நாடு முழுவதும் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி இடைநிற்றல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி…

Read more

பக்தர்களே…. திருப்பதி கட்டண சேவைக்கான டிக்கெட்…. இன்று காலை 10 மணிக்கு வெளியீடு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

இது அல்லவா தாய் மனம்…! மண்ணுக்குள் புதைந்த குட்டிகளை மீட்க போராடும் நாய்… கண்களை கலங்க வைக்கும் வீடியோ…!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 11,200 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து…

Read more

“இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது”… மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…!!!!

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பிரதமர் மோடி பேசியுள்ளார். உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு கொரோனா காலகட்டத்தில் இந்திய உதவி செய்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. டிஜிட்டல்…

Read more

காதலர் தினத்தில் இப்படி செய்யுங்கள்…? மகிழ்ச்சி பெருகும்… இந்திய அமைப்பு கோரிக்கை…!!!!

ஆண்டுதோறும்  பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் இன்று நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இந்த தினத்தில் நீங்கள் அனைவரும் பசுக்களை…

Read more

என்னங்கடா உங்க சாதி!! தலித் தம்பதிக்கு பைக் கொடுத்ததற்கு உயர்சாதியினர் மிரட்டல்!

தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த பைக் பரிசு வழங்கியதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மணமகள் குடும்பத்தினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷி-சீலா தேவி தம்பதியினர் மகள் கவிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. தலித்…

Read more

இனி லக்னோ இல்லை லட்சுமணன் என பெயர் மாற்றம்!!

லக்னோ பெயர் விரைவில் மாற்றப்படும் என உத்திரபிரதேச துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். உத்தர பிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் பற்றி ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.…

Read more

இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!

45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு…

Read more

பால் கறப்பதில் – புரட்சி செய்யும் இந்தியா..!!!

கடந்த எட்டு ஆண்டுகளை பொருத்தவரை இந்தியாவில் பால் உற்பத்தி 51% அதிகரித்திருப்பதாகவும் உலக அளவில் பால் உற்பத்தியின் இந்தியா 24 விழுக்காடு வரை பங்களிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவையில் உறுப்பினர்களில் ஒருவர் இந்தியா…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

CBSE அட்மிட் கார்டு வெளியீடு…. டவுன்லோடு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு…

Read more

அதானியின் விமானம் பயன்படுத்தினாரா பிரதமர் மோடி…? நிரூபித்தால் பதவி விலக தயார்… பா.ஜ.க எம்.பி பேச்சு…!!!!

நாட்டில் பிரபல தொழிலதிபரான அதானி முறைகேடு செய்துள்ளார் என ஹண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக வர்த்தகத்தில் அதானி குழும  பங்குகள் சரிவடைந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி கூறியதாவது, தொழிலதிபர்…

Read more

மூத்த முடிமக்களுக்கு லாட்டரி!…. மாதம் ரூ.20,000 கிடைக்கும்…. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

கடந்த பிப்,.2 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான பல்வேறு ஒதுக்கீடுகள் அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ம் வருடம் மத்திய பட்ஜெட்டில் மூத்தகுடிமக்களுக்கான புது வரி விதிப்பின் கீழ் வருமான வரி செலுத்துபவர்களுக்கு…

Read more

கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம்…. தப்பிய விமானி.!!

கேரளா திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடமியின் பயிற்சி விமானம் இன்று (புதன்கிழமை) கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளானது. விமானம் (TYPE…

Read more

காஷ்மீர் – கன்னியாகுமரி வரை தீவிரவாதம் இல்லை… விலைவாசி குறைவு… பொருளாதார வளர்ச்சி…. பிரதமர் மோடி ஆற்றிய உரை… இதோ.!!

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

முன்னேறி வரும் இந்தியா…. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கிறது…. பிரதமர் மோடி..!!

டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடு இந்தியா…. இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தம்…. பிரதமர் மோடி உரை..!!

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குடியரசுத்…

Read more

அதானி விவகாரம்..! இல்லாத விஷயத்தை பேசுகிறார்கள்…. “ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி”…. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர்..!!

