30 வருடம் வீட்டு வேலை பார்த்த தாய்…. வென்று காட்டிய மகன்…. விமானத்தில் கிடைத்த சர்ப்ரைஸ்….!!

லெபனான் நாட்டில் 30 ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வந்த எத்தியோப்பியா நாட்டுப் பெண்ணின் மகன் தனது விடா முயற்சியால் விமானப்பணி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது தாய் செல்லும் விமானத்தில் விமானியாக வந்த அவர் பூ கொடுத்து தாயை வரவேற்று அந்தப்…

Read more

மீன ராசிக்கு…. பொறுமை அவசியம்…. ஒற்றுமை அதிகரிக்கும்….!!

மீன ராசி அன்பர்களே, இன்று பதட்டம் இல்லாமல் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சுய கௌரவம்  மேலோங்கும். இன்று அன்பால் அனைவரையும் அரவணைத்துக் கொள்வீர்கள். பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர பின்பற்றவும். பொறுமையாக எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடுங்கள். அடுத்தவர்களின்…

Read more

கும்ப ராசிக்கு…. சிக்கல்கள் விலகும்…. கோபத்தை தவிர்க்கவும்….!!   

கும்ப ராசி அன்பர்களே, இன்று நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். நினைத்தது நடக்கும். நேசித்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள்.. நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள் எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கனவுகள் நினைவாகும் கற்பனை திறன் அதிகரிக்கும். கடந்து…

Read more

மகர ராசிக்கு…. அந்தஸ்து மேலோங்கும்…. கனவுகள் நனவாகும்….!!   

மகரம் ராசி அன்பர்களே, இன்று கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல்கள் பரிபூரணமாக விலகிச் செல்லும். சுப விரயங்கள் ஏற்படும் நாள் என்று சொல்லலாம். இனிய செய்திகள் வீடு தேடி வரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு….  பணவரவு இருக்கும்…. நற்பெயர் கிடைக்கும்….!!  

தனுசு ராசி அன்பர்களே, இன்று அனைவரிடமும் அன்பாக பழகி காரியங்களை சாதிக்க முடியும். தன வரவு சீராக இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். தொழில்  ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.…

Read more

விருச்சிக ராசிக்கு…. எதிர்ப்புகள் விலகும்….  நினைத்தது நடக்கும்….!! 

விருச்சிக ராசி அன்பர்களே, இந்த நாள் நன்மைகள் நடக்கும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகாலையில் நல்ல தகவல் வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரிவடையும். எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். உடல் சோர்வாக காணப்படும். உணவு…

Read more

துலாம் ராசிக்கு…. வெற்றிகள் குவியும்…. மகிழ்ச்சி அதிகரிக்கும்….!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று துன்பங்கள் தூளாகும் நாள் என்று சொல்லலாம். உடன்பிறப்புகள் உதவுவார்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வழக்குகளில்…

Read more

கன்னி ராசிக்கு…. முன்கோபம் வேண்டாம்…. தேவைகள் பூர்த்தியாகும்….!!   

கன்னி ராசி அன்பர்களே, இன்று மதிநுட்பத்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மகத்தான காரியங்களை செய்து முடிப்பீர்கள். இனிய பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தாய் வழி உறவுகள் உங்களுக்கு…

Read more

சிம்ம ராசிக்கு…. பயணத்தில் கவனம் தேவை…. மன வருத்தம் உருவாகலாம்….!!   

சிம்ம ராசி அன்பர்களே, இந்த நாள் உங்களுக்கு மதிநுட்பத்தால் செயல்படும் நாள் என்றே சொல்ல முடியும். புத்தி கூர்மை வெளிப்படுத்தி வெற்றிக்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள்…

Read more

கடக ராசிக்கு…. உடல்நலம் சீராகும்…. கவனம் தேவை….!!  

கடக ராசி அன்பர்களே, இன்று கண்டிப்பாக தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தன வரவை பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ராசியில் சந்திராஷ்டமம் முடியாததால் பொறுமையுடன் இருப்பது நல்லது. தக்க சமயத்தில் சில விஷயங்களை யோசிக்க வேண்டி இருக்கும். நல்லவர்கள் யார் கெட்டவர்கள்…

Read more

மிதுன ராசிக்கு…. பணத்தேவை பூர்த்தியாகும்…. உத்தியோகத்தில் முன்னேற்றம்….!!

