தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் பொதுத்தேர்வின் மொழிப்பாட தேர்வு மற்றும் முக்கிய பாடத் தேர்வுகளை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில்…

Read more

6 மாதங்களில் GPS மூலம் சுங்கக்கட்டணம் வசூல்…. நிதின் கட்கரி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே,…

Read more

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1-3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அரசு பள்ளி மாணவர்கள் அடிப்படை எண் மற்றும் எழுத்தறிவை தெளிவாக பிழையின்றி பெரும்…

Read more

#JustIn: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு…!!!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது தகுதிநீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள்…

Read more

யாரு சொன்னது …! டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு இல்லை…. டென்ஷன் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் அரசு இயங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வலைதளங்களிலும் செய்தி பரப்பப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று (மார்ச் 25) அனைத்து பள்ளிகளும் இயங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்ற வருகின்றன. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இன்று…

Read more

தகுதி நீக்க நடவடிக்கை…. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி…. நாடே எதிர்பார்ப்பில்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ…

Read more

இவர்களுக்கெல்லாம் மாதம் ரூ.1000 கொடுக்க முடியாது…. அமைச்சர் எ.வ வேலு திட்டவட்டம்…!!!

தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.  இதில் தகுதி உடைய பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலை படியை நான்கு சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அகல…

Read more

சமையல் சிலிண்டருக்கான ரூ. 200 மானியம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சமையல் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய் மானியம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சமையல் சிலிண்டர்களுக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதனிடையே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று…

Read more

அடுத்து என்ன…? இன்று 1 மணிக்கு அறிவிக்கிறார் ராகுல்… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

தமிழ்நாடு முழுவதும்.. தேரோடும் வீதிகளில்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தேரோடும் விதிகளில் உள்ள மின்கம்பங்களை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் தேதி கூடிய நிலையில் தற்போது கேள்வி நேரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில்…

Read more

“வருகிறது இடைத்தேர்தல்” காலியான ராகுல் தொகுதி…. ஆனால் போட்டியிட முடியாது…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

சென்னை – திருவனந்தபுரம் ரயில் சேவையில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் இன்று  மார்ச் 25ஆம் தேதி பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தில் திருவனந்தபுரத்திற்கு தினமும் இரவு 7.45 மணிக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

Read more

ராகுல் காந்தி தொகுதி காலி…. வருகிறது இடைத்தேர்தல்…. ஆனால் போட்டியிட முடியாது….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

மாணவர்களே ரெடியா..? தமிழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று(25.3.23) தொடக்கம்…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை  நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! ஜாதி கலப்பு திருமணத்திற்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அசத்தல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணியை டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன் பின் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை…

Read more

சற்று நேரத்தில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிப்பதற்கான CCEA கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. 7ஆவது ஊதியக் குழு, அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கூடியிருக்கும் CCEA கூட்டத்தில் இதற்கான…

Read more

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் டி.எம் சௌந்தர்ராஜனின் சாலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து பின்னணி பாடகர் டி.எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மேற்கு வட்ட சாலைக்கு வைக்கப்பட்டுள்ள டி.எம் சௌந்தரராஜன் பெயர் பலகை அடங்கிய…

Read more

“முன்னாள் எம்எல்ஏக்களுக்கு பென்சன் அதிகரிப்பு”… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டப்பேரவையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பயணப்படியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய சட்ட மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35,000 ரூபாயிலிருந்து 58,000 ரூபாயாக…

Read more

“ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு”… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மார்ச் 31-ஆம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது…

Read more

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய “Call Before u Dig”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ விபரம்….!!!!!

நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்கள் மற்றும் நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் அடிப்படையில் “Call Before u Dig” (தோண்டும் முன் அழைக்கவும்) எனும் செயலியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக குழி…

Read more

மும்பை போலீஸ் பெயரில் மிகப்பெரிய மோசடி…. ரூ.20 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஹரியானா செக்டார் 43 பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சென்ற மார்ச் 3-ம் தேதி கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் எனக் கூறி ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என கூறியிருக்கின்றனர்.…

Read more

“அதிகரிக்கும் கொரோனா தொற்று”… மீண்டும் ஊரடங்கு அமலாகுமா…? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் தற்போது ஓமைக்ரான் வகையைச் சேர்ந்த XBB.1.16 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் தற்போது தீவிரமான பாதிப்புகளை உயிரிழப்புகளோ எதுவும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று மட்டும் புதிதாக 1249 பேருக்கு கொரோனா…

