மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவன்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தோஷ் வீட்டில்…

Read more

“கணக்கு பாடம் படிக்க கஷ்டம்”…. வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகள் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை…!;

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பள்ளி சீருடையிடன் சுற்றி திரிந்ததை பார்த்தார். உடனடியாக அந்த சிறுமிகளை அழைத்து விசாரித்தார்.…

Read more

10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. புதிதாக திறக்கப்பட்ட கடையில் குவிந்த பொதுமக்கள்…!!

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை போக்கும் விதமாக ரிசர்வ் வங்கி, அரசு…

Read more

பெற்றோரின் பாச போராட்டம்…. காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 25 வயதுடைய கார் டிரைவர் வசித்து வருகிறார். இவரும் 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு…

Read more

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…. மீன்வளத்துறை எச்சரிக்கை…!!

கடலூர் துறைமுகத்திலிருந்து சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மணிக்கு 55…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபர் துடிதுடித்து இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சென்ற போது சென்னைக்கு…

Read more

குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண் மீது தாக்குதல்…. கடைசியில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நிறைய மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண்ணை பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.…

Read more

சித்திரவதை செய்து துரத்திய கணவர்….. வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ஆலடி சாலை காமராஜர் நகரில் வசந்தி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் நகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களுக்கு வசந்த் முன்பு ஸ்ரீவித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

இதை நம்பாதீங்க…! 1000 உதவித்தொகை திட்டம்: குடும்ப தலைவிகளுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாரையும் மக்கள் நம்ப வேண்டாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.…

Read more

ஊருக்கு வந்த கணவர்…. காதல் மனைவி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மணிகண்டனும் அதே பகுதியில் வசிக்கும் சத்திய பிரியாவும்(26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் இருக்கிறார். மணிகண்டன்…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய சுற்றுலா பேருந்து…. கிளீனர் பலி; 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஹைட்ரோ குளோரிக் திரவத்தை ஏற்றி கொண்டு கடந்த 17-ஆம் தேதி லாரி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆரோக்கியசாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல 40 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஆந்திர…

Read more

சித்திரவதை செய்த கணவர்…. கழுத்தை இறுக்கி கொன்ற தந்தை-மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 30 ஆவது வட்டம் திடீர் குப்பத்தில் ராமலிங்கம் என்பது வசித்து வருகிறார். இவருக்கு வெல்டிங் தொழிலாளியான ராமமூர்த்தி(38) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சந்தியா(29) என்ற மனைவியும், சபரி ஸ்ரீ(9), யாழினி(6) என்ற இரண்டு பெண்…

Read more

சுற்றுலா தொழில் நிறுவனங்களிக்கு…. “இது” கட்டாயம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சுற்றுலாத் தொழில் நிறுவனங்களும், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் நிறுவனங்களும் தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் பதிவு செய்வது அவசியம். இதுகுறித்து ஏற்கனவே…

Read more

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்…. இதுவா காரணம்…? அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தமாம்பட்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராததால் தலைமை ஆசிரியரும், பிற…

Read more

மேய்ச்சலுக்கு சென்ற 6 மாடுகள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் செல்லம்மாளின் நிலத்திலிருந்த வேப்பமரம் முறிந்து…

Read more

அடித்து துன்புறுத்திய காதல் கணவர்….. இன்ஜினியரை கொலை செய்த மாமனார்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நிதிநத்தம் கிராமத்தில் ரகுபதி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரகுபதி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சத்யா(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சமித்(10), தஷ்வந்த்(5) என்ற இரண்டு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. என்.எல்.சி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 11-வது வட்டம் தாங்கி சாலையில் சத்திய பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி ஒன்றாவது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சத்திய பால் வடலூர்- ராகவேந்திரா சிட்டி பகுதியில்…

Read more

லாரி-கார் நேருக்கு நேர் மோதல்…. 2 கை குழந்தைகள் உள்பட 3 பேர் பலி…. கோர விபத்து…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஹரிஹரன் என்ற மகனும், 3 மாத கைக்குழந்தையான நிகல்யா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த…

Read more

போட்டி தேர்வர்களின் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியர் கூறிய குட் நியூஸ்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம்…

Read more

இன்னும் வேலை கிடைக்கவில்லையா…? படித்த இளைஞரா நீங்கள்…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவிதொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதாவது பத்தாம்…

Read more

ஏன் இங்கு பசுமாட்டை கட்டுகிறாய்…? இரு குடும்ப மோதலில் வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின் மனைவி ராஜாமணி பசுமாட்டை கட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் பசுமாட்டை…

