நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பரான ஷிபு என்பவருடன் அழகிய மண்டபத்தில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில்…
Read more