காதல் திருமணம் செய்த 3 மாதத்தில்…. இளம்பெண் தற்கொலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தில் சரவணன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி(22) என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம்…

Read more

தரமற்ற பிளாஸ்டிக் குழாய் விற்பனை…. விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் விவசாயியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பண்ருட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தனது நிலத்திற்கு ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக 5 லட்சத்து 67 ஆயிரத்து 540…

Read more

உதவி செய்வது போல நடித்து…. பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் அருகே இருக்கும் சுனாமி நகரில் ரவி-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனிமொழி புதுநகரில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கனிமொழிக்கு…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த விஷ வண்டுகள்…. கர்ப்பிணி உள்பட 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓமக்குளம் தச்சன் தெருவில் புளியமரம் அமைந்துள்ளது. இந்த புளிய மரத்தில் விஷ ஆண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் திடீரென கூடு கலைந்து வண்டுகள் அந்த வழியாக சென்றவர்களை ஓட ஓட…

Read more

கொடுமைப்படுத்திய மாமனார்…. 2 பெண் குழந்தைகளுடன் மாயமான மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பவழங்குடி கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது வெங்கட்ராமன் சிங்கப்பூரில் வேலை பார்த்து…

Read more

பிறந்தநாள் பரிசு வாங்கி வந்த நண்பர்கள்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழம்பட்டு கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழ்மாறன்(20) செட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று தமிழ்மாறனுக்கு பிறந்தநாள். இதனால் நண்பர்களான திருப்பதியான்(16), சஞ்சய்(17) ஆகியோர்…

Read more

திருமணமான 3 மாதத்தில்….. அரசு மருத்துவமனை நர்ஸ் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணார பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுசீத்ரா(29) சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுசீத்ராவுக்கும் இன்ஜினியரான ரகுமாறன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

ஆற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடவாற்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

தனியார் மருத்துவமனை டாக்டரின் அலட்சியம்…. விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கழுத்தில் ஏற்பட்ட “லிபோமா” வை அகற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பழனிச்சாமி…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் ஸ்ரீராம்(3) பூதங்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான். நேற்று மாலை நேரத்தில் ஸ்ரீராம் சிறுவர்களுடன்…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாலகரத்தில் பூவராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் பற்றி எரிந்த…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஹோட்டல் தொழிலாளி அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று சுப்பிரமணியனின் வீட்டில் இருந்து துர்நாற்றம்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பிய போது…. தனியார் பேருந்து கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் கிராமத்தில் வரதராஜன்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மகேஸ்வரிக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் செந்துறையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி அம்மாகுளத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன் என்ற மகன் இருக்கிறார். இவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று ஜெகதீசனின்…

Read more

டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் குடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை இளங்கோவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல் ரங்கசாமி என்பவர் பாளையம் மாரியம்மன் கோவில் அருகே லாரியை ஓட்டி வந்தார்.…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. செலவுக்கு பணம் இல்லாததால் வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் ரகுவரனுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வருகிற 10- ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்…. விபத்தில் சிக்கி மருந்தக ஊழியர் பலி… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மங்களூரில் தங்கி இருந்து மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜதுரை பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்….6 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

தொழிலாளியை கடித்த தெரு நாய்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜா வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்ற தெரு நாய் ராஜாவை…

Read more

நடுரோட்டில் நின்று ரகளை…. கைகள், வயிறு பகுதியில் பிளேடால் கிழித்து கொண்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே கடலூர் புதுநகர் போலீசார், மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதுச்சேரியில் இருந்து குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்தி…

Read more

பீரோவை கடப்பாறையால் உடைத்து…. ரூ.11 லட்சம் நகை,பணம் திருட்டு…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊமங்கலம் மெயின் ரோட்டில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக கணவன், மனைவி…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, இறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

வெளியே சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் ராம்நகர் விரிவு பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி அலையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ராமகிருஷ்ணன் வேலைக்கு சென்றதும் அவரது மனைவி மேகனா வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு…

Read more

மோட்டார் சைக்கிள்-சரக்கு வாகனம் மோதல்…. 4 மாத பெண் குழந்தை பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினங்குடி புது காலணியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 4 மாதமே ஆன அஸ்விகா என்ற பெண் குழந்தை…

Read more

கர்ப்பமான கல்லூரி மாணவி…. காதலன் போக்சோ சட்டத்தில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு பகுதியில் பெயிண்டரான முத்தமிழன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்தமிழன் திருமணம் செய்து…

Read more

“செல்போனில் படம் எடுத்து தருகிறேன்”…. கத்தியால் குத்தி மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.புடையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் உங்களைப் போன்ற எனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும். அதை…

Read more

காதல் திருமணம் செய்த பெண்…. அன்று இரவே தலைமறைவான கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கஸ்பா தெருவில் ஜெகன்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகனும், கல்பனா(30) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து…

