இன்றும் நாளையும் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி அமாவாசைக்கு நான்கு நாட்களும் பௌர்ணமிக்கு நான்கு நாட்களும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மழைக்காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம்…

Read more

அரசு திட்டங்கள்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கலாய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை…

Read more

ரயில்வே பணிகளுக்கு IRMS தேர்வு ரத்து…. இனி அதற்கு பதில் இந்த தேர்வு தான்…. ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலி பணியிடங்களுக்கான ஆர்ச் சேர்ப்பு 2023 ஆம் ஆண்டு முதல் UPSC மூலம் நடத்தப்படும் தனித்துவ தேர்வான ஐஆர்எம்எஸ் தேர்வு மூலமாக நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பட்ச தாக்கல்…

Read more

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள்…. இன்று முதல் பெயர் பட்டியலில் திருத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையும், பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

இனி இப்படி வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வாகனம் ஓட்டும் நபர்கள் அனைவரும் ஓட்டுநர் உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு சட்டத்தை மீறினால் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராதம் செலுத்த வேண்டும். இருந்தாலும் இந்த சட்டங்களை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து…

Read more

அதிரடி…! விதிமுறைகளை மீறியதால்…. 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் பிப்ரவரி 30 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் இன்று(3.01.2023) பள்ளிகளுக்கு விடுமுறை….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

BREAKING: திருவாரூர் மாவட்டத்தில் இன்று(3.2.1023) பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

மக்களே உஷார்…!! இன்று 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு….!!!

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால்  தமிழகத்தில்…

Read more

அதானிக்கு எஸ்.பி.ஐ கொடுத்த கடன் எத்தனை கோடி தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

அதானி குழுமம் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்  அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை…

Read more

பட்ஜெட்டில் தொடரும் ஏமாற்றம்… குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் 100 நாள் வேலை திட்டம்… அதிருப்தியில் ஊழியர்கள்…!!!!

நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று மக்கள் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்டத்திற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெலிலும் எதிர்பார்த்தபடி நிதி…

Read more

வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு… திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடைபயிற்சி, மாரத்தான் ஒட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் சென்று தங்கும் போது காலை நேரங்களில் அந்தப் பகுதிகளில் நடைபயணம் செய்து காணொளி காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து…

Read more

நடப்பு ஆண்டுக்குள் ஹைட்ரஜன் ரயில்…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி சாதனை அறிவிப்பு என ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் பாராட்டினார். இது பற்றி அவர் கூறியதாவது, உலக நாடுகள் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு இந்தியாவை ஒளிரசெய்துள்ளது.…

Read more

WOW: இந்தியாவில் முதல் முறையாக ஏர்போர்ட்டில் தியேட்டர்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை விமான நிலையத்தில் ரூபாய்.250 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திரையரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்…

Read more

இனி இவர்களுக்கு 10 மடங்கு மின் கட்டணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் அடிப்படையில்…

Read more

இது அல்லவா மனசு… நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கிய ஐடி நிறுவனம்….!!!

உலகம் முழுவதும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திரித்யா டெக்…

Read more

இரட்டை இலை குறித்து…. அவங்க தான் முடிவு எடுப்பார்கள்…. தேர்தல் ஆணையம் பதில்….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

எருது விடுதலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை… தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

“கள ஆய்வில் முதலமைச்சர்”… 4 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை…!!!!!

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தி வரும் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து…

Read more

JUSTIN: அதிமுகவில் இரட்டை தலைமையே தொடர்கிறது…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனு தொடர்பான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தற்போது பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்…

Read more

அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக…

Read more

BIG BREAKING: EPS பொதுச் செயலாளர் இல்லை…. தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…

Read more

காலை சிற்றுண்டி.. அரசு பள்ளிகளில் உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்…!!!!

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று காலை சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். அதனை…

Read more

இ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்ய கோரி… உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் பதில் மனு …!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தரக்கோரியும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும் தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள உத்தரவிட கோரியும்  எடப்பாடி பழனிசாமி தரப்பில்…

Read more

கன மழைக்கு வாய்ப்பு… பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா…

Read more

BIG BREAKING: EPS-ஐ பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது… -தேர்தல் ஆணையம்….!!!!

தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை இதுவரை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமியை…

Read more

டான்செட் நுழைவு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வருடம் தோறும்  அண்ணா பல்கலைக்கழகம் இந்த தேர்வினை நடத்தி வருகிறது. அந்த…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு… பிப்.7-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு… வெளியான தகவல்…!!!!!

