முன்விரோதம் காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர்நாயக்கன் பட்டியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போதும்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் போதும் பொண்ணுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி(24), மணிகண்டன்(33) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்கு…
Read more