உறவினர் வீட்டில் தங்கி இருந்த 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாண்டாஅள்ளியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அடிக்கடி சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு…
Read more