எதிர்க்கட்சியினரின் மனதில் இருப்பதை தான் இங்கு செயலாக வெளிப்படுத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டடினார்.. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்…

Read more

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.25,000 அபராதம்…. புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்,ஓராண்டு வாகனத்தின் பதிவு சான்று ரத்து ஆகும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனைப் போலவே…

Read more

இந்தியாவிலும் பெரும் நில நடுக்கம்?…. ஆய்வாளர் வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கின்றனர். நிலநடுக்கத்தால் சேதம் அடைந்த வெடிப்புகள், மற்றும் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை 3 நாட்களுக்கு முன்பாகவே…

Read more

வேறு வேறு ரத்த வகை…. ஆனால்?… சிறுநீரகம் தானம்…. எப்படி சாத்தியம்?…. வெற்றியில் முடிந்த அறுவைசிகிச்சை….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தை சேர்ந்த  48 வயதான பஞ்சு வியாபாரிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடைபெற்றது. அவரது 45 வயது மனைவி தான் தன் சிறுநீரகத்தை தானம் அளித்தார். ஆனால் இருவருமே எச்ஐவி பாதித்தவர்கள் ஆவர். அதோடு மனைவியின் ரத்த வகை…

Read more

நாடு முழுவதும் 45,000 கிராமங்களில்…. இதுவரை 4ஜி சேவையே இல்லை…. வெளியான தகவல்..!!

இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகமானது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்கி உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி…

Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது…? ஊழியர்கள் கேள்வி…!!!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டம்…

Read more

PM மோடி அணிந்த முக்கியத்துவமான கோட்…. இதுல அப்படி என்ன ஸ்பெஷல்…? வெளியான தகவல்…!!!

PM மோடி இன்று நாடாளுமன்றத்துக்கு ஒரு விசேஷ கோட் அணிந்து வந்தார். அந்த கோட் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மேற்கோள் ஸ்திரத்தன்மையை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார விழாவில்,…

Read more

ஏப்ரல் மாதம் முதல் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்… எங்கு தெரியுமா..??

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வழித்தடங்களில் புதிய  வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில்கள் ஏப்ரல் மாதம் முதல் பீகாரில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை ரயில்வே வாரியம் தொடங்கியுள்ளது. மத்திய பட்ஜெட்டில்…

Read more

“சரியான திட்டமிடலுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”…. தமிழ்நாட்டில் எப்போது வரும்…? எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்…!!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்…

Read more

ஆதார் அட்டையில் பழைய புகைப்படத்தை மாற்ற வேண்டுமா…? ஆன்லைனில் எளிதாக செய்யலாம்… இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய…

Read more

2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல விமான போக்குவரத்து நிறுவனம்… அதிர்ச்சியில் ஊழியர்கள்…!!!!

கடந்த இரண்டு வருடமாக ஏற்பட்ட கொரோனா தொற்றுக்குப் பின் பல்வேறு நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற…

Read more

பெங்களூருவில் இன்று முதல் 17-ஆம் தேதி வரை விமான நேரம் மாற்றம்…? வெளியான தகவல்…!!!!

பெங்களூர் எலகங்கா விமான நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 5 நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு பெங்களூர் கவுடா சர்வதேச விமான நிலையத்தில்…

Read more

“பட்ஜெட்டில் எப்போதும் ஏழைகளின் நலன்களுக்குத் தான் முக்கியத்துவம்”… பிரதமர் நரேந்திர மோடி….!!!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தின் போது எம்பிக்களிடம் பிரதமர் நரேந்திர…

Read more

அடேங்கப்பா…! நடப்பு நிதியாண்டில் ரூ. 1,91,162 கோடி வருவாய் ஈட்டிய இந்திய ரயில்வே… மத்திய அரசு தகவல்…!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் 2022-23 நிதி ஆண்டில்‌ இதுவரை ரூ. 1,91,162 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வருவாய் கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் ஒப்பிடும்போது 40000 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!… இண்டர்நெட் பேங்கிங் யூஸ் பண்றீங்களா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள், இணைய வங்கி குறித்த பரிவர்த்தனைகள், செயல்பாடுகளுக்கு OTPஐ உருவாக்க பாதுகாப்பான OTP செயலியை பயன்படுத்தலாம். இச்செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும். SBI பாதுகாப்பான OTP செயலியில் பதிவுசெய்ய கீழ்கண்ட வழிமுறைகளை…

Read more

“பெண் கைதிக்கு கன்னித்தன்மை பரிசோதனை சட்ட விரோதமான செயல்”… உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் கடந்த 1992-ம் ஆண்டு என்ற அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த 2008-ம் சிபிஐ போலீசார் கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தி…

Read more

வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்…

Read more

“கார்ட்டூன் சேனல் பார்க்கக்கூடாது என கண்டித்த தாய்”… மனமுடைந்து சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சதத்கஞ்ச் பகுதியில் ரூமிகா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜேஷ் திவாரி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஆயுஷ்மான் (15) அன்ஷுமான் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் நேற்று டிவியில் கார்ட்டூன்…

