இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரெப்போ வட்டி விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. ஆனால் சமீபத்திய உயர்வால் அனைத்து வகையான வட்டி விகிதங்கள் மீண்டும் உயரும். வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் வட்டி உள்ளிட்டவை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more