தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…
Read more