கடற்கரையில் ஆண் நண்பர்களுடன் தனிமை…. பொதுமக்களை தாக்கிய இளம்பெண்…. வைரல் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடலோரப் பகுதியான இட்டப்பாடு பகுதிக்கு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளம்பெண்ணையும் அவரது…

Read more

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் இந்திராநகர் ஐந்தாவது தெருவில் ஏசுதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா(45) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சகாயத் திவ்யா(19), சகாய பூஜா மவுலிகா(16) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு…

Read more

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 16-ஆம் தேதி ஆடி அமாவாசை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக வருகிற செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி…

Read more

சினிமா பாணியில் இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் கல்லூரி முடிந்து வந்த மாணவ, மாணவிகளும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் அத்துமீறும் செயல்களில்…

Read more

பலத்த சூறைக்காற்று…. மரம் வேரோடு சாய்ந்து சேதமான வீடு…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பொன்னன்விளை பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அந்த சத்தம்…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. அணையில் மூழ்கி பலியான மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் திட்டா மாவட்டத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலியா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு ரோஜன் ராஜு(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கலியக்காவிளை அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபி…

Read more

பள்ளி கூட பேருந்தில் இருந்து வந்த புகை…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளிக்கூட பேருந்து கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. போதையில் திராவகம் குடித்த முதியவர்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி விளை பகுதியில் சக்கரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிசிலி என்ற மனைவியும், 4 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று முன்தினம் சக்கரியாஸ் ரப்பர் பால் சேகரிக்கும் பணிக்கு சென்றார்.…

Read more

நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி வீர நாராயணமங்கலம் தெற்கு தெருவில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம் நேற்று முன்தினம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் இருக்கிறதா…

Read more

மகள்களை பிரிந்த கவலை…. டீக்கடைக்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரத்தில் சிற்றரசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் சிற்றரசு தனது தாய் திலகத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டு குடியிருப்பு லட்சுமிபுரத்தில் டீக்கடை…

Read more

குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்ற மகன்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னவிளை பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கசாமியின் மனைவி உயிரிழந்தார். இதனால் தங்கசாமி தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்ட பிரபு…

Read more

மீண்டும் வந்த சிறுத்தை…. 2 கன்று குட்டிகள், நாய் வேட்டை…. பீதியில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிபாறை லேபர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மக்கள் அரசு ரப்பர் தொழில் கூடத்தில் ரப்பர் பால் மட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான ரப்பர் பால் மட்டும் வேலைக்கு சென்று…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தை…. நள்ளிரவில் கடத்தி சென்ற பெண்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசிமாலை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும்…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

வீட்டு முன்பு விளையாடிய 7 வயது சிறுமி…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு போங்கின்காலை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பினுஷியா இம்மாலின்(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 1 1/2 வயதில் இருந்தே நோய்வாய்ப்பட்டு மனநலம் குன்றியவராக இருந்தார். இதனால்…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

மோட்டார் சைக்கிள் சாவியை தூக்கி சென்று போக்கு காட்டிய குரங்கு…. ரசித்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சுகாதார அலுவலகம், இ-சேவை மையம் போன்ற அலுவலகங்களும் இருக்கிறது. நேற்று முன்தினம் ஊழியர் தனது மோட்டார் சைக்கிளை நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அவர்…

Read more

உடற்பயிற்சி செய்த போது…. திடீரென இறந்த நகை வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் கேரளாவை சேர்ந்த நகை வியாபாரியான அனலின்(48) என்பவர் வியாபாரம் தொடர்பாக தங்கி இருந்தார். நேற்று காலை மார்த்தாண்டம் பம்மத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு அனலின் சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே…

Read more

மனைவியிடம் சிரித்து பேசிய கணவருக்கு அரிவாள் வெட்டு….. பக்கத்து வீட்டுக்காரர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பாத்திமா நகரில் கூலி வேலை பார்க்கும் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பிராங்கிளின் தனது மனைவியுடன்…

Read more

தம்பதியை பராமரிக்க தவறியதால்…. அண்ணன் மகனுக்கு எழுதி கொடுத்த சொத்து ஆவணம் ரத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முரசங்கோடு பகுதியில் மரிய லூயிஸ்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசுந்தா மேரி(70) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மரிய லூயிசால் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தனக்கு…

Read more

விமான நிலையத்தில் வேலை…. எம்.பி.ஏ பட்டதாரியிடம் ரூ.2 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் எம்.பி.ஏ பட்டப்படிப்பு முடித்துவிட்டு உண்ணாமலை கடை பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