Read more

பேருந்தை நிறுத்திய போலீஸ்…. டிரைவர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவரான அனுமந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம்…

Read more

“அவரை இடமாற்றம் செய்ய கூடாது”…. தீக்குளிக்க முயன்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்…. இதுதான் காரணமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் பாலமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பாலமுருகன் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று அப்பகுதியை…

Read more

யார் கல்லூரி பெரியது…? தலை முடியை இழுத்து சண்டை போட்டு கொண்ட மாணவிகள்…. திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் 5-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவ்வபோது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இடையே தான் படிக்கும் கல்லூரி தான் பெரியது என தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. சப்-கலெக்டர் உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சப்-கலெக்டராக லூர்துசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று சப்- கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் அலுவலகம் வேலை காரணமாக அரசு காரில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை வீரவேல் என்பவர்…

Read more

கார் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் முத்தையா நகர் வள்ளலார் தெருவில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமா சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பி.முட்லூர் பகுதியில் வைத்து முன்னால்…

Read more

“பெற்றோர் சொத்து தராமல் அடிக்கின்றனர்”…. பெட்ரோல் கேனுடன் வந்த பெண்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மதியம் ஒரு பெண் கையில் பையுடன் வந்தார். அப்போது நுழைவு வயலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் போலீசார் அந்த பையை சோதனை செய்தனர். அதில் பெட்ரோல் பாட்டில் இருந்தது தெரியவந்தது.…

Read more

“திருமணமான 2 மாதத்தில் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன்”… புது மாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிலம்பரசன்(35) என்ற மகன் உள்ளார். கடந்த நவம்பர் மாதம் சிலம்பரசனுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா(25) என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம்…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தில் சுகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சுகுமார் தனது நண்பரான சரண்ராஜ்(24) என்பவருடன் மடப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண்ணை துடிக்க, துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சிலம்பரசனுக்கு அரசு ஊரைச் சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சிலம்பரசன் 3…

Read more

காற்றாடி பறக்க விட்ட சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது…

Read more

10 லட்சம் கடன் தருவதாக கூறி…. OTP அனுப்பி வாலிபரிடம் பணம் “அபேஸ்”….போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்…

Read more

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சேமகோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்…

Read more

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்…. இறந்து பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கிராமம் வடக்குபாளையத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபாஷினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.…

Read more

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலவத்தடி கிராமத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தரவள்ளி(33) என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சௌந்தரவள்ளி பண்ருட்டியில் இருக்கும் நகை கடையில் 5 பவுன்…

Read more

மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் விருதாச்சலம் மணலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் 35 மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

17 வயது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், 18 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை பலமுறை திருமணம்…

Read more

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. தீப்பிடித்து எரிந்த கூரை வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததும் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

சிக்னலில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்து…. மடக்கி பிடித்த போலீஸ்…. எச்சரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று மதியம் கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உழவர் சந்தை அருகே சென்ற போது…

Read more

நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…. தாக்குதல் நடத்திய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கோவிந்தராஜ் அவரது மனைவி ஜெயசுதாவும் முத்தாண்டிகுப்பம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர்.…

Read more

அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாகையூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜ்குமார்…

Read more

மழைக்கு ஒதுங்கி நின்ற தொழிலாளி…. சுவர் இடிந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவரப்பூரில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரங்கநாதன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர் கிளிஞ்சமேடு டாஸ்மாக் கடை அருகே சென்ற போது திடீரென…

Read more

இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மாற்று குடியிருப்பில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியராஜ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியராக இருக்கிறார். பாக்யராஜுக்கு சுசித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

சட்ட விரோதமான செயல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது டீக்கடை அருகே நின்று சில வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ராமச்சந்திரன்…

Read more

28 முட்டைகள் இட்டு அடைகாத்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனகர் தெருவில் பால் வியாபாரியான ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்க்கும் பூனை நேற்று நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது இதனால் ஷேக் தனது வீட்டு வளாகத்தில் சுற்றிப் பார்த்தபோது ஒரு பாம்பு…

Read more

சாமி கும்பிட சென்ற முதியவர்…. தாக்குதல் நடத்திய 2 தீட்சிதர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரி சாலை தெருவில் கார்வண்ணன்(61) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கார்வண்ணன் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் 21 படி அருகே நின்று தரிசனம் செய்துள்ளார். அப்போது தீட்ஷிதரர்களான கனகசபாபதி,…

Read more

Other Story