தமிழக பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க பிப்ரவரி 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு….!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் சார்பாக நடைபெறும்…

Read more

100% மானியத்தில் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அதன் மூலமாக விளைச்சலை அதிகப்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டம் அரசு சார்பாக கொண்டுவரப்பட்டது. கடந்த நிதியாண்டில் 12கோடி செலவில் மின்…

Read more

அருமையான வாய்ப்பு இதோ…!! மார்ச் 24 வரை டைம்…. LIC பாலிசிதாரர்களுக்கு GOOD NEWS

எல்.ஐ.சி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.  இந்நிலையில் காலாவதியான இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்க எல் ஐ சி சிறப்பு பாலிசி புதுப்பித்தல் முகாமை அறிவித்துள்ளது. இதன் மூலம் 5 வருடத்துக்கும் குறைவான பாலிசிகளை மட்டுமே புதுப்பிக்க முடியும். பிரீமியம்…

Read more

இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

இன்று (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

தமிழக பேருந்துகளில் ட்ராக் செய்யும் வசதி அறிமுகம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பயணிகளின் வசதிக்கு ஏற்ப படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் சேவைகளை…

Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் எந்த வருடம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்றைய விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழக முழுவதும் இருந்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(பிப்…4)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

விருதுநகர்: காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டி, தொடுவம்பட்டி, புல்லூர் வினோபாநகர், தங்கபாண்டியன் நகர், பி.புதுப்பட்டி, வலையங்குளம், கல்லணை, எஸ்ஐடி காலேஜ் போன்ற பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை…

Read more

இன்று (பிப்.. 4) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

பொதுத்தேர்வு கட்டணம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்றே கடைசி நாள்…. தேர்வுத்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில்…

Read more

பள்ளி சீருடை அணிந்து… சட்டப்பேரவைக்கு சென்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்… இதுதான் காரணம்….!!!!

புதுச்சேரி சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரானது இன்று காலை துவங்கியது. இந்நிலையில் சட்டப் பேரவைக்கு வருகை புரிந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டும், ஐ.டி. கார்ட் மாட்டிக்கொண்டும் சைக்களில் ஊர்வலமாக வந்தனர். இதன்…

Read more

“நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்”…. முதலில் எங்கு இயக்கப்படும்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

டெல்லி ரயில் பவனில் சென்ற 1ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்படும் எனவும் அந்த ரயில் முதல் முறையாக…

Read more

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு….. நடப்பதெல்லாம் நன்மைக்கே…. ஓபிஎஸ் பேட்டி..!!

நடப்பதெல்லாம் நன்மைக்கே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லா விதத்திலும் நன்மைக்கே என பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த  இடையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை தேர்வு…

Read more

தமிழகத்தில் புது அரசியல் கட்சியை தொடங்கப்போகும் பழ.கருப்பையா…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் MLA பழ.கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்,.5 ஆம் தேதி கட்சியின் கொடி கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அதோடு அமைச்சர் செந்தில்…

Read more

Child marriage: 1,800 பேர் கைது…. மாநில அரசு அதிரடி நடவடிக்கை……!!!!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர்…

Read more

“சென்னை-போடி ரயில் சேவை திடீர் ஒத்திவைப்பு”…‌ 12 வருடங்களாக காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!!

மதுரை ரயில்வே நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 9-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கு புறப்படும் ரயில் 30 நிமிடம் தாமதமாக…

Read more

“கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வீட்டில் பொருத்திய தீவிர தொண்டர்”…. தரமான சம்பவம் செய்த திமுக….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

102 வயதில் திடீரென உயிரிழந்த பாட்டி…. இறுதி சடங்கில் நடந்த அதிசயம்…. அலறி கொண்டு ஓடிய உறவினர்கள்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞான தேவி என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவருக்கு வயது 102. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை உடனே குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவர்…

Read more

திடீரென தீப்பிடித்த கார்…. நொடியில் பறிபோன 2 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் குட்டியட்டூா் பகுதியை சோ்ந்தவா்கள் பிரிஜித்(35)-ரீஷா (26) தம்பதியினர். இதில் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதனால் ரீஷாவை கண்ணூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரிஜித் காரில் அழைத்துச் சென்றாா். அப்போது ஒரு குழந்தை உட்பட மேலும்…

Read more

யூடியூபர் அர்மான் மாலிக் 3-வது திருமணம்…. சண்டைப்போடும் கர்ப்பிணிகள்…. நடந்தது என்ன?…. வைரலாகும் போட்டோ….!!!!

