more

என்ன….? நான்கு படங்களுக்கு 4.50 லட்சம் ரூபாயா….? யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி….!!!!

இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் “இலங்கை கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில்…

Read more

“கொரோனா தடுப்பூசி”…. கண்டுபிடித்த விஞ்ஞானி…. மர்ம மரணம்…. ரஷ்யாவில் பெரும் பரபரப்பு….!!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின. அதில் முக்கியமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதற்காக போராடியது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவைச் சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த 18 பேர்…

Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு…. 10 ஆண்டு சிறையா….? பெலாரஸ் கோர்ட்டின் உத்தரவால்…. கவலையில் ஐ நா….!!!!

ஐரோப்பிய நாடுகளில் பெலாரஸ் தான் கடைசி சர்வாதிகார நாடு. அந்நாட்டில் மிக முக்கிய வியாஸ்னா என்ற மனித உரிமை குழுவை கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவர் நிறுவியுள்ளார். இவரை பெலாரஸின் அரசு படைகள் அடிக்கடி…

Read more

Other Story