நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதின் தனது நண்பரான ஷிபு என்பவருடன் அழகிய மண்டபத்தில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில்…

Read more

கருவூலகத்தில் பாதுகாப்பு பணி…. போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஐயப்பன் நாங்குநேரி கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்ற ஆசிரியர்…. 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடுமை…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது 13 வயது மகன் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில்…

Read more

அதிகாலையில் கண்விழித்த மனைவி…. அறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையில் காய்கறி வியாபாரியான ரிங்கிள்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரிங்கள் அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுரை பண்டாரவிளை காலனி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஊர்காவல் படையில் இருக்கும் பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். அந்த பெண் சத்தம்…

Read more

தனிமையில் வாடிய மீனவர்…. மனைவி இறந்த 18 நாளில்…. பேரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் மீனவரான அந்திரேயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மேரி உயிரிழந்தார். இதனால் தனிமையில் யாரிடமும்…

Read more

சொத்தை எழுதி கொடுக்காத முதல் மனைவி….. ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் விஜின்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு விஜின்குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து…

Read more

வருகிற 7-ஆம் தேதி முதல்…. அனந்தபுரி, நாகர்கோவில் ரயில்கள் நேரம் மாற்றம்…. முழு விவரம் இதோ…!!

சென்னை கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது. வருகிற 7- ஆம் தேதி முதல் ரயில் நேரம் மாற்றி…

Read more

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை…. ஆச்சரியத்துடன் வணங்கி சென்ற பக்தர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. முன்னதாக கோவில் தனியாரிடமிருந்தபோது தெற்கு பாகத்தில் இருந்த சிறிய நீராளி குளம் பராமரிப்பு இல்லாமல் மண்…

Read more

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஓய்வு பெற்ற நாளில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக டேவிட் சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் சந்திரபோஸ் ஓய்வு பெற்றதால் பிரிவு உபசார விழா நாகர்கோவில் கோட்டாரில் இருக்கும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில்…

Read more

பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபரின் உயிரை பறித்த சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின்…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பேருந்துக்காக 19 வயதுடைய இளம்பெண் காத்துக் கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் இளம்…

Read more

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் தனது நண்பரான அஜித் என்பவருடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. பெண் தீக்குளித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராசிசெட்டிபாளையத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு சுமதி கோபித்து தனது பெற்றோர் வீட்டிற்கு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழராமன்புதூரில் அப்பாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இருக்கும் கடையின் மாடியில் அப்பாதுரை சென்ட்ரிங் பலகையில் ஏறி…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. இரு தரப்பினரிடையே திடீர் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு அவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் இதனை பார்த்த பொதுமக்கள் வாலிபர்களை…

Read more

நுரையீரல் நோயால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு அரவிந்துக்கு…

Read more

“மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காக்கனூர் வடக்கு தெருவில் பேச்சிநாத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், தாமோதரன் என்ற மகனும், ஈஸ்வர பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பேச்சி நாத பிள்ளை…

Read more

மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் மைக்கேல் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீ குமாரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார்.…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலியை கரம் பிடித்த கல்லூரி மாணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை சரல் விளை பனங்குழி பகுதியில் ஈஸ்வர பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் உள்ளார். இவர் நாகர்கோவில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் மேரி ரோஷினியும் பிரதீபனும்…

Read more

பெண் விஷம் குடித்து தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புது கிராமத்தில் மரிய வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சோபா திடீரென தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.…

Read more

ரயில் மோதி இறந்த காவலாளி…. தவிக்கும் மாற்றுத்திறனாளிகளான குடும்பம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு மணப்பழஞ்சி பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஸ்ரீகுமார் களியக்காவிளைக்கும் பாறசாலைக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில்…

Read more

தூக்க மாத்திரை தின்று 8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திரு என குடும்பத்தினர்…

Read more

படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிணந்தோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ் குமார்(27) என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் உயிரிழந்தார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பரிதாபமாக இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு ஒரு மாவில் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெபின் தனது உறவினரின் மோட்டார்…

Read more

அதிகரித்த கடன் சுமை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் தெற்கு தெருவில் ஜேசுராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விஜயா…

Read more

கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ. 4 லட்சம் மோசடி செய்த நூலகர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈத்தாமொழி ஆடரவிளை பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் நூலகத்தில் நூலகராக…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரத்தான்விளை பகுதியில் ஜான் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்த போது ஜான் சுந்தரின் மனைவி ஜெனிட்டா செயலாளர்…

Read more

“பெட்டிக்கடையை காணோம்”…. சினிமா பட பாணியில் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சதோப்பு பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்திரா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பெட்டிக்கடை காணாமல்…

Read more

போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதால்…. டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆராட்டு ரோட்டில் சென்றபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து எஸ்.எம்.ஆர்.வி…

Read more

செயல்படாமல் இருக்கும் ஐஸ் கம்பெனி…. நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி வியாக்கப்பர் சந்திப்பில் இருக்கும் தனியார் ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது அம்மோனியா சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது…

Read more

திருமணமாகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அம்சிகாகுழி பகுதியில் வினு(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வினு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினுவின் பெற்றோர் இறந்துவிட்டனர்.…

Read more

குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொட்டியோடு பகுதியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோதண்ட ராவ் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று குளத்திற்கு குளிக்க சென்ற கோதண்டராவ் தண்ணீரில்…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊர் காவல் படை வீரரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லீபுரத்தில் சிவசுபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. ஓய்வு பெற்ற போக்குவரத்து அதிகாரி பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஜெயானந்தம்(77) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஸ்டோர் பொறுப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெயானந்தம் தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் விசுவாசபுரத்தில்…

Read more

மது குடிக்க சென்ற நண்பர்கள்…. மது பாட்டிலில் பூரான் கிடந்ததால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மது குடிப்பதற்காக அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு 2 மது பாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு பாட்டிலை திறக்க முயன்ற போது…

Read more

மது குடிப்பதை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பில் அனீஸ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு சிந்துஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் குமாருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுதிக்கோணம் பகுதியில் பேபி(75) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பேபியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் பேபியை அவரது இளைய மகன் பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும் கிணற்றில் விழுந்து பேபி…

Read more

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு…. நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் ரவி நாகர்கோவிலில் இருக்கும் மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்-மில் ஐந்தாயிரம் ரூபாய் எடுத்தபோது பணம் வரவில்லை. ஆனால்…

Read more

அளவுக்கு அதிகமான பாரம்…. லாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கேரளா அரசு பேருந்து…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் ராஜா(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் ராஜா தனது நண்பர் பெனின்ஸ்(32) என்பவருடன் இணைந்து ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட…

Read more

கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டிவிட்டு…. காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. குமரியில் கொடூர சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுதொட்டி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெர்ஜின் ஜோஸ்வா(24) மார்த்தாண்டத்தில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது ஜோசாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும்…

Read more

மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. விரக்தியில் தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதிகள் தம்பிராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த தம்பி ராஜனுடன் ஜெமிலா பேசாமல்…

Read more

போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி…

Read more

மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடன்…. துப்புரவு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் மணிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தார் பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவிற்காக மணிதாஸ் பந்தல்…

Read more

Other Story