உயிருக்கு போராடிய தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற…
Read more