விளையாட சென்ற மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருள் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தனது நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் திருவள்ளுவர் சிலை அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி…

Read more

பிஸ்கட் கொடுத்த முதியவர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் ரஹ்மத்(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு ரஹ்மத் 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின்…

Read more

10 நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் அம்பாள் நகர் பாரதியார் தெருவில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதள மூலம் அறிமுகமான சண்முகப்பிரியா என்ற பெண்ணை முனுசாமி காதலித்து…

Read more

வீட்டிலிருந்தே BUSINESS…. ஜெயிச்சு காட்டிய இல்லத்தரசிகள்…. AWARD கொடுத்து சிறப்பித்த பிரபல நிறுவனம்…!!

சென்னையில் பல்வேறு துறையில் சிறப்பிடம் பிடித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  சக்தி மசாலா நிறுவனம் சார்பில் சென்னை சேத்துப்பட்டில் விருந்து வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இல்லத்தில் இருந்தவாறே பல்வேறு தொழில்துறையில் சாதனை படைத்த பெண்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு…

Read more

வெயில் தொல்லை இனி இல்லை…. “ஓடி ஆடி விளையாடலாம்” குழந்தைகளுக்கான பெஸ்ட் ப்ளேஸ்…!!

தாம்பரம் அருகே குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கு  பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.  நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குழந்தைகளிடையேயும் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குழந்தைகளிடம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தகவல்…

Read more

2026க்குள்…. பயன்பெறப் போகும் 22,00,000 பேர் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!!

சென்னையில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூர்  மற்றும் அதன் சுற்று…

Read more

பிரபல கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது இருதரப்பு மாணவர்கள் இடையே மீண்டும்…

Read more

சென்னை மக்களே… இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரே “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னையில் இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி…

Read more

பொக்லைன் எந்திரம் மீது மோதிய பேருந்து…. டிரைவர் உள்பட 13 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பேருந்தை ஜெகன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் சென்னீர்குப்பம் பகுதியில் பூந்தமல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…

Read more

கார்-லாரி நேருக்கு நேர் மோதல்…. பெண் பலி; மகள்கள் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாடவாக்கம் பகுதியில் விக்டர்(43)- ஜூலியட்(42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஜென்சி(15), கேத்தரின் (12) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விக்டர் தனது மனைவி மற்றும் மகளுடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில்…

Read more

போலீஸ் என கூறி ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் பிரபாகர் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டு ரூபாய்களை மாற்றிக் கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகர் அண்ணா நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு மற்றொரு…

Read more

மின் உரிமம் புதுப்பிக்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய கண்காணிப்பாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டையில் ‘ஏ’ கிரேடு மின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மின் உரிம வாரியத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு மின் உரிம வாரிய செயலரை சந்தித்து ஒப்பந்ததாரர் முறையிட்டார். அப்போது…

Read more

திருமணத்திற்கு மறுத்த உறவுக்கார பெண்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பி.ஆர்.கே சர்மா தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேஷுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் குளிப்பழக்கம்…

Read more

இன்னும் 4 மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கும் பணி இன்னும் நான்கு மாதங்களில் தொடங்கி ஓராண்டுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை எடுத்த கீழம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019…

Read more

வாலிபரை தாக்கி வெந்நீர் ஊற்றிய விவகாரம்…. பள்ளி ஆசிரியை கணவருடன் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் பெயிண்டரான அர்ஜுன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.…

Read more

ஓசி பிரியாணி கேட்டு ரகளை செய்த ரவுடி…. ஹோட்டலை சூறையாடிய சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பெரியார் நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் இரண்டாவது தெருவில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மது போதையில் வந்த ரவுடி ஓசியில் பிரியாணி பார்சல் தருமாறு…

Read more

இனி சாலையில் 15 நாட்களுக்கு மேல் கார் நின்றால்… மாநகராட்சி ஆணையர் திடீர் எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஆகஸ்ட் 21 முதல் 7 நாட்களுக்கு “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதை சென்னை வாசிகள் அனைவரின் கடமையாகும். சென்னையில் உள்ள ஒவ்வொரு…

Read more

தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்…. சென்னையில் கொடூர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு எர்ணாவூரைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் உள்ளார். அவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜா…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 164 பேருடன் விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்…. சேலையில் தீப்பிடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். அந்த கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கு அருகில் நின்ற போது…

Read more

6 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நடன ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் நடன ஆசிரியரான வேணுகோபால் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதார்.…

Read more

ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.66 லட்சம் மோசடி…. வட மாநில கல்லூரி மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் 35 வயதுடைய ஐ.டி பெண் ஊழியர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அந்த பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்…

Read more

சென்னையில் ஆகஸ்ட் 21 வரை போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி நடைபெறுவதால் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கோயம்பேடு நோக்கி…