Read more

இனி வீடுகளில் பார் நடத்த அனுமதி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளிலேயே பார் நடத்துவதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு பதிலாக ஹோம்ஸ்டே போன்றவை அதிகரித்து வருகிறது. அதனால் ஹோம் ஸ்டே நடத்துபவர்கள் வீடுகளிலேயே பார் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. பாத்ரூம்ல இருக்குது அதன்படி…

Read more

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை…. “சட்டப்படி சந்திக்க ரெடியாக இருக்கோம்”…. காங்கிரஸ் மூத்தத்தலைவர் பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை குறையுமா…? அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன முக்கிய தகவல் ‌…!!

நாடு முழுவதும் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது, நாடு முழுவதும்…

Read more

BREAKING: குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது….. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில்  7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினர். தேர்வு முடிந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் பல தரப்பினரும்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. ஒரே நேரத்தில் 4 சாதனங்கள்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களும் இப்போது தங்களின் குடும்ப உறுப்பினர், நண்பர்கள் உள்ளிட்ட பலருடன் Group video மற்றும் Voice calls செய்வதற்கான அம்சங்களை மெட்டா நிறுவனமானது அறிமுகப்படுத்தியுள்ளது. அதோடு மற்றொரு அம்சத்தையும் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி Windows டெஸ்க்டாப் பயனர்களுக்கு புது…

Read more

“பாட்டிகளைக் கொன்று பாலியல் பலாத்காரம்”…. சைக்கோ குற்றவாளிகள் கைது…. விசாரணையில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மூதாட்டிகளைக் கொன்று  சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒரு வயல்வெளியில் மூதாட்டி நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய…

Read more

“ராகுல் காந்தி தகுதிநீக்கம்”… இது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

5 வயது சிறுவனுக்கு கான்ஸ்டபிள் வேலை…. மாநில அரசு எடுத்த முடிவு…..!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுர்குஜாவில், நமன் ராஜ்வாடே என்ற 5 வயது சிறுவன் “குழந்தை காவலராக” நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் கான்ஸ்டபிள் ஆக இருந்த சிறுவனின் தந்தை சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்து விட்டதால் கருணை…

Read more

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக?…. அண்ணாமலை சொல்வது என்ன?… வெளிவரும் தகவல்கள்….!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தூத்துக்குடிக்கு சென்றிருந்த நிலையில், தேவர்சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை, குரூஸ்பர்ணாந்து சிலை போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் இத்தனை வருடங்களாக கூண்டில் இருந்த கிளி தற்போது வெளியே வர…

Read more

ராகுல் காந்தியிடம் பறிக்கப்பட்ட எம்பி பதவி…. இனி 8 ஆண்டுகளுக்கு அதற்கு தடை?…..!!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

ராகுல் தகுதிநீக்கம்: “ஜனநாயகத்தை பாதுகாக்க சிறைக்கு செல்வோம்”…. பொங்கி எழுந்த காங்கிரஸ் தலைவர்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

அவதூறு வழக்கு: எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. அமைச்சர் உதயநிதி கண்டனம்……!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

தமாகா பிரமுகரின் மகன் காலமானார்….பெரும் சோகம்…!!!

தமாகா திருச்சி மாநகராட்சி முதல் பெண் மேயரான புனிதவள்ளி பழனியாண்டியின் மகன் இளங்கோ உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். இவரது மறைவிற்கு கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த…

Read more

#Breaking: ராகுல் தகுதிநீக்கம்…. இன்று மாலை காங்கிரஸ் அவசர ஆலோசனை….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. தொடரும் போராட்டம்…. காங்கிரஸ் அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. “இது எதிர்பார்த்ததுதான்”….. கார்த்தி சிதம்பரம் ஸ்பீச்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி முன்னதாக…

Read more

இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து ஏன் நீக்கம்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை…. வானிலை மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. பரபரப்பு…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்து…. 2 பேர் காயம்…. வெளியான வீடியோ….!!!!!

ஜார்க்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாவிற்கு பயன்படுத்துப்படும் சிறிய ரக விமானமானது புறப்பட்டு வானில் பறந்த சிறிது நேரத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானியும் பயணி ஒருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்…

Read more

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு…. கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. கடந்த 2015-ம் வருடம் முதல் முதலாக இத்திட்டத்தை கொண்டுவர முயற்சித்தபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து…

Read more

Other Story