விருதுநகர்: காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டி, தொடுவம்பட்டி, புல்லூர் வினோபாநகர், தங்கபாண்டியன் நகர், பி.புதுப்பட்டி, வலையங்குளம், கல்லணை, எஸ்ஐடி காலேஜ் போன்ற பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி: கடையாலுமூடு, கோதையார், குற்றியார், உண்ணியூர் கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, திற்பரப்பு, அரசமூடு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின்வினியோகம் இருக்காது.

மதுரை: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால்தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாபட்டி, காளி காப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

திருநெல்வேலி: பண்டாரக்குளம், பாப்பான்குளம், சிவநாடானூர், ஆவுடையானூர், மணல் கட்டானூர், வள்ளியம்மாள்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்பிஎஸ் நகர், மன்னை நகர், வளவன்புரம், மதுக்கூர் ரோடு, கண்டியன் தெரு, மயில் பாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கரிக்காடு, எஸ்எம்எஸ் அவென்யூ, சுண்ணாம்புகாரத்தெரு, செட்டித்தெரு, பெரிய கடை தெரு, பழஞ்சூர் மின்பாதைகளில் மின்தடை ஏற்படும்.

அரியலூர்: ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், விழப்பள்ளம், பிச்சனூர், வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது.

திருவள்ளூர்: சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தின் ஒரு பகுதி சிறுபுழல் பேட்டை, பில்லா குப்பம், குருராஜ கண்டிகை, காரம்பேடு, பாத்த பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படும்.

மயிலாடுதுறை: பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை: முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஆலம்பட்டி, நல்லூர், அரசமலை, எம்.உசிலம்பட்டி, சடையம்பட்டி, ஒலியமங்களம், காயாம்பட்டி, படுதனிப்பட்டி, நல்லூர், அரசமலை, சூரப்பட்டி, மேலத்தானியம், காரையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்: காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிப்பாளையம், காமராஜ்நகர், ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.