Read more

3 முறை ஓட்டம் பிடித்த மனைவி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராதிகாவுக்கும், அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 2…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலிவளம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமர்நாத்(21) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய கல்லூரி மாணவிக்கும், அமர்நாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம்…

Read more

அண்ணன்-தம்பியை தாக்கிய வழக்கு…. 4 பேருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கபிலர் தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இவருக்கு ராஜன், ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு அண்ணன், தம்பி இருவரையும் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த சந்தோஷ், விஜய், பரமேஷ்,…

Read more

“வேலைக்கு செல்ல வேண்டாம்”…. தனியார் நிறுவன பெண் ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுவண்டி பாளையம் பி.எஸ். எம் நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி(34) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஸ்ரீமதி வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில்…

Read more

BREAKING: இன்று முழு கடையடைப்பு போராட்டம்…. மாவட்டம் முழுவதும் போலீஸ் குறிப்பு…. பெரும் பரபரப்பு….!!!

என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதன் எதிரொளியாக இன்று கடலூரில் சுமார் 7000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு…

Read more

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…. படுக்கையில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்குறிச்சி வடக்கு தெருவில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 1- ஆம் தேதி அஞ்சலைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அஞ்சலையின் மகள் தவமணி தனது தாயை மருத்துவமனையில்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக…

Read more

உயிரோடு எரித்து கொல்ல முயற்சியா…? உடல் கருகிய நிலையில் கொத்தனார் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் கொத்தனாரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே…

Read more

டிக்கெட் கேட்ட விவகாரம்…. கண்டக்டரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் புவனகிரி வழியாக சாமியார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பி.முட்லூர் எம்.ஜி.ஆர் சாலை பேருந்து நிறுத்தத்தில் வைத்து 3 கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது கண்டக்டர் மாணவர்களிடம்…

Read more

அறுவடை பணிக்கு சென்ற மூதாட்டி…. மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் தனலட்சுமி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மேல்அருங்குணம் பகுதியில் மணிலா அறுவடைக்காக சென்றுள்ளார். இந்நிலையில் பயிரை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை கட்டுப்படுத்துவதற்காக சுப்புராயன் என்பவர் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். அந்த மின்வேலியை…

Read more

வெளியூருக்கு சென்ற மனைவி…. 2-வது திருமணம் செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூரில் பொன் ராஜா(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கனகா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சௌந்தர சோழபுரத்தை சேர்ந்த லட்சுமி(28) என்ற பெண்ணுக்கும் ராஜாவுக்கும் இடையே…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்…

Read more

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த…

Read more

கலெக்டர் அலுவலகம் அருகே…. 3 படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் விநாயகமூர்த்தி என்பவர் பைபர் படகிலும், ராஜவேலு, விஜயகுமார் ஆகியோர் துடுப்பு படகிலும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மாலை நேரத்தில் படகுகளை கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்றங்கரை ஓரம் நிறுத்திவிட்டு சென்றனர். மறுநாள் காலை…

Read more

குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்க சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாட்சாயினி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் இவர்களுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஐயப்பன் அதே பகுதியில் வசிக்கும் நண்பரான மருது…

Read more

படுகொலை செய்யப்பட்ட பெண்…. தங்கை மகனின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோவூர் அக்ரஹார தெருவில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தங்கை மகனான தீபராஜ் என்பவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.…

Read more

உரிமம் அளிக்க லஞ்சம்…. கடலூர் துறைமுக அதிகாரிக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சலங்கைகார தெருவில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு தனது இழுவை படகை கடலூர் துறைமுகம் எல்லையில் இயக்குவதற்கு உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்துள்ளார். அப்போது கடலூர் துறைமுக அலுவலக நிர்வாக அலுவலர் முகமது…

Read more

ஏல சீட்டு நடத்திய பெண்…. 1 கோடி ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, புதுப்பாளையம் மசூதி தெருவில் வசிக்கும் ஒரு பெண் ரூ.1 லட்சம், 2 லட்சம், 50 ஆயிரம்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. ஓட்டுநரின் நிலை என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் பாதிரிக்குப்பம்- திருவந்திபுரம் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பாதிரிக்குப்பம் திடல் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்து…

Read more

“கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பயன்படுத்தாதீர்கள்”…. பொதுமக்கள் வைத்த பதாகையால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி நகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட கோழியூர் கிழக்குத் தெருவில் பொதுமக்கள் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பதாகையில் இங்குள்ள சாலைகள் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் மேடும், பள்ளமாக இருப்பதால் மக்களால் அதிகம்…

Read more

இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி…. ரூ.76 லட்சம் மோசடி…. வாலிபர் அதிரடி கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் காந்தி நகரில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், அவரது மகன்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. 3 அழகிகள் மீட்பு…. பெண்கள் உள்பட 3 பேர் கைது….!!

கடலூர் மாவட்டத்திலுள்ள வதிஷ்ட புரம் கிழக்கு தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் சீனு பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது பெண்களை…

Read more

மொபட் மீது மோதிய கார்…. விவசாயி பலி; உறவினர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார்…

Read more