Read more

நீட் தேர்வு தோல்வியால் மாணவன் தற்கொலை…. தந்தையும் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம்…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டு…. வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19-வது மேற்கு குறுக்கு தெருவில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்தநிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் கோபத்தில்…

Read more

ஆன்லைனில் பகுதி நேர வேலை…. வாலிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் பகுதியில் வசிக்கும் இளைஞர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதில் பேசிய நபர்கள் குறைந்த முதலீடு செய்தால் அதிக…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் வாலிபரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் காமராஜர் சாலையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. இதனையடுத்து தனியார் செயலி…

Read more

தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம்…

Read more

பள்ளத்தில் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள படப்பைகாடு பகுதியில் ராமகுணா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதிவாணன் என்ற நண்பர் உள்ளார். இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் நண்பர்கள் இருவரும் வேலை முடிந்து பூந்தமல்ல-பெங்களூர்…

Read more

பேருந்தில் தாளம் போட்டு, பாட்டு பாடி ரகளை செய்த கல்லூரி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து கவியரசு கண்ணதாசன் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் ஏறிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில்…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆந்திர மாநில பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த மாநில அரசு பேருந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது…

Read more

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூரை அடுத்த கேளம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி பலர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 88 ஏக்கர் நிலத்தில் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து…

Read more

வீட்டு வசதி வாரிய வீடுகள் கிரைய பத்திரம்… உரிமையாளர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கான கிரைய பத்திரத்தை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அண்ணா நகர் கோட்டம் மூலமாக மனைகள்,…

Read more

தந்தையுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோலையம்மன் நகர் 2-வது தெருவில் மணிவண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் விஷ்ணு(10) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் தந்தை, மகன் இருவரும்…

Read more

தெருவில் சென்ற பள்ளி சிறுமியை கடுமையாக தாக்கிய மாடு… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி ஒருவர் பள்ளி வகுப்பு முடிந்து தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு காலணி வழியில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு…

Read more

மனைவியை முறைத்து பார்த்ததால் தகராறு…. 2 பேருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் இந்திரா நகரில் லோகேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் நங்கநல்லூர் விஸ்வநாதபுரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென இருக்கையை விட்டு எழுந்த லோகேஷ்வரன் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த…

Read more

காவல் நிலையம் முன்பு…. வாலிபர் பிளேடால் உடலை கிழித்து கொண்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் காஜா மேஜர் தெருவில் சரண்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் போதையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட…

Read more

பீடி கேட்டு தகராறு…. தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் நான்காவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோபி தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து…

Read more

உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி…. ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர்…

Read more

அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நீட், JEE பயிற்சி …. அசத்தும் தமிழக அரசு….!!!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே இ இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அகாதெமி ஆப் ஸ்டெம் எக்சேலன்ஸ் என்ற பயிற்சியை மேயர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை பொது…

Read more

ஹோட்டலை சூறையாடிய கும்பல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டை ராமானுஜ ஐயர் தெருவில் ராஜேந்திரன் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஹோட்டலில் மாஸ்டர் வேல்முருகன் ஊழியர் கார்த்திக் ஆகியோர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்ட 2 பேர் பணம்…

Read more

இளம்பெண் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட புது நகரில் முரளி வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ப்ரீத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

மகள்களை காப்பாற்ற உயிரை விட்ட தாய்…. உடல் துண்டாகி இறந்த சம்பவம்…. பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு சித்ரா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரண்டு மகள்களுடன் சித்ரா பொருட்கள் வாங்குவதற்காக தியாகராய நகர் பகுதிக்கு சென்றார். அங்கு…

Read more

சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை….? ரூ.42.40 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் சந்திரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எனது மகன் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை போரூரை சேர்ந்த பாலமுருகன்…

Read more

நெஞ்சம் பதைபதைக்கிறது… முதல்வர் உடனே நடவடிக்கை தேவை… கமல்ஹாசன் ட்வீட்…!!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 17 மாடி கட்டிடம் தரம் மோசமாக உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவில், வீடு என்று எதனை சொல்வீர்கள்? நெஞ்சம் பதைப்பதற்கு செய்யும் இந்த வீடியோவை…

Read more

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்…. சென்னை பல்கலை அறிவிப்பு…!!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பை வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் முழு நேர உதவி பேராசிரியர் பணிக்கு…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது இன்று  தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

போலி நகைகளை அடகு வைத்து…. லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை கடன் வழங்கும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு மோகன் என்பவர் 24 கிராம் தங்க நகைகளை அடகு வைப்பதற்காக சென்றுள்ளார். அந்த நகைகளை சோதனை செய்தபோது அது போலியானது என்பது…

Read more

மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது நாளை தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

Other Story