தண்ணீர் என நினைத்து…. போதையில் திராவகம் குடித்த முதியவர்…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி விளை பகுதியில் சக்கரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிசிலி என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் சக்கரியாஸ் ரப்பர் பால் சேகரிக்கும் பணிக்கு சென்றார்.…
Read more