யூடியூபர் அர்மான் மாலிக்கின் தன் 3-வது மனைவியை தனது இரு கர்ப்பிணி மனைவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. யூடியூபர் அர்மான் மாலிக் தன் வீடியோக்கள் மற்றும் அவரது இரண்டு மனைவிகளால் பிரபலமானார். பயல் மாலிக் மற்றும் கிருத்திகா…

Read more

#BREAKING : அனைத்து துறைகளின் அனுமதியுடன் பேனா சின்னம் அமைக்கப்படும் : பொதுப்பணித்துறை பதில்..!!

பேனா நினைவு சின்னம் அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒப்புதல் கோரி மத்தியமாநில அரசுத்துறைகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்…

Read more

பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!…. நல்ல வட்டியில் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்….!!!!!

நடப்பு வருடத்துக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அடிப்படையில் பெண்களுக்காக புது சிறு சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த…

Read more

கேரள மாநில பட்ஜெட் தாக்கல்… எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு…. முழு விவரம் இதோ…!!

கேரள மாநில சட்டசபையில் இன்று 2023-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தாக்கல் செய்து பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு இந்த பட்ஜெட்டில் மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துவதற்கு ரூ.…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நாளை (04.02.2023) சென்னை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே இந்த விடுமுறை நாளை …

Read more

“பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையின் பணிகள் எப்போது முடிவடையும்”….? மத்திய அமைச்சரிடம் திமுக எம்பி நேரில் மனு…!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவி இடம் திமுக கட்சியின் எம்.பி கிரிராஜன் ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை பெரம்பலூரில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள்…

Read more

பிப்-5 தைப்பூசத் திருவிழா: 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் தீயவை அகன்று நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

Read more

சூப்பர் நியூஸ்…! மத்திய அரசில் சுமார் 9 லட்சம் காலிப்பணியிடங்கள்….. அமைச்சர் சூப்பர் தகவல்..!!!

பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 2023-24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அறிவிக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிஜேந்திர…

Read more

கேபிள் டிவி கட்டணம் மார்ச் மாதம் உயர வாய்ப்பு…. சந்தாதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராயின் உத்தரவை அமல் படுத்தும் விதமாக தனியார் டிவி சேனல்கள் தங்களுடைய கட்டணங்களை உயர்த்தி உள்ளன.  அதன்படி, தனியார் சேனல்கள் 30% வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால அரசு கேபிள் டிவி கட்டணமும் உயரும் என்று…

Read more

ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை இனி ஈஸியாக மாற்றலாம்?… எப்படி தெரியுமா?… இதோ விபரம்….!!!!!

ஆன்லைன் வாயிலாக ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை புதுப்பிப்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். ஆதார் பயனர்களின் டேட்டாக்களை பாதுகாக்க ஆதார் அட்டைகளில் ஆன்லைனில் மொபைல் எண்களை அப்டேட் செய்வதை UIDAI ரத்து செய்திருக்கிறது. அதற்கு பதில் ஆதார் மையத்திற்கு நேரடியாக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி…. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி டீம் பரபரப்பு புகார்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

“உடைந்தது அதிமுக- பாஜக சீக்ரெட்”…. பிப்ரவரி 7-ல் ஈரோட்டில் மெகா சம்பவம் காத்திருக்கு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு இன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய…

Read more

பிபிசி ஆவணப்பட தடை வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தவறான முறையில் இருப்பதாக கூறி மத்திய அரசு அந்த ஆவண…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. OPS-க்கு பாஜக ஆதரவு?…. வெளியான புகைப்படம்…..!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்கள்  நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எனினும் பாஜக இன்னும் தங்களது…

Read more

அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் நெருங்கி விட்டோம்…. தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல…. சசிகலா பேச்சு….!!!!

