“இந்த ரோடு பக்கம் போன உஷார்” போலீஸ் வேடத்தில்…. தொடர் வழிப்பறி…!!

கோவிந்த்ஜி, 20 வயதான மூன்றாம் ஆண்டு பி.டெக். மேற்கு மாம்பலம், பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவன், முடிச்சூர் அருகே வண்டலூர்-மீஞ்சூர் ரிங்ரோட்டில், காரில் சென்ற அவரையும் அவரது  பெண் தோழியையும், போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் வழிமறித்து உதவி ஆய்வாளர்…

Read more

பாதுகாப்பு எங்கே…? கடமை தவறிய…. கண்ணியம் இழந்த போலீஸ் கைது…!!

பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் தாம்பரம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 27 வயது பெண், ரயில் பயணத்தின் போது, 33 வயது கொண்ட நபர் ஒருவர்,  பரங்கிமலையில் நிலையத்தில் மின்சார ரயிலில் பாதிக்கப்பட்ட பெண் பயணித்த முதல் வகுப்பு பெட்டியில் ஏறி…

Read more

#BREAKING: ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்…!!

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் பலியாகி இருக்கின்றார்கள். வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபரீதம். ஒரு பெண் உட்பட மூன்று பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு. மூன்று பேர் உயிரிழந்தது குறித்து ரயில்வே காவல்துறையினர்…

Read more

மகளிருக்கு கொடுத்தது 1138 கோடி…. மதுபானத்திற்கு வாங்கியது 467 கோடி…. “விடியல் எப்படி வரும்?” ராமதாஸ் கேள்வி….!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 467 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த மாதம் 1138 கோடி ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக…

Read more

செலவுக்கு காசு இல்ல….. மொபைல் திருட்டில் கல்லூரி மாணவர்கள்…. சிறைக்கு அனுப்பிய போலீஸ்….!!

கல்லூரி மாணவர்களான ஏ புருஷோத்குமார் (20) மற்றும் கே ரவிச்சந்திர ராஜா (20) ஆகியோர் கல்லூரி வேலை முடிந்த பிறகு இருக்கும் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவதற்காக பண தேவை ஏற்பட்டதன் காரணமாக வேலைக்கு செல்வதற்கு பதிலாக திருட்டு வேலையில் ஈடுபடலாம் என…

Read more

வேண்டுதலுக்கு சாமி பதில் சொல்லல…. கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பக்தர் கைது….!!

சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள வீரபத்ரா கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு கருவறையின் அருகே சென்ற முரளி கிருஷ்ணன் தனது வேண்டுதலுக்கு பதில் அளிக்கவில்லை என்று சத்தமிட்டுள்ளார். அதோடு கருவறையின்…

Read more

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8- வது குறுக்கு தெருவில் புவனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 1.30…

Read more

இந்த பிரச்சனை இருக்கா…? “வீட்டை விட்டு வெளிய வராதீங்க” சுகாதார துறைஎச்சரிக்கை ..!!

சென்னையில் தீபாவளி கொண்டாத்தால் , காற்று மாசு அளவு அதிகரித்து பொதுமக்களுக்கு  உடல்நலக் கேடுகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளியை முன்னிட்டு, அதிகமான பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க தொடங்கி விட்டனர். இதனால்  காற்று மாசுபாடு கணிசமான  அளவில் அதிகரிதுள்ளது.  குறிப்பாக காற்றின் தரக் குறியீட்டில்…

Read more

பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது…. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த உயர் அதிகாரி…!!

ரயில்வே எஸ் பி குணா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறையின்…

Read more

பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ…. காவல்துறை அதிரடி…!!

சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் பெண்களின் உள்ளாடைகளை திருடிவந்த சைக்கோ திருடனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். தமிழ் பிரபு (வயது 28) என்ற அவர் தஞ்சையை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது. சிறுவயது முதலே பெண்களின் உள்ளாடை மீது ஈர்ப்பு…

Read more

காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்…. மனைவிகளை மாற்றி உல்லாசம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

சென்னை ஈசிஆரில் உள்ள  பனையூரில் ஒரு பண்ணை வீட்டில், மதுபோதை விருந்து நடப்பதாக  காவல்துறைக்கு  புகார் சென்றது. இதையடுத்து அங்கு சென்று போலீசார் பார்த்த போது, அரைகுறை ஆடையுடன் 8 பெண்களும், 15 ஆண்களும் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில்,…

Read more

15 வயது சிறுமியிடம் அத்துமீறல்… ஆட்டோ ட்ரைவர் கைது…. சென்னை அருகே பரபரப்பு….!!

 சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த  15 வயது மாணவி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.  குறிப்பிட்ட நாளில் 15 வயது மாணவி தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்ப தண்டையார்பேட்டையில் ஷேர் ஆட்டோவில் ஏறினார்.…

Read more

விபத்தில் சிக்கிய பெண்….. “மீண்டும்.. மீண்டும் வந்த தகாத அழைப்புகள்” மர்ம நபர் கைது….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே அமைந்துள்ள செம்பரபாக்கத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சத்யா என்பவர் செப்டம்பர் 19ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். சத்யாவின் புகாரில், தனது மொபைல் போன் எண் இணையத்தில் வெளியிடப்பட்டதாகவும், இதனால் அவருக்கு…

Read more

1 சதுர அடி ரூ 900…. “சென்னைக்கு மிக அருகில்” ரூ2,10,00,000 அபேஸ்…!!

சென்னை அருகே 91 பேரை ஏமாற்றி நபர் ஒருவர் கோடி கணக்கில் சம்பாதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கே.கே.நகர், பி.டி., ராஜன் சாலையில், ‘ரெனில் எஸ்டேட்’ என்ற நிறுவனத்தை, 53 வயதான மணவாளன் என்பவர் நடத்தி வந்தார். மணவாளன்…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

சென்னையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் புளியந்தோப்பு பகுதியில் நவம்பர் 4 இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் ஸ்ட்ரஹான்ஸ் சாலை…

Read more

நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்கிறது. நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை ஒரு…

Read more

இரட்டிப்பு லாபம்…. கடைசி 6 நோட்டில் சிக்கிய இளைஞர்….. 3 பேர் கைது….!!

கள்ளப் பணப் புழக்கத்தில் ஈடுபட்ட பல நபர்களை தொடர்ந்து கைது செய்த தொடர் நிகழ்வுகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்காணலாம்.   வியாசர்பாடி சாமியார்தோப்பு பகுதியை  சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் எண்ணுார் நெடுஞ்சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். 2.இரண்டு நாட்களுக்கு முன் …

Read more

ட்ரான்ஸ்பார்மரில் பழுது…. மின் ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. போராட்டத்தில் இறங்கிய உறவினர்கள்….!!

சென்னை திருவொற்றியூர் எர்ணாவூர் பகுதியில் சேர்ந்தவர் வீரமணி. மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய சிவகாமி நகரை சேர்ந்த முருகேசன் உட்பட உடன் பணிபுரியும் நான்கு ஊழியர்களுடன் பணிக்கு சென்றுள்ளார். வீரமணியும் முருகேசனும் ட்ரான்ஸ்பார்மர் ஒன்றில்…

Read more

தவறான வதந்தி : ஒன்று கூடிய தொழிலாளிகள்…. படுகாயமடைந்த போலீஸ்….. 28 பேர் கைது…!!

சென்னையில் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதற்காக 28 பேர்  கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  முதல் தகராறு: சென்னை பட்டரவாக்கத்தில் உள்ள ப்ளூ பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய போது தொழிலாளர்களில்…

Read more

“முட்டி தூக்கிய மாடு” ஆசிர்வாதம் வாங்க சென்ற முதியவர் மரணம்….. சென்னை அருகே பரபரப்பு…!!

சென்னையில் 74 வயது முதியவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சம்பவம்:  அக்டோபர் 18 அன்று, சென்னை டிரிப்ளிகேனில், சுந்தரம் என்ற பேச்சு மற்றும் செவித்திறன்குறைபாடு கொண்ட நபர், மாடு ஒன்றினால் தாக்கப்பட்டார். மாடு முட்டியதில்  சுந்தரத்தின்…

Read more

தையல் தொழில் தொடங்க தமிழக அரசின் கடனுதவி…. பெண்களுக்கு சூப்பரான வாய்ப்பு இதோ..!!

மத்திய மாநில அரசுகள் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கு கடனுதவிகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்…. நடுரோட்டில் விழுந்து காயம்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும்…

Read more

தி.மு.க பிரமுகரின் மகன் வெட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுகவில் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக இருக்கிறார். இவரது மகன் காமராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான தந்தையும், மகனும் ஆர்வி…

Read more

கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்…. திடீரென வந்து முட்டிய மாடு…. பீதியில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில்…

Read more

சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 28ஆம்…

Read more

மாற்று சாவியை எடுத்து பக்கத்து வீட்டில் திருடிய இளம்பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டையிள் பூமாதேவி என்பவர் வசித்து வருகிறார்m இவரது பக்கத்து வீட்டில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசியின் மருமகளான தண்டையார்பேட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் அடிக்கடி தனது மாமியாரை பார்ப்பதற்காக புது வண்ணாரப்பேட்டைக்கு சென்று…

Read more

விமான நிலையத்தில் திடீரென நொறுங்கிய கண்ணாடி கதவு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில் பன்னாட்டு புறப்பாடு முனையம் அருகே விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் செல்லும் நுழைவு வாயில் கண்ணாடி கதவின் ஒரு பகுதி…

Read more

அடிக்கடி சொன்ன வார்த்தை…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் எஸ்.எம் நகர் போலீஸ் குடியிருப்பில் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் ஆவடியில் இருக்கும் ஐந்தாவது பாட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிராணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்வி என்ற…

Read more

வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து…. 3 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா முத்தையா சாலையில் 2 மாடி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதில் முதல் மாடியில் தினேஷ் என்பவர் கேமரா உதிரி பாகங்கள் மற்றும் மின்விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் திடீரென…

Read more

4 1/2 கிலோ தங்கம், 50 லட்சம் பணம் கையாடல்…. ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் வெங்கடாசலம் முதலி தெருவில் விமல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி வி.ஆர் பிள்ளை தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ராஜஸ்தானை சேர்ந்த மாங்கிலால், சென்னையை சேர்ந்த…

Read more

அசைவில்லாமல் படுத்திருந்த 2 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல்…

Read more

பிரேக்கில் ஏற்பட்ட பழுது…. ஓடும் ரயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு ரயில் வந்து 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லத்தேரி ரயில் நிலையம்…

Read more

மின்சார ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு… 1 மணி நேர போராட்டம்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு…

Read more

வேலை கிடைக்காததால் தடைபட்ட திருமணம்…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் புதுநகர் மூன்றாவது தெருவில் எம்.பி.ஏ பட்டதாரியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அசோகுக்கும் உறவினர் பெண்ணுக்கும் திருமணம் செய்வது தடைபட்டதாக தெரிகிறது.…

Read more

அழுகிய நிலையில் கிடந்த மகள்…. சடலத்துடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினரின் மகள் ஷீலா திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் ஜாஸ்மினுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மினுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

2 மாதங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு ஆடுதொட்டி வ.உ.சி நகரில் விஜயகுமார் நர்மதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நர்மதாவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு மாநகராட்சி மகப்பேறு…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய கார்…. பெண் உடற்பயிற்சியாளர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தலைமைச் செயலக வளாகத்தில் இருக்கும் ராணுவ சாலையில் நேற்று சொகுசு கார் அதிவேகமாக வந்து ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்களான சரவணன், நிலா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக சிறு…

Read more

மர்ம காய்ச்சலுக்கு பலியான 9 வயது சிறுவன்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம் ஜெ.ஜெ நகரில் புவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சக்தி சரவணன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட சக்தி சரவணன்…

Read more

ஆட்டோ மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் திருநாவுக்கரசு தெருவில் குமார்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி குமார் ஆட்டோவில் எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகே சென்ற போது…

Read more

நண்பரை பார்க்க சென்ற வாலிபர்…. சொகுசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தேவராஜ் தெருவில் இம்தியாஸ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இம்தியாஸ் தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில்…

Read more

கடன் பெற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி…. பெண் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தை ஏசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார். மேலும் கிரிஜா என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்த நிறுவனத்தை…

Read more

மெரினா சாலையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

காவலர் நினைவு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை…

Read more

புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (அக்..15) மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருவள்ளூர் மற்றும் திருநின்றவூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் 15ஆம் தேதி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை  பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

டீக்கடையில் திடீர் தீ விபத்து…. தாய் மகனுக்கு காயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற தாய் உள்ளார். இருவரும் ஆவடி பஜாரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. டிரைவர் உட்பட 7 பேர் காயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி முல்லை நகரில் இருந்து ஆறு பேரை ஏற்றிகொண்டு ஆட்டோ மூலக்கொத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை பவுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வியாசர்பாடி ராமலிங்கம் கோவில் மேம்பாலத்தின் கீழே வைத்து முன்னால் சென்ற…

Read more

நூதன முறையில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு ஊழியர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆறாம் தேதி அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் சிறிது சிறிதாக காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்…

Read more

தூங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்… மர்ம நபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சண்முகபுரம் நேதாஜி நகரில் மேக்ஸ்வெல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். நேற்று மாலை மேக்ஸ்வெல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு…

Read more

Other Story