மிதுன ராசி அன்பர்களே, இன்று பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது. காரிய வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவீர்கள். இறைவன் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் கருதி…

Read more

ரிஷப ராசிக்கு…. மனநிம்மதி கிடைக்கும்…. சண்டை சச்சரவுகள் நீங்கும்….!!

ரிஷப ராசி அன்பர்களே, இன்று புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். எந்த ஒரு செயலிலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்ப சுமை அதிகரிக்கும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது…

Read more

மேஷ ராசிக்கு…. எதிர்ப்புகள் விலகும்…. கருத்து வேறுபாடு அகலும்….!!

மேஷம் ராசி அன்பர்களே,  இந்த நாள் வழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள் என்றே சொல்ல முடியும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். இன்று  குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகிச் செல்லும். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். இன்று பொருளாதார உயர்வு ஏற்படக்கூடும்.…

Read more

உருவானது ”ஹாமூன்” புயல்…! புதிய புயல் உருவானதாக சற்றுமுன் அறிவிப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க…

Read more

போரை நிறுத்தணும்…. பைடனுடன் போப் ஆண்டவர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும் 4500 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போப் ஆண்டவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்…

Read more

குப்பைத்தொட்டியில் தேசியக்கொடி…. கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்ட உதவியாளர்…. அதிரடி உத்தரவு….!!

இன்று 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தேசிய தொடர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்த நிலையில் பலர் தங்கள் கைகளில்…

Read more

கடிக்க துரத்திய நாய்…. கீழே விழுந்து தொழிலதிபர் பலி….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பராக் தேசாய். வாக் பக்ரி டீ குழுமத்தின் இயக்குனரான இவர் கடந்த 15 ஆம் தேதி வாக்கிங் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தெரு நாய்கள் இவரை கடிக்க விரட்டின. இதனால்…

Read more

#BREAKING; கொடூர ரயில் விபத்து… 13 பேர் பலி பலி…!!

வங்கதேச தலைநகர் தாகா அருகே பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கிஷெர்கஞ்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த கோர விபத்தில் 10க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,  100க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.…

Read more

அழகப்பனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை: அண்ணாமலை…!! 

கௌதமி புகார் அளித்த அழகப்பனுக்கும்  பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கவுதமி கட்சியிலிருந்து வெளியேறினாலும் பாஜக அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அழகப்பன் மீது காவல்துறையை நடவடிக்கை…

Read more

கௌதமிக்கு மறைமுகமாக உதவி செய்திருப்பேன்; தமிழிசை..!

நடிகை கௌதமி விவகாரம் என்னிடம் வந்திருந்தால் மறைமுகமாக உதவி செய்திருப்பேன் என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். கௌதமியின் சொத்து பறிபோவதை பாதுகாத்திருக்க வேண்டும்.  பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும்.   என்னிடம் வந்திருந்தால் நேரடியாக  உதவி செய்ய முடியாவிட்டாலும்,  மறைமுகமாக உதவி இருப்பேன்…

Read more

#IsraelPalestineConflict; கிருமிநாசினி இல்லை… சமையல் வினிகரை பயன்படுத்தும் பாலஸ்தீனியர்கள்…!!

காசாவில் கடந்த 16 நாட்களில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் 14,000 குழந்தைகளும் பெண்களும் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவ உதவிகளோ,  மருத்துவர்கள் உரிய எண்ணிக்கையில் இல்ல. மிகவும்…

Read more

#SavetheChildren: 50,000 கர்ப்பிணிகள்… 10,00,000 குழந்தைகள்… உயிருக்காக போராடும் பாலஸ்தீனியர்கள்…!!!

இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்கக்கூடிய ஒரு நிகழ்வு காசா பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.  மனித உரிமை மீறலின் உச்சகட்டம் நடந்து கொண்டிருப்பதாக ”SavetheChildren” என்ற தன்னார்வ அமைப்பு தற்போது கூறியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்களுக்கு உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், …

Read more

அது புலி நகம் தான்…. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்…. வனத்துறையினரால் கைது….!!

கன்னட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை சுதீப் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் வர்தூர் சந்தோஷ். கர்நாடகாவை சேர்ந்த விவசாயியான இவர் சமூக ஆர்வலரும் கூட இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட போது இவரது…

Read more

#SavetheChildren: காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்…!!

காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு உத்திரவாதமின்றி இருப்பதாக ”Save the Children” தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்  என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள்…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…!!

பிஷன் சிங் பேடி இந்தியாவுக்காக 20க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக விளையாடியவர். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் கர்நாடகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிகளுக்காக அந்த சமயத்திலே மிகச்சிறந்த சுழற்…

Read more

முன்னாள் இந்திய அணி வீரர் பிஷன் சிங் பேடி காலமானார்…!!

கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்,  சுழற் பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி ( 77 வயது)  காலமானார். இந்திய அணிக்காக 1966 முதல் 1978 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்பிஷன் சிங் பேடி…

Read more

திருமா – அண்ணாமலை சந்திப்பு…! எல்.முருகன், கேசவ விநாயகத்தையும் சந்தித்தார்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் வந்து, பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவருடைய ஆன்மீக  தொண்டர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.…

Read more

180 KM வேகத்துல காற்று வீசும்…! கடலுக்கு போகாதீங்க… சற்றுமுன் வானிலை அலெர்ட்..!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து…

Read more

காந்தி தமிழகத்தில் பிறந்தால் ஜாதி தலைவராக மாறி இருப்பார்; ஆளுநர் ஆர்.என் ரவி…!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

தமிழகத்தில் ஆரியம் – திராவிடம் கிடையாது; ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு..!!

திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு…

Read more

#IsraelPalestineConflict: காசா எல்லையில் ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் ராணுவ வீரர் பலி…!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 17வது நாளை எட்டி வரும் நிலையில் காசா நகரத்தில் வடக்கு பகுதியில் குறிப்பாக ஹமாஸ்  மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினருடைய நிலைகள்,  அவருடைய ஆயுத கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

#IsraelPalestineConflict: காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்….!!

காசாவில் ஒரே நாளில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள்,  தலைமை இடங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான…

Read more

பள்ளி வளாகத்திற்குள் தொழுகை…. வைரலான காணொளி…. மூன்று பேர் சஸ்பெண்ட்….!!

உத்தர் பிரதேச மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் தொடர்புடைய நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. ஆனாலும் சில பள்ளி கல்லூரிகளில் மதம் சார்ந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. அவ்வகையில் உத்தர் பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி…

Read more

ஹமாஸ் அமைப்பின் கொடூர தந்திரம்…. கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள்…. இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் மீது ஏழாம் தேதி ஏராளமான ராக்கெட் குண்டுகளை வீசியும் அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து பலரை தாக்கியும்…

Read more

சைலேந்திரபாபு-வை அனுமதிக்க முடியாது… NO… NO சொல்லி தமிழக அரசை கடுப்பாக்கிய ஆளுநர் ஆர்.என் ரவி…!!

தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்  ரவி நிராகரித்திருந்தார். மேலும் தமிழக…

Read more

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்…. பாதுகாப்பு படையினர் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் பணியில் இருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைந்ததை பார்த்தபோது அது அங்கிருந்த வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பஞ்சாப்…

Read more

TNPSC தலைவர்…! ”சைலேந்திரபாபு” பெயர் மீண்டும் நிராகரிப்பு; ஆளுநர் அறிவிப்பு..!!

டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் DGPயாக பணியாற்றி கடந்த மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றிருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கான கோப்புகள் எல்லாம் தமிழக அரசு ஆளுநர்…

Read more

பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் பலி…. ரஷ்யாவுக்கு ஸெலென்ஸ்கி கண்டனம்….!!

உக்ரைனின் காா்கிவ் நகரில் இருந்த தனியார் அஞ்சல் மற்றும் கொரியர் அலுவலகத்தின் மீது கடந்த சனிக்கிழமை ஏவுகணை தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில்…

Read more

எகிப்து மீது தாக்குதல்…. தவறுதலாக நடந்து விட்டது…. இஸ்ரேல் வருத்தம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 17 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்புக்கும் பல இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டும் போரிட்டு வருகின்றனர். இதில் இஸ்ரேல்…

Read more

சோதனைக்கு வந்த அதிகாரிகள்…. நாயை விட்டு கடிக்க விட்ட சம்பவம்…. மூன்று பேர் கைது….!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் என்பவர் வீட்டில் சட்டத்திற்கு விரோதமாக அரக்கு காய்ச்சப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஹரிபிரசாத் வீட்டில் சோதனை மேற்கொள்ள அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் அதிகாரிகளை தாக்கியதோடு வீட்டில்…

Read more

லெபனான் பேரழிவை சந்திக்கும்…. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 17 நாட்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு ஈரானும் ஆதரவாக செயல்படுகிறது. இந்நிலையில் ஹிஸ்புல்லா இஸ்ரேலுடன் இருமுனை போரை…

Read more

தேங்காயை சிதறு காயாக உடைக்கும் பழக்கம்…. எப்படி வந்தது தெரியுமா….!!

விநாயகர் கோவிலில் தேங்காயை சிதறு காயாக உடைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இதற்கான காரணம் அறிந்தவர்கள் சிலரே. விநாயகப் பெருமான் மகோற்கடர் அவதாரம் எடுத்திருந்தபோது காசிப முனிவரது ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் விநாயகர் ஒரு யாகத்திற்கு புறப்பட்ட நேரம்…

Read more

1000 ஆண்டு பழமை : காணாமல் போன ஏரி….. 25 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுத்த பெங்களூர் சிட்டிசன்ஸ்…!!

சோழர் ஆட்சியில் வெட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க ஆனேக்கல் தொட்ட கெரே ஏரி, கடந்த 25 ஆண்டுகளாக பராமரிப்பின்றி அடர்ந்த தாவரங்களால் சூழப்பட்டு,  ஒரு ஏரி ஒன்று அங்கு இருப்பதைக் கண்டறிவதே  கடினம் என்ற  நிலையில் இருந்தது.…

Read more

1 மணி நேர இடைவெளி : கார் கண்ணாடியை உடைத்து….. “ரூ13,00,000 திருட்டு” பெங்களூர் அருகே பரபரப்பு…!!

பெங்களூருவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து, 13.75 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றனர். சர்ஜாபூர் சோம்புராவில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி…

Read more

8 ஆண்டுக்கு பிறகு ஆட்சேர்ப்பு : “பெண்களுக்கு இலவச பயணம்” மும்முரம் காட்டும் கர்நாடக அரசு…!!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் இருந்து எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துக் கழகங்களில் (ஆர்டிசி) ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கர்நாடக அரசு வழங்கிய ஒப்புதலைப் பற்றி வழங்கப்பட்ட உரை விவாதிக்கிறது.…

Read more

வாரத்தில் 3 நாள் கட்டாயம்….. “மீறினால் டிஸ்மிஸ்” அதிரடி காட்டிய அமேசான்…!!

அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அலுவலகம் வருவது குறித்து புதிய விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள்  ஒன்று அமேசான். இதில்,  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது தனது பணியாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வழி வகுத்து அதை…

Read more

பாலியல் தொல்லை : “ரஷ்ய பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டெல்லி இளைஞர்” வைரலாகும் வீடியோ…!!

ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு டெல்லி-ல் இளைஞர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த கோகோ என்னும் இளம் பெண் சமீபத்தில் இந்தியாவில் வசித்து வருகிறார். இவர் கோ கோ இன்…

Read more

உறுத்திய மனசாட்சி : “சாட்சி சொன்ன தாய்” 20 ஆண்டு சிறை…. உபி-ல் பரபரப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில், 2019 மே மாதம் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 24 வயது இளைஞரான மூல்சந்த் என்பவருக்கு போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை…

Read more

17 வருட வேலைக்காரன்….ஒரே நாளில் கோடிஸ்வரன் ….. முதலாளிக்கு விபூதி அடித்த தொழிலாளி…!!

மும்பை அருகே 17 ஆண்டுகளாக ஐடி டெவலப்பர் ஒருவரிடம்  பணிபுரிந்த ஓட்டுநர் சந்தோஷ் சவான் என்பவர், தனது முதலாளியிடமிருந்து கணிசமான தொகையைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். திருட்டு மற்றும் தப்பித்தல்:  அக்டோபர் 11ஆம்…

Read more

Other Story