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும்…

Read more

“யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது”…. தேர்தலை உறுதியாக சந்திக்க உள்ளோம்… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்பீச்….!!!!

50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

நெல்லை தங்கராஜ் உடலுக்கு நாளை இறுதி மரியாதை… பெரும் சோகம்…!!!!!

மாரி செல்வராஜ்  இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். அவரது கிராமத்து கூத்து கட்டும் வேடத்தினை பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

Read more

அடுத்தடுத்து சிக்கி தவிக்கும் அதானி குழுமம்…. நடந்தது என்ன?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு வர்த்தகத்திற்கு நியூயார்கள் பங்குச் சந்தையின் குறியீட்டெண்ணான டோ ஜோன்ஸ் தடைவிதித்துள்ளது. இதையடுத்து அதானி குழுமத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தின் மீது ஹிண்டன் பா்க் ஆய்வு நிறுவனமானது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து, அக்குழுமத்தின்…

Read more

பிப்ரவரி 5-ஆம் தேதி சாலிமாருக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதி வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் – சாலிமார் வரையிலான ஒரு வழி பாதை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 5-ஆம் தேதி காலை 10.15 மணிக்கு…

Read more

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

Read more

திகார் சிறைச்சாலையை மாற்ற இலக்கு…. டிஜிபி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

திகார் மத்திய சிறைச்சாலையை 2023ம் வருடத்தில் கைப்பேசியே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக சிறைத்துறை டிஜிபி தெரிவித்து உள்ளார். 2023ம் வருடம் திகார் சிறைச்சாலையில் 23 மாற்றங்களை ஏற்படுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் இலக்காக ஒட்டுமொத்த…

Read more

டைரக்டர் விஸ்வநாத் இறப்பு…. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல்….!!!!

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் பிரபல இயக்குநரான கே.விஸ்வநாத்(92) உடல்நல குறைவு காரணமாக இன்று இறந்தார். இவருடைய இறப்புக்கு ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து கமல்ஹாசன் தன் டுவிட்டர்…

Read more

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவு : முதல்வர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்கள் மறைவை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் என்பவர் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படம்…

Read more

கற்றலை மேம்படுத்த… ஜி-20 மாநாட்டில் முக்கிய முடிவு… மத்திய உயர்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!

ஜி-20 அமைப்பின் 2022 – 2023 -ஆம் ஆண்டு மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை தற்போது இந்தியா ஏற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள 50 நகரங்களில் பல்வேறு துறைகளில் சார்பாக கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி சென்னையில்  கல்வித்துறை சார்ந்த ஜி-20 முதல்…

Read more

ஆவின் வெளியிட்ட சூப்பர் சலுகை…. ஒன்னு வாங்கினா 1 இலவசம்…. முந்துங்க மக்களே…!!!

ஆவின் நிறுவனமானது 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், வருடந்தோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 250 ரூபாய்க்கு…

Read more

நீங்க வச்சிருக்கும் 50 ரூபாய் நோட்டில் இப்படி இருக்கா?… அப்போ லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம்?…. இதோ சூப்பர் தகவல்….!!!!

பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த முக்கிய தகவல் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். இதன் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்து, குறிப்பிட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் 6 லட்சம் ரூபாய் பலன் கிடைக்கும்.…

Read more

அடடே சூப்பர்!…. அதிக வட்டி தரும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய…

Read more

மருந்து உற்பத்தியின் தர மதிப்பீடு… 105 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம்… மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்…!!!!

மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோல் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மருந்துகளின் மூலக்கூறு உற்பத்தியை மதிப்பீடு…

Read more

சற்றுமுன் : ஓபிஎஸ் Vs இபிஎஸ் அண்ணாமலை ட்விஸ்ட்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்த முடியும். எனவே, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைபாடு…

Read more

Breaking: பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ் தரப்புக்கே?…. ஈரோடு கிழக்கில் பறந்த பாஜக கொடி…!!!!

ஈரோடு கிழக்கில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம்…

Read more

அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

Other Story