“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

நடுரோட்டில் அசையாமல் நின்ற யானை….. குறட்டை விட்டு தூங்கிய பாகன்…. பதறிய பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான யானையை பாகன் நேற்று மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அண்டுகோடு பகுதியில் யானை உரிமையாளரின் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு தென்னை ஓலை, பிற பொருட்களை கொடுத்துவிட்டு…

Read more

படுக்கையறையில் கண்ட காட்சி…. ஆடிப்போன குடும்பத்தினர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(23). இவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சங்கர் தனது வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு…

Read more

ஆத்தி..! உடைஞ்சு விழுந்தா என்ன ஆகுறது… பழுதான அரசு பேருந்தை வேகமாக இயக்கிய டிரைவர்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து டதி பள்ளி சந்திப்பு நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கிய நிலையில் இருந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில்…

Read more

“என்னை விட்ருங்க…” எரிந்த நிலையில் வாலிபர் உடல்… நண்பர்களின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலு அந்த பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் உடலை…

Read more

“என்ன விட்டு போயிட்டியே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகம்மாள். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். பெருமாளின் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. டெம்போ டிரைவரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவருக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு…

Read more

Breaking: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி…. முதல்வர் அறிவிப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த…

Read more

பெரும் சோகம்…!! தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் துடிதுடித்து பலி…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த…

Read more

“ஐயோ… என் பிள்ளை என்ன விட்டு போயிட்டானே…” 2 வயது மகனின் உடலை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில். இவரது மனைவி அருணா. இந்த தம்பதியினருக்கு அனிருத்(4), ஆரோன்(2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மாங்காய் பறிக்கும் தொழிலாளியான அனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலிருந்து தவறி விழுந்ததால் படுகாயமடைந்து தற்போது…

Read more

தலைமை ஆசிரியரிடம் சொல்லுவியா…? சக மாணவர்கள் தாக்கியதால் படுகாயடைந்த மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் பயன்படுத்துவதை ஒரு மாணவர் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். அதாவது மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! சுற்றுலா போன இடத்தில்… உயிரை காவு வாங்கிய “மரண பாறை…” பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டம் மாறமங்கலத்தைச் சேர்ந்த 27 நபர்கள் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அவர்கள் காந்தி மண்டபம் பின்புறம் இருக்கும் மரண பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர். தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் அந்த மரண பாறை…

Read more

“குமரியில் ஆபத்தான மரண பாறை”… செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த வாலிபர்… 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க முடிவு செய்து கிளம்பிய நிலையில் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட பகுதியாக…

Read more

வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதிய லாரி… பைக்குகள் சேதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமானூர் பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியில், ஆற்றூர் அருகே உள்ள தேமானூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு…

Read more

“பிரார்த்தனை செய்ய ஜெபக்கூடத்திற்கு சென்ற 13 வயசு சிறுமி”… திடீரென வந்த வயிற்று வலி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மத போதகர் கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பருத்தி விளை பகுதியில் ஜான் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத போதகர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜான் ரோஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜெப கூடத்திற்கு…

Read more

“மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்”… ரூ‌.2000-க்கு உல்லாசம்… கொத்தாக சிக்கிய பெண்கள்… குமரியில் பகீர்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து, இளம்பெண்களை மசாஜ் சென்டர்களில் பணியில் அமர்த்தி…

Read more

அறையில் அரைகுறை ஆடையுடன்…. சுற்றுலா சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த சரவணன்(32) என்பவர் விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயகுமார்(53) என்பவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சரவணனை…

Read more

“கழுத்தை நெரித்த கடன்”… விஷ மாத்திரைகளை சாப்பிட்ட சித்தா மருத்துவர்… சிக்கிய கடிதம்… குமரியில் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்காடு பகுதியில் விஜயகுமார் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தா டாக்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆதர்ஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் ஆதர்ஷ் தந்தையின் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இதனிடையே விஜயகுமார்…

Read more

அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பதா..? பாஜக பிரமுகர் செஞ்ச அசிங்கம்… போலீஸ் வலைவீச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி…

Read more

“19 வருஷமா ராணி மாதிரி வச்சிருந்தேன்”… என் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போயிட்டா… தூக்கில் போடுங்க… கதறி அழுத கணவன்.. விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெஞ்சமின் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சுனிதா (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

திக் திக்…! மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. மாணவர்கள் செய்த காரியம்….. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.…

Read more

“வா… புது டிரஸ் வாங்கி தரேன்…” பேத்தியை அழைத்து சென்ற தாத்தா… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாத்தா…

Read more

மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“ஜோதிடம் பலிக்கவில்லை”… ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜோசியக்காரரை தீர்த்து கட்டிய பெண்… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.…

Read more

“வீட்டுக்கு வா; தருகிறேன்…” ஜூஸில் மயக்க மருந்து கலந்த காதலன்… நம்பி சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியில் ஷாஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் ஷாஜினும் காதலித்து வந்தனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த மாணவி பதினொன்றாம் வகுப்பு…

Read more

மக்களே உஷார்…! ஒரே ஒரு போன் Call… ரூ.70 லட்சத்தை பறிகொடுத்த அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரிடம் 70 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரியை செல்போன் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை மும்பை…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… திடீரென மகன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்  கோட்டார் கம்பளம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவருக்கு வனஜா என்ற மனைவியுள்ளார். சுந்தரம் வனஜா தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சுந்தரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நல குறைவால்…

Read more

“திருமணத்திற்கு 4 நாள் தான் இருக்குது”… பொண்ணு ஒல்லியா இருக்குதாம்.. மணப்பெண் பிடிக்கலைன்னு 40 வயசு பெயிண்டர் தற்கொலை..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாத்தன் கோடு வடக்கே தோப்பு பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் பெயிண்டராக இருந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க உறவினர்கள் பல இடங்களில்…

Read more

குமரியின் கண்ணாடி இழை பாலத்திற்கு நுழைவு கட்டணமா…? இலவசமாக அனுமதிக்கவேண்டும்… சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்…!!

கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி இலை பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்க அப்பட்டால் சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். குமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது.…

Read more

வீட்டுக்கு திருட வந்த கொள்ளையர்கள்… வெளிநாட்டில் இருந்தபடியே விரட்டிய உரிமையாளர்… எப்படி தெரியுமா..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கோட்டார் நகரில் வசித்து வருபவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நாகர்கோவிலில் உள்ள வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார். சிசிடிவி காட்சிகளை அவ்வபோது வெளிநாட்டில் வேலை செய்து…

Read more

புத்தாண்டில் அரங்கேறிய சோகம்..! சுற்றுலா பயணிகளை நடுரோட்டில் நிற்க வைத்து போட்டோ எடுத்த நபர் கார் மோதி பலி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பாலசுப்பிரமணியம் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வந்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் பால சுப்பிரமணியனிடம் குழுப் புகைப்படம்…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தை மிஞ்சும் சம்பவம்… 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… அதிரும் குமரி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கன்னியாகுமரி…

Read more

எங்கள விட்டு போயிட்டியே…! மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகடியப்பட்டினம் பகுதியில் ஹார்லின் டேவிட்சன்(15) என்பவர் வசித்து வருகிறார். இவர் மணவாளக்குறிச்சியில் இருக்கும் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் டேவிட்சன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் இருக்கும் கடலில் குளிப்பதற்காக…

Read more

“ 3 பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள்” கொடூர கணவன் சிக்கியது எப்படி…? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய மனைவி மரிய சந்தியாவை கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் உடலை துண்டு துண்டாக கூறு போட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். நெல்லை…

Read more

குடும்பத் தகராறில் பயங்கரம்… மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்… தலையையும் உடம்பையும் தனியாக வெட்டி… ஐயோ. அலறும் குமரி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் மாரிமுத்து (36) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மரிய சந்தியா (30) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று திடீரென குடும்பத்தகறாறு ஏற்பட்டது. இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தில்…

Read more

சூப்பர்…! கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் வருகிற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கு…

Read more

நான் BE முடிச்சிருக்கேன்… ஆனா எனக்கு படிப்புக்கேற்ற… தந்தையிடம் புலம்பிய வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே சிபின் என்ற 27 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் இன்ஜினியரிங் (BE) முடித்துள்ளார். இவர் படிப்பு முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற…

Read more

பத்திரம் பதிவு செய்ய மறுத்த அதிகாரி…. ஆத்திரத்தில் பெட்ரோலை எடுத்து ஊழியர்கள் மேல் ஊற்றிய நபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

குமரி மாவட்டம் கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் ஜெஸ்டஸ் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரியிடமிருந்து நிலத்தை வாங்கி, அதை பதிவு செய்ய கருங்கல் சார்பதிவாளர் சென்றுள்ளார். ஆனால் சார் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் பத்திரப்பதிவு செய்யாமல் திரும்பி அனுப்பியுள்ளார்.…

Read more

“என் காதலன் கூட சேர்த்து வையுங்க… இல்லனா…” நள்ளிரவில் இளம்பெண் செய்த காரியம்…. அதிர்ந்த போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதுடைய என்ஜினீயர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். அதே நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் பணிபுரிந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி செய்யலாமா… அரசு வேலையை நம்பி 1.47 கோடியை இழந்த நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏசுராஜசேகரன் என்பவர் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  1.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏசுராஜசேகரன் மீது வழக்கு…

Read more

அரசு பேருந்தில் பயணித்த மாணவி…. நடந்துனர் செய்த அந்த காரியம்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!

நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் தினமும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அந்த பேருந்து நடத்துனர், அதில் பயணித்த மாணவி ஒருவரிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அந்த மாணவி, அடுத்த நிறுத்தத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச.3-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக இருப்பது நாகர்கோவிலில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். இந்த ஆலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கு என முதன் முதலாக எழுதப்பட்ட ஆலயம் என்ற பெருமை பெற்றது. இந்த ஆலயத்தின் 10…

Read more

“4-வது கணவர் மற்றும் 2 மகன்களை உதறிவிட்டு” 5-வதாக வாலிபரை கரம் பிடித்த பெண்… குமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது உறவினர்களுடன் குமரி மாவட்டம் இரணியல் வந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தான் கட்டிட வேலை பார்த்து வருவதாகவும் சம்பவத்தன்று…

Read more

நீ இப்படி வந்தால் தான் அம்மாவிற்கு பிடிக்கும்… பிளான் போட்டுக் கொடுத்த காதலன்… கொத்தாக தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியை சேர்ந்த சிவா என்பவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை அருகே உள்ள அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால் அவரோ மகனை பெண்…

Read more

தமிழகத்தை உலுக்கிய புது பெண் மரணம்… கைதுக்கு பயந்து விஷம் குடித்த மாமியார் உயிரிழப்பு..!!!

கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கார்த்திக் மின்சாரத் துறையில் வேலை பார்த்து வருகிறார் ஸ்ருதி கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.…

Read more

“insta காதல்”… வாலிபருடன் நெருங்கி பழகிய கல்லூரி மாணவி… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… நெனச்சாலே பதறுதே..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே உள்ள கிராமத்தில் மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் மாவட்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி முதல் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்… கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

“எச்சில் தட்டில் சாப்பிடணும்”… கணவர் பக்கத்தில் அமரக்கூடாது… டார்ச்சர் செய்த மாமியார்… திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

Other Story