Read more

இனி அலைய வேண்டாம்!… ஆதார் மூலம் வங்கிக் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்…. இதோ எளிய வழிமுறை….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அடிப்படையில், மக்கள் தங்களது ஆதார் கார்டுகளை வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்கவேண்டும் என கூறியுள்ளது. இதற்கிடையில் ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்க்க இணையவசதி தேவையில்லை. இச்சேவையின் வாயிலாக மூத்தகுடிமக்கள், ஸ்மார்ட்போன்கள்…

Read more

“450 கி.மீ பைக் பயணம் செய்து பெண்ணை கரம் பிடித்த இளைஞர்”… சுவாரசியமான திருமண காதல் கதை இதோ…!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவால் கிஷோர் என்பவருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்த நிலையில் இவரது வீட்டிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.…

Read more

Breaking: ரெப்போ வட்டி விகிதத்தை 6-வது முறையாக உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி…!!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வரும் நிலையில் தற்போது 6-வது முறையாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து தற்போது 6.5 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்திய…

Read more

கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் ஜெர்சி… பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கிய அர்ஜென்டினா தலைவர்…!!

பெங்களூருவில் நடைபெற்ற எரிசக்தி வார விழாவில் அர்ஜென்டினா நாட்டில் உள்ள அரசு நிறுவனமான YPF தலைவர் பாப்லோ கோன்சலஸ் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸியின் ஜெஸ்ஸியை பிரதமர்…

Read more

விவசாயிகளுக்கான PM கிஷான் பணம் உயர்த்தப்படுகிறதா…? மத்திய அரசு விளக்கம்…!!!

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

PF இருப்புத் தொகையை சரிபார்க்க வேண்டுமா?….. 4 simply Ways…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்பட்ட வருவதால் உங்களின் ஓய்வூதிய தொகையின் இருப்பு தொகை மற்றும் பிற விவரங்களை அறிவதற்கு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக உங்களின் வருங்கால வைப்பு நிதி…

Read more

இனி இவர்கள் இந்த இடங்களுக்கெல்லாம் இலவசமாக பறக்கலாம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக பயண கட்டத்தில் குறிப்பிட்ட சதவீதம் சலுகை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது விமானத்திலும்…

Read more

“இனி மகனுக்கு இல்ல மகளுக்கு மட்டும் தான்”…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு  பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை படி மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அரசு…

Read more

அதானி எந்த தொழிலும் தோல்வி அடைய மாட்டார்… இது எப்படி..? மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு…!!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்று நாட்கள் முடங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில் அதானி குழும  பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயற்சி செய்தது. அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்திக்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… கர்ப்பிணியை தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான பனிப்பொழிவு நிலவி  வருகிறது. பல்வேறு பகுதிகளில் இந்த பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குப்வாரா மாவட்டத்திலிருந்து…

Read more

ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… பணிநீக்கத்தில் இணைந்த இன்போசிஸ்… எத்தனை பேர் தெரியுமா…?

உலகம் முழுவதும்  பண வீக்க  அபாயத்திலிருந்து  வெளியேறுவதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் ஸ்விக்கி, கூகுள், அமேசான், spotify போன்ற பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தினால் சமீபத்தில்…

Read more

HAPPY NEWS: ரேஷன் அட்டைதாரர்களே!…. இனி அதுவும் கிடைக்கும்?…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதன் கீழ் ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. அதாவது, இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்கு பதில் கோதுமை மாவு வழங்கப்படும். எனினும்…

Read more

மூத்தக்குடிமக்களே!… இனி விமானத்தில் பறக்கலாம்… அதுவும் இலவசமாக…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் இருக்கக்கூடிய மூத்தக்குடிமக்களுக்கு பல வசதிகள் இப்போது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்தக்குடிமக்களுக்கு ரயில்வே மற்றும் வங்கிகள் வரை பல்வேறு பணிகளில் அரசிடமிருந்து விலக்களிக்கப்படுகிறது. அதன்படி இனிமேல் மூத்தக்குடிமக்கள் இலவசமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்நிலையில்…

Read more

தொடர் நிலநடுக்கங்கள்…. சோகத்திலும் ஓர் “அதிசயம்”…. நடந்தது என்ன?….!!!!!

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அதோடு 5 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு நிலநடுக்கத்தில் இறந்ததை அடுத்து துருக்கி…

Read more

Other Story