வருகிற 7-ம் தேதி இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் அவற்றை மாற்றிக் கொள்வதற்கும், காத்திருப்பில் இருப்பவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் ஓபிஎஸ் பிரசாரம்….. சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க-வின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதோடு, அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறி இருக்கிறது. கூட்டணி கட்சியான பா.ஜ.க-வின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். எனினும் பா.ஜ.க இதுகுறித்து…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை?…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழ்நாட்டில் அக்.1 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படும். மேலும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மே தினம் போன்ற நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதன்படி கடந்த மாதம் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை…

Read more

பறக்கும் சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும் தெரியுமா….? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின்  15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம்…

Read more

அதுவே என் விருப்பம்!…. சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்…. ஓபிஎஸ் பேச்சு…..!!!!

மதுரையில் இன்று தனது தொண்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டியளித்த ஓபிஎஸ் கூறியதாவது “சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இப்போது வரை அதிமுகவின்…

Read more

Justin: நீதிமன்றங்களில் 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை…!!!

உயர்நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 25 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் 81 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில்…

Read more

Breaking: இசை படைப்புகளுக்கு சேவை வரிவிதிப்பு…. ஏ.ஆர் ரகுமான் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி….!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இசை படைப்புகளுக்கு விதிக்கப்படும் சேவை வரிவிதிப்பை எதிர்த்து ஏஆர் ரகுமான் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, மேல் முறையீட்டு அதிகாரியிடம் முறையீடு செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

Read more

100 வயதை கொண்டாடிய பாட்டியின் அட்வைஸ் இதுதான்?…. நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலிவ் வெஸ்டர்மேன் என்ற மூதாட்டி சமீபத்தில் தனது 100வது வயதை கொண்டாடினார். அப்போது அறியாத நபர்களை என் வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள மாட்டேன். இதுவே எனது ஆரோக்கிய வாழ்வுக்கு காரணம் என மூதாட்டி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது…

Read more

அதானி குழுமத்திற்கு‌ ரூ. 2 லட்சம் கோடி கடன்…. வங்கிகள் வழங்கிய கடன் மட்டுமே ரூ. 80,000 கோடி… முழு விவரம் இதோ…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்தி காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி…

Read more

அடேங்கப்பா!…. இந்த நாயின் சொத்து ரூ.655 கோடி…. வாரி வழங்கிய வள்ளல்….!!!!!

தொழிலதிபர்கள், பணக்காரர்கள் செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதை அதிகளவு விரும்புவர். அதோடு செல்லபிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கின்றனர். உலகின் பணக்கார நாய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. இத்தாலியை சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயின் சொத்து…

Read more

Breaking: ஜல்லிக்கட்டு வதந்தி… டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடுதல் போன்ற போட்டிகளுக்கு எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் போலியானது. மேலும் சமூக வலைதளங்களில் போலியான…

Read more

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி… வனத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷம் போன்ற சில முக்கிய தினங்களில்…

Read more

ஆதாரில் உள்ள உங்க போட்டோவை மாற்றணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!

வங்கி, வாகனப்பதிவு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் ஆகிய பல விதமான முக்கிய சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது. இதற்கிடையில் ஆதார் கார்டிலுள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புவோர் கீழ்கண்ட படிகளை கடைப்பிடிக்க வேண்டும். # uidai.gov.in என்ற யூஐடிஏஐ-ன்…

Read more

“பாஜக போட்டியிட்டால் கவலையில்லை”… முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்…. முடிவோடு களமிறங்கிய எடப்பாடி டீம்…!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளேன். அதிமுகவில் இலை சின்னம் முடக்கப்படும் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஒருபோதும் சின்னம் முடக்கப்படாது என்றார்.…

Read more

“திமுக தலைவர் கருணாநிதியை எனக்கு பிடிக்கும்”…. பாஜகவுக்கு நாங்க ஆதரவு கொடுப்போம்…. OPS ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி என ஓபிஎஸ் அறிவித்தார். பா.ஜ.க தேர்தலில் போட்டியிடுவதாக சொல்லி வேட்பாளரை அறிவித்தால் தங்களது வேட்பாளரை திரும்ப பெறுவோம் எனக் கூறிய ஓபிஎஸ், அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு…

Read more

“சைலன்ட் மோடில் காய் நகர்த்தும் செந்தில் பாலாஜி”…. கலக்கத்தில் எடப்பாடி…. அதிருப்தியாளர்கள் காட்டில் அடை மழை தான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் பலரும் களத்தில் இறங்கி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.‌ இந்நிலையில்…

Read more

“திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் கூடாது”… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

கிருஷ்ணகிரியில் வெடித்த கலவரம்…. தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…. பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் இன்று (பிப்,.2) எருதுவிடும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்துவரப்பட்டனர். ஆனால் இப்போட்டிக்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

மக்கள் அலைக்கழிப்பு…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. ஆட்சியர்கள் அதனை…

Read more

பட்ஜெட் தாக்கல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடுத்தியிருந்தது அந்த சேலையா?…!!!!!

2023-24 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (பிப்.1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை உடுத்தி இருந்தார். புகழ்பெற்ற இல்கல் சேலைகள்…

Read more

Other Story