காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!
கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்…
Read more