இந்தியாவில் சீன சிசிடிவி நிறுவனங்களுக்கு தடை…? மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு… ஏன் தெரியுமா…?

லெபனானில் பேஜர் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, இந்தியாவில் கண்காணிப்பு கேமரா தயாரிப்புகளுக்கான புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் மூலம், இந்திய சந்தையில் இருந்து சீன நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களை நீக்குவதற்கு மத்திய அரசு…

Read more

FLASH: நேபாளத்தில் கனமழையால் பயங்கர நிலச்சரிவு…. 66 பேர் உயிரிழப்பு…!!!

நேபாள நாட்டில் தற்போது கடுமையான கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 66 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி ‌ தகவல் வெளியாகியுள்ளது. அந்த நாட்டில் 3300 பாதுகாப்பு…

Read more

“வயிற்றுப் பசி”… 25 வருஷமாக வாகன ஆயிலை மட்டுமே 3 வேளையும் குடித்து உயிர் வாழும் மெக்கானிக்… கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த 45 வயதான குமார், சிறு வயது முதல் வயிற்று பசிக்காக கிடைத்த வேலையை செய்து வந்தார். பின்னர் மெக்கானிக் வேலை கற்றுக்கொண்டு, கடைகளில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், சிறு வயதில்…

Read more

“ஐபிஎல் போட்டியில் விளையாட 2 வருடங்களுக்கு தடை”…. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை…!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய…

Read more

“சிக்கலில் மத்திய மந்திரிகள்”… நிர்மலா சீதாராமனை தொடர்ந்து ஜேபி நட்டா மீதும் வழக்குப்பதிவு…. அதிர்ச்சியில் பாஜக…!!!

டெல்லி உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பிரதான அரசியல் கட்சிகள் நிதி பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறையை ரத்து செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக கட்சிதான் அதிக அளவில் நிதி பெற்றதாக கூறப்பட்டது. அதாவது பெரிய நிறுவனங்களை மிரட்டி…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில்…

Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… “நிச்சயம் திமுகவில் புயல் வீசும்”… கொளுத்தி போட்ட தமிழிசை… பரபரப்பு..!!

தமிழக அரசின் சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்த மாற்றத்தை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், திமுக அரசின் முடிவுகளை கேள்வி எழுப்பியதுடன், திமுக பேசும்…

Read more

போடு வெடிய…! ஐபிஎல் போட்டியில் CSK அணிக்காக விளையாடும் எம்.எஸ். தோனி…? ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்..!!!

அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் எவ்வளவு ரூபாய்…

Read more

தமிழக அரசியல் வரலாற்றில் 3-வது முறையாக… “மு.க ஸ்டாலின், ஓபிஎஸ்-க்கு அடுத்தபடியாக”… உதயநிதிக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.இந்நிலையில் தமிழக அரசியல் வரலாற்றில் துணை முதல்வராக பொறுப்பேற்கும் 3-வது…

Read more

#udhayanidhi#: இளைஞரணி TO துணை முதல்வர்… தமிழக அரசியல் வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் இன்று மாலை 3:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் இன்னும் 4 புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.…

Read more

IPL 2025: வீரர்களின் சம்பளம் உயர்வு… ஒரு போட்டிக்கு எவ்வளவு தெரியுமா…? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து…

Read more

ஐபிஎல் 2025 மெகா ஏலம்… ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிசிசிஐ சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச போட்டிகளில்…

Read more

Breaking: தொடர் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் 15 பேர் கைது….!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

தமிழகத்தில் பருவ மழை… “உடனே இந்த வேலையை முடிங்க” அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதோடு தமிழகத்தில் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பருவ…

Read more

தமிழக அமைச்சரவையில் மாற்றம்… இன்று புதிய அமைச்சர்களுக்கு பதவி ஏற்பு விழா.‌.!!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 அமைச்சர்களுக்கு பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தங்கம் தென்னரசு மற்றும் கா‌ ராமச்சந்திரன்…

Read more

இன்று துணை முதல்வராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்…‌. கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்…!!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நேற்று காஞ்சிபுரத்தில் திமுக கட்சியின் 75-ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்ற நிலையில்…

Read more

Breaking: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் திமுக கட்சிக்கு மாறிய செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில்…

Read more

  • DMK
  • September 28, 2024
BIG BREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… முக்கிய அமைச்சர்களின் பதவி பறிப்பு..!!

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டதாக திமுக பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள் மற்றும் துறைகள் மாற்றப்பட்ட நிலையில் 3 அமைச்சர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அமைச்சர் செஞ்சி மஸ்தான், கா‌.…

Read more

தலை கொடுக்கவும் தயங்க மாட்டோம்…. விண்ணும் மண்ணும் இருக்கும் வரை திமுக நிலைத்திருக்கும்… வைகோ கர்ஜனை..!!

காஞ்சிபுரத்தில் திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். அதன்பிறகு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்தும் திமுக கட்சியினை புகழ்தும் கூட்டணி…

Read more

“திமுகவின் 3-வது குழலாக விசிக துணை நிற்கும்”… திருமா பரபரப்பு பேச்சு…!!!

திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவில் திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து…

Read more

புஸ்ஸி ஆனந்த் யார்…? நடிகர் விஜய்க்கு அவர் எப்படி நெருக்கமானார்… பலரும் அறியாத தகவல் இதோ..

நடிகர் விஜய் பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து, மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார். அவரது திரைப்படங்கள் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் அவரின் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதில், அவரின் சமூகப்பணியும் முக்கிய இடம் பிடிக்கிறது. நடிகர்…

Read more

“மு.க ஸ்டாலின் ரொம்ப ஆபத்தானவர்”… அவரைப் பார்த்தாலே பயம்… பேச்சில் நெருப்பை ஏற்றிய திருமா… அதிர்ந்த அரங்கம்…!!

திமுக கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா தற்போது காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசி…

Read more

“வெட்கக்கேடு”… தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை போய்விட்டது… இபிஎஸ் கடும் கண்டனம்…!!!

அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த சமயத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக இருந்த குற்றச்சாட்டின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின் திமுக கட்சிக்கு மாறிய செந்தில்…

Read more

அலர்ட்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் ரூ.9000 கோடியில் புதிய டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை…. 5000 பேருக்கு வேலை… அடிக்கல் நாட்டினார் CM ஸ்டாலின்..!!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் பூங்காவில் சுமார் 470 ஏக்கரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன தொழிற்சாலை அமைய உள்ளது. இது தமிழகத்தில் முதன் முறையாக அமையும் அதிநவீன உற்பத்தி திறன் கொண்ட வாகன தொழிற்சாலையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

பூகம்பமாக வெடித்த பிரச்சனை… “SORRY”‌ சொல்லிவிட்டு நைசாக நழுவிய நடிகர் ரஜினிகாந்த்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது த‌செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அப்படம்  அக்டோபர் 10-ல் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து லோகேஷ்…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் ரூ.2000… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!!

நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த பணம் 3 தவணைகளாக 2000 ரூபாயாக வழங்கப்படும் நிலையில் இதுவரை 17 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 18 வது தவணை தொகைக்காக விவசாயிகள்…

Read more

“இனி ஓரினச்சேர்க்கையாளர்களும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்”… அதிரடியாக அறிவித்தது பிரபல நாடு..!!!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக திகழ்வது தாய்லாந்து. இந்த நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள முழுமையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நாடு ஒரு சிறந்த சுற்றுலா தளமாக…

Read more

“பலமுறை ஆஃபர் வந்தது”… ஆனால் எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை… நிதின் கட்காரி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான நிதின் கட்காரி தனக்கு பலமுறை ‌ பிரதமராகும் ஆஃபர் வந்தது என்றும் ஆனால் தனக்கு அந்த எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். அதாவது எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் நிதின்…

Read more

தமிழகம் முழுவதும் அக்.2-ல்… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்த முக்கிய உத்தரவு… அரசு அதிரடி…!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட…

Read more

“பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணி”… மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட டாக்டர்… படிக்கட்டில் பிறந்த குழந்தை… பெரும் அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியாலா மாவட்டத்தில் செஞ்சி குடே பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த 21ஆம் தேதி பிரசவ வலி வந்தது. உடனடியாக உறவினர்கள் கொத்த பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு…

Read more

“கணவன்மார்கள் முட்டாள்கள், சோம்பேறிகள்”…. விளம்பர வீடியோவால் வெடித்த சர்ச்சை… பகிரங்க மன்னிப்பு கேட்ட flipkart…!!

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனம் பிளிப்கார்ட், தனது பிரபலமான தள்ளுபடி ஆஃபராக அறியப்பட்ட பிக் பில்லியன் டேஸ் விற்பனையை முன்னிட்டு வெளியிட்ட ஒரு விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், கணவர்களை சோம்பேறிகள், முட்டாள்கள் என்று விளக்கி, மனைவிகள்…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… 4 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்… 40 தொழிலாளர்களின் கதி என்ன..?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு பட்டா சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்த நிலையில் அப்பகுதி மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4 மணி…

Read more

மக்களே உஷார்…! “50 மருந்துகள் தரமற்றவை”… என்னென்ன தெரியுமா…? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) மாதந்தோறும் மருந்துகளின் தரத்தை பரிசோதித்து, அவற்றின் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 50-க்கு மேற்பட்ட மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைக்கு உட்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், பராசிட்டமால், பான் டி,…

Read more

“கட்சி மாறிய காங்கிரஸ் கவுன்சிலர்கள்”… மாட்டு மூத்திரம் குடிக்க வைத்து சடங்கு செய்த பாஜக எம்எல்ஏ… வீடியோ வைரல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில்  பாஜக எம்.எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா நடத்திய சடங்கு, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய கவுன்சிலர்களுக்கு கோமியம் மற்றும் கங்கை நீர் தெளிக்கப்படுவது போன்ற சடங்கு நிகழ்ச்சிகள், அரசியல் சொந்தக்காரர்கள் மற்றும் சிங்களத்திற்கேற்படுத்தப்படும் ஆட்சி…

Read more

“குமரி ஆனந்தன் மகள்”… அதைத் தவிர தமிழிசைக்கு வேற என்ன தகுதி இருக்கிறது… அமைச்சர் பொன்முடி கேள்வி…!!!

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்ததை பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஆவதற்கான அனைத்து விதமான தகுதிகளும் இருக்கிறது. தமிழிசை…

Read more

Breaking: குட் நியூஸ்….! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் குறைந்து…

Read more

விஜயுடன் நேரில் சந்திப்பு… காங்கிரஸ் உடன் கூட்டணியா…? சீமான் சொன்ன தகவல்…‌ தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்…!!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவனர் நடிகர் விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கான திட்டங்களை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் 27 ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலை கிராமத்தில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.…

Read more

மக்களே..! நாய் வளர்க்கிறீர்களா…? தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழக அரசு தற்போது நாய்கள் வளர்த்தல் தொடர்பான ஒரு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு இனத்தைச் சேர்ந்த 11 வகையான நோய்களை இனப்பெருக்கம் செய்வதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்…

Read more

“பெருமாளுக்காக அல்ல”…. உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்… சீமான் பரபர…!!

பவன் கல்யாண், திருப்பதி லட்டில் ஏற்பட்ட சர்ச்சையை மையமாகக் கொண்டு 11 நாள் விரதம் இருக்கிறார். இது லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க நடந்த நடவடிக்கையாகும். தற்போது, இந்த விவகாரம் பற்றி நடிகர் கார்த்தி கிண்டலாக பதிலளிக்கிறார், இதற்கு பவன் கல்யாண்…

Read more

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு… ஏன் தெரியுமா..? கோர்ட் அதிரடி உத்தரவு..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தற்போது வழக்கு பதிவு ‌ செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தேர்தல்…

Read more

“திமுக போட்ட வழக்கில் தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார்”… தியாகம் செய்து செல்லவில்லை… சீமான் தாக்கு…!!!

செந்தில் பாலாஜிக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கப்பட்ட ஜாமீன் குறித்து தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அங்கீகாரம் தெரிவித்துள்ளார். அவர் செந்தில் பாலாஜியின் தியாகத்தை ஒட்டியதாக கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுக்கான இதுவரை நடந்து கொண்ட விசாரணைகளுக்கு…

Read more

பெரும் சோகம்…! 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகை மேரி ஸ்மித் காலமானார்… இரங்கல்…!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மேரி ஸ்மித். இவர் ஹாரிபாட்டர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் நடித்த ப்ரொபசர் மெக்கானிக்கல் ‌ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்றது. இவருக்கு தற்போது 89 வயது…

Read more

“என் குடும்பத்தில் ஒருவரை பிரிந்த வலியுடன் தவிக்கிறேன்”… வேதனையில் முதல்வர் ஸ்டாலின்.. ஆழ்ந்த இரங்கல்..!!!

கோயம்புத்தூரை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயியான பாப்பம்மாள் நேற்று 109 வயதில் காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இரங்கல்…

Read more

Breaking: டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… ஓசூரில் பரபரப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் அந்தப் பகுதியை புகை மண்டலமாக சூழ்ந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை…

Read more

தமிழகம் முழுவதும் உள்ள பழைய பள்ளி கட்டிடங்கள்… அரசு பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் விவரங்களை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு…

Read more

சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு… எவ்வளவு தெரியுமா….? ராமதாஸ் கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சொத்துவரியானது உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று சென்னையில் மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரி…

Read more

பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் காலமானார்… பிரதமர் மோடி இரங்கல்…!!!

கோயம்புத்தூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள். இவருக்கு மத்திய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கிய நிலையில் இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு 109…

Read more

லெபனான் மீது ‌ இஸ்ரேல் பயங்கர தாக்குதல்… ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் கமாண்டர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த நிலையில் தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் கடந்த திங்கள் கிழமை முதல் இதுவரை 700 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம்…

Read more

Other Story