திருமணமாகாத ஏக்கம் …. தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளக்கச்சி பகுதியில் செல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். திருமணமாகாததால் ஜெகதீஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஜெகதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

உயிருக்கு போராடிய பெண்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புரம் பால்குளத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் ஒரு பெண் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் இறங்கி அந்த…

Read more

துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவி…. செல்போனால் வந்த வினை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசாந்தி மங்கலம் வடக்கு தெருவில் காந்தி- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகள் நிலா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளைய மகள் ஹேமா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

கல்லூரி மாணவர் கொலை வழக்கு…. தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு லட்சுமண குமார் தனது நண்பரான வேலுடன்…

Read more

கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த பெண்…. சிறு பிரச்சனையால் விபரீதம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரை காலனியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரி தனது மாமனார், மாமியார், கணவர், குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து தானாக வந்த ரூபாய் நோட்டுகள்…. ஆட்டோ டிரைவரின் செயல்…. குவியும் பாராட்டுகள்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சன்னதி தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா சிலை சந்திப்பில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் 10 மணிக்கு ஜெயச்சந்திரன் குளச்சல் மெயின் ரோட்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி எதிரே இருக்கும்…

Read more

வெளியே சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாதாவரம் சரல்விளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

“முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவேன்”…. பிளஸ்-2 மாணவியை டார்ச்சர் செய்த வாலிபர்…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் கிறிஸ்துதாஸ் கிண்டல் செய்து, ஆபாச சைகை காட்டுவது போன்ற அத்துமீறலில்…

Read more

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பரான ஷிபு என்பவருடன் அழகிய மண்டபத்தில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில்…

Read more

கருவூலகத்தில் பாதுகாப்பு பணி…. போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஐயப்பன் நாங்குநேரி கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில்…

Read more

அதிகாலையில் கண்விழித்த மனைவி…. அறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையில் காய்கறி வியாபாரியான ரிங்கிள்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரிங்கள் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுரை பண்டாரவிளை காலனி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஊர்காவல் படையில் இருக்கும் பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். அந்த பெண் சத்தம்…

Read more

தனிமையில் வாடிய மீனவர்…. மனைவி இறந்த 18 நாளில்…. பேரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் மீனவரான அந்திரேயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மேரி உயிரிழந்தார். இதனால் தனிமையில் யாரிடமும்…

Read more

சொத்தை எழுதி கொடுக்காத முதல் மனைவி….. ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் விஜின்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு விஜின்குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து…

Read more

வருகிற 7-ஆம் தேதி முதல்…. அனந்தபுரி, நாகர்கோவில் ரயில்கள் நேரம் மாற்றம்…. முழு விவரம் இதோ…!!

சென்னை கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது. வருகிற 7- ஆம் தேதி முதல் ரயில் நேரம் மாற்றி…

Read more

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை…. ஆச்சரியத்துடன் வணங்கி சென்ற பக்தர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. முன்னதாக கோவில் தனியாரிடமிருந்தபோது தெற்கு பாகத்தில் இருந்த சிறிய நீராளி குளம் பராமரிப்பு இல்லாமல் மண்…

Read more

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஓய்வு பெற்ற நாளில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக டேவிட் சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் சந்திரபோஸ் ஓய்வு பெற்றதால் பிரிவு உபசார விழா நாகர்கோவில் கோட்டாரில் இருக்கும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில்…

Read more

பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபரின் உயிரை பறித்த சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின்…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பேருந்துக்காக 19 வயதுடைய இளம்பெண் காத்துக் கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் இளம்…

Read more

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் தனது நண்பரான அஜித் என்பவருடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. பெண் தீக்குளித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராசிசெட்டிபாளையத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு சுமதி கோபித்து தனது பெற்றோர் வீட்டிற்கு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழராமன்புதூரில் அப்பாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இருக்கும் கடையின் மாடியில் அப்பாதுரை சென்ட்ரிங் பலகையில் ஏறி…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. இரு தரப்பினரிடையே திடீர் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு அவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் இதனை பார்த்த பொதுமக்கள் வாலிபர்களை…

Read more

நுரையீரல் நோயால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு அரவிந்துக்கு…

Read more

“மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காக்கனூர் வடக்கு தெருவில் பேச்சிநாத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், தாமோதரன் என்ற மகனும், ஈஸ்வர பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பேச்சி நாத பிள்ளை…

Read more

மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் மைக்கேல் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீ குமாரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார்.…

Read more

Other Story