Thuthukudi: திருச்செந்தூரில் மத்திய மந்திரி எல்.முருகன்… சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு..!!!

திருச்செந்தூர் கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு யாகம் நடத்தினார். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று முன்தினம் இரவு வந்தார். கோவில் விருந்தினர்…

Read more

Thuthukudi: “மாவட்டத்தின் தந்தை குருஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம்”… அடிக்கல் நாட்டிய எம்.பி.கனிமொழி..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருஸ்பர்னாந்திர்க்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்க மீன் வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா…

Read more

Thuthukudi: குற்ற சம்பவங்களை தடுக்க… போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆலோசனை..!!!

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்க புலன் விசாரணையில் இருக்கும் வழக்குகள்…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடி மாவட்டதில் உள்ள மடத்தூர் ரோடு திரவிய ரத்தினபுரத்தில் வசிப்பவர்   செல்வன் (45) வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சரோஜா (38). இவருக்கு பிளசி என்ற 12 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வன் தனது நண்பர்களுடன்…

Read more

சொத்துக்களை எழுதி கொடுத்த தந்தை…. மோதிக்கொண்ட சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவில் வசிப்பவர் கோதண்டராமன். இவருக்கு சண்முகராஜ் (52), விஜயகுமார் (44), முத்துராஜ் (40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 66 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினம், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆகவே நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில்  அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை…

Read more

தாறுமாறாக ஓடிய டெம்போ… பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி… கோர விபத்து…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார் இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மாரிமுத்து முப்பந்தல் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

மதுபோதையில் நடனம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடியில் உள்ள அண்ணாநகர் 7-வது தெருவில் அருண்குமார் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மதுபோதையில் நடனம் ஆடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அருண்குமாருக்கும், அதே பகுதியிலுள்ள சிலருக்கும் இடையே தகராறு…

Read more

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தள்ளு முள்ளு…. மீனவருக்கு அடி உதை… போலீஸ் விசாரணை….!!!!

தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் நம்பிவேல் (28) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவரும்  சேர்ந்து முத்தையாபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். அப்போது, கிருஷ்ணனை முந்தி கொண்டு சென்று, …

Read more

கிராம மக்கள் உண்ணாவிரதம்…. பொங்கல் விளையாட்டு போட்டி ரத்து…. பரபரப்பு சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியுள்ள ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சில பிரச்சினை காரணமாக, அங்குள்ள கோவிலை நிர்வகிப்பதில் இருவேறு பிரிவுகளாக உள்ளனர். இது தொடர்பான விசாரணையானது கோவில்பட்டி உதவி கலெக்டர் நீதிமன்றத்தில்…

Read more

கலை போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை… முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டு..!!!!

கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மன்னார்புரம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்ணியம் காப்போம் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்…

Read more

திருமணமாகி ஒரே வருஷத்தில்…. தூத்துக்குடியில் புது பெண் தற்கொலை… காரணம் என்ன..??

தூத்துக்குடியில் புதுபெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் டவுன் ஏழாவது தெருவை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எம்பரர் தெருவை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் சென்ற வருடம் ஜனவரி 20ஆம் தேதி…

Read more

தூத்துக்குடியில்.. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!!

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல் மேல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் துறைமுக வளாகம் சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

வள்ளலார் வழியில்…. “தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்”… தூத்துக்குடி கலெக்டர் ஸ்பீச்..!!!

வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்…

Read more

கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல்… 2 மாதத்தில் தொடக்கம்… துறைமுக ஆணையத் தலைவர் தகவல்…!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டு மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக வஉசி துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… !!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க….! ஆதார் எண்ணை இணைக்க…. சிறப்பு முகாம்….மின் அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கோவில்பட்டி மாவட்ட மின்வாரிய கோட்டப் பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.…

Read more

கோவில்பட்டியில் நடந்த கால்பந்து போட்டி… சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்..!!!

கோவில்பட்டியில் மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைப்பெற்றதில்  அரசு பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பாக வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 8 அணிகள் விளையாடினர்.…

Read more

“மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கவில்லயா..?” தூத்துக்குடி மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு… சிறப்பு முகாம் லிஸ்ட் இதோ..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி…

Read more

தூத்துக்குடி கடற்கரையில் 100 ஆமை முட்டைகள்… பாதுகாக்கும் வனத்துறையினர்..!!!!

தூத்துக்குடி கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…

Read more

தூத்துக்குடியில்… “செல்போனை மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்தணும்”…ஐகோர்ட் நீதிபதி ஸ்பீச்..!!!

தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜனவரி 10) மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“இரண்டு பேருமே நம்ம தம்பிகள் தான்”… துணிவு-வாரிசு ரெண்டுமே வெற்றி பெற வாழ்த்துக்கள்… பிரபு பேட்டி..!!!

வாரிசு மற்றும் துணிவு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களுக்கும் நடிகர் பிரபு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more

“குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது”… தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு..!!!

குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ்…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

தூங்கி கொண்டிருந்த கணவர்…. வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்ற மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுகூட்டுடன்காடு பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

5-ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்…. பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் சிவபெருமாள்- செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 2-ஆம் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில…

Read more

தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி…. ஊழியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த…

Read more

கிராம உதவியாளர் பணி… நேர்முகத் தேர்வு தொடக்கம்..!!!

கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வானது தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஏழு கிராம உதவியாளர் பணி உள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்ற புதன் கிழமை தாலுகா அலுவலகத்தில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சிக்கு…

Read more

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த மேலாளர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த தனியார் அடகு கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் மேல ஆழ்வார்கனி. சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி . இவர் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் ரோட்டில் நடந்து சென்றிருந்தபோது…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

திடீரென கேட்ட பட்டாசு சத்தம்… மயங்கி விழுந்த சிறுவன்… பரிதாபமாக உயிரிழப்பு… திருச்செந்தூரில் சோகம்..!!!

பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை…

Read more

ஓடும் வேனில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  புத்தாண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி  ஆரவாரம் செய்தும் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை …

Read more

Other Story