பயங்கர சத்தத்துடன் வீட்டின் மீது விழுந்த மரம்…. படுகாயமடைந்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஓடோடும்வயல் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் சூரியன் என்பவரது வீட்டு மீது மரம் முறிந்து மேற்கூரையை உடைத்துக் கொண்டு பயங்கர சட்டத்துடன்…
Read more