அலர்ட்…! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வட தமிழகம், தென்…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு லேப்லேட்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் 2-ம் கட்ட கையடக்க கணினிகள் வழங்கும் பணியை அரசு தொடங்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதன்படி ஆசிரியர்களுக்கு லேப்லெட் வழங்கப்பட உள்ளது. அதாவது ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு…

Read more

பிரபல ஹாலிவுட் புகழ் நடிகை மேகி ஸ்மித் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!

பிரபல பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித், 89 வயதில், இன்று (27 செப்டம்பர் 2024) அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் புகழ்பெற்றவர், மினெர்வா மெக்கோனகல் என்ற கதாபாத்திரத்தை ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிறப்பாக நடித்தவர். அவருடைய மறைவுக்கு…

Read more

Breaking: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி 109 வயதில் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயி பாப்பம்மாள். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வந்தார். இவருடைய காலில் விழுந்து பிரதமர் மோடி ஆசீர்வாதம்…

Read more

தமிழகத்தில் இனி காசோலை மூலம் மின்கட்டணம் செலுத்தக்கூடாது… மின்வாரியம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக மின்வாரியத்தால் உயரழுத்த மின் நுகர்வோர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, இனிமேல் மின் கட்டணங்களை காசோலை மூலம் செலுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் பெரும்பாலும் தங்களின் மின் கட்டணங்களை இணையவழியாக…

Read more

“மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு”… போலீசை கண்டதும் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓட முயன்ற இளம் பெண்கள்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள ஒரு சட்டவிரோத மசாஜ் சென்டருக்கான திடீர் சோதனையில், போலீசாரின் முன்னேற்றத்தை பார்த்து பயந்து ஓட முயன்ற பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் எத்திராஜ் சாலையில், திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார்…

Read more

“ஜெயம் ரவி செலவுக்கு கூட ஆர்த்தியிடம் தான் பணம் கேட்பார்”… உண்மையை உடைத்த நடிகர் விக்ரம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

ஜெயம் ரவியின் மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் இடையே நடைபெற்ற விவாகரத்து விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், இருவரும் பரஸ்பரம் பிரிந்து கொள்ள முடிவு செய்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த விவாகரத்தை ஜெயம் ரவி…

Read more

“30 இல்ல 59″… ‌ இளம் பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டது ஏன்…? ‌ குற்றவாளி டைரியின் மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!

பெங்களூரில் மகாலட்சுமி கொலையால் அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம், ஆழமான பின்னணியைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி, முக்தி, மகாலட்சுமியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கொலை செய்தார். இந்த கொலை சிறிது நாட்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதன்பின், உடலை…

Read more

மக்களே…! ஷாக் நியூஸ்….. சென்னையில் மீண்டும் சொத்து வரி உயர்வு…. எவ்வளவு தெரியுமா..?

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மேயர் ஆர்.பிரியா தலைமையில் சொத்து வரி உயர்வுக்கு மத்தியில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு சொத்து வரியை 25% முதல் 150% வரை உயர்த்திய நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி…

Read more

நடு ரோட்டில் சினிமா பாணியில் நடந்த சேசிங்.. ஏடிஎம் கொள்ளையர்கள் சிக்கியது எப்படி…? போலீஸ் விளக்கம்…!!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.66 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு கண்டெய்னர் லாரிகளில் தமிழகம் வழியாக தப்பி ஓட முயன்றனர். இவர்களை காவல்துறையினர் பின் தொடர்ந்த நிலையில் நாமக்கல் அருகே போலீசார்  துப்பாக்கி சூடு…

Read more

உஷ்…உஷ்…. சந்திரமுகி பாம்பு போல் FAN-ல் படமெடுத்து காத்திருந்த பாம்பு… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அந்த வகையில் பாம்பு தொடர்பான வீடியோக்களை பார்த்தாலே நமக்கே ஒரு வித பயம் வந்துவிடும். இது போன்ற வீடியோக்கள்…

Read more

ஒரே பாய்ச்சலில் ஒட்டகச் சிவிங்கியை சாய்த்த சிங்கம்… வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வியப்பூட்டும் வகையில் இருக்கிறது. இயற்கையின் அதிசயங்களில் பல சம்பவங்கள் ஏற்கக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் தற்போது ஒட்டகச்சிவிங்கியை சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து வேட்டையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

IND vs BAN: 2-வது டெஸ்ட் போட்டி மழையினால் திடீர் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்…!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் முதல் தொடரில் இந்தியா 280 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேச…

Read more

ரொம்ப அறிவாளி…‌ இபிஎஸ்-ஐ விட செல்லூர் ராஜுவே முதல்வராக தகுதியானவர்…. ஈவிகேஎஸ் இளங்கோவன் கலகல…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன். இவர் தற்போது முதல்வராவதற்கு எடப்பாடி பழனிச்சாமியை விட செல்லூர் ராஜு தான் தகுதியானவர் என்று கூறியுள்ளார். அதாவது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக தமிழகத்தின் முதல்வராவர் என்று…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழக பகுதிகளின் மேல் ‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

FLASH: நாமக்கல்லில் பிடிபட்டது மேவாட் கொள்ளையர்கள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

நாமக்கல் அருகே பவாரியா கொள்ளைக் கும்பல் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மூன்று ஏடிஎம்களில் ரூ. 66 லட்சத்தை கொள்ளையடித்து, தமிழகம் வழியாக தப்பி சென்ற இந்த கும்பல், நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டனர். ராஜஸ்தான் பதிவெண்ணுடன் வந்த…

Read more

Breaking: நான் பேசியது தவறு தான்… மன்னிப்பு கேட்க தயார்… மகாவிஷ்ணு…!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அவர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக பேசினார். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

PM KISAN திட்டத்தின் 18-வது தவணைத்தொகை… விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 எப்போது…? மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-Kisan) திட்டத்தின் 18வது தவணைத் தொகை அக்டோபர் 5, 2024 அன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6,000 பெறுகிறார்கள், இது மூன்று…

Read more

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய பிரபல ஆபாச பட நடிகை அதிரடி கைது… சிக்கியது எப்படி…?

ஆபாச பட நடிகை ரியா பர்டே. இவர் வங்கதேசத்தை சேர்ந்த ஆபாச பட நடிகை ஆவார். இவர் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்தியாவில் தங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அதாவது தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பிறப்பு சான்றிதழ் மற்றும்…

Read more

Breaking: தங்கம் விலை தொடர் உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 7100 வரை…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி….! பயங்கர விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி… 10 பேர் படுகாயம்…!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது மினி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக…

Read more

Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…. தமிழகத்தில் தேங்காய் விலை கிடு கிடுவென உயர்வு…!!!

தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோவுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பற்றாக்குறை காரணமாக தேங்காயின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேனி, சின்னமனூர், வாடிப்பட்டி, பொள்ளாச்சி…

Read more

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ‌ஓய்வு பெற்றார் ப்ராவோ… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டுவைன் ப்ரோவோ. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுகமான நிலையில் 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒரு நாள் போட்டிகள், 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர்…

Read more

லட்டுவால் பெருமாள் மாசடைந்து விடுவாரா…? புனிதம் கெட்டுவிடுமா…? “நீங்க மதிக்கிறீங்களா இல்லனா கேவல படுத்துறீங்களா”… சீமான்..!!

திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சீமான் பேசியுள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது, லட்டுவில் என்ன சனாதனம் இருக்கிறது. தவறு செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை முடிந்து…

Read more

“மாட்டு மூத்திரம் குடித்தால் மேல் ஜாதி”…. அதுவே மாட்டுக்கறி சாப்பிட்டால் கீழ் ஜாதியா..? சீமான் பரபரப்பு பேட்டி.‌.!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது குறித்து கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, திருப்பதி லட்டு விவகாரத்தில் யாரிடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளார்களோ அதை கண்டுபிடித்து…

Read more

தீவிரமாக பரவும் குரங்கம்மை தொற்று…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர கடிதம்…!!!

உலக அளவில் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கமை பரவல் வேகமாக இருக்கிறது. இந்த குரங்கமை தொற்று இந்தியாவிலும் சிலருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடம் இருந்து ‌ மற்றொருவருக்கு வந்து விடக்கூடிய நோய் என்பதால் குரங்கமை பாதித்தவரிடம் இருந்து தனியாக இருக்க வேண்டும். அதன்…

Read more

தமிழகத்தில் மின் மீட்டர்களை மாற்றியமைக்க முடிவு… மின்சார வாரியம் வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் தற்போது பழுதாக இருக்கும் மின் மீட்டர்களை மீண்டும் சீரமைக்க தமிழ்நாடு மின்சார வாரிய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் கணக்கீடு செய்ததில் மாநிலம் முழுவதும் சுமார் 1.55 லட்சம் மின்மீட்டர்கள் பழுதாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் என்பது அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்பிறகு வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் நிலையில் அதில் 100 யூனிட் மின்சாரத்திற்கு இலவசம் போக மீதமுள்ள பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இந்தியாவுடன் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3வது போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது. இதில் இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப்…

Read more

மக்களே உஷார்..! அக்டோபர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்த அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த விடுமுறை நாட்கள் உள்ளூர் விழாக்கள் மற்றும் முக்கிய தினங்களின் அடிப்படையில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். பொதுவாக, அக். 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி,…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிறது 30ஆம் தேதி வரை இடி மின்னனுடன் கூடிய லேசானது…

Read more

பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவு… தவெக தலைவர் விஜய் இரங்கல்..!!

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும் இஎஸ்ஐ பேராயுருமான ‌எஸ்.ரா சற்குணம் கடந்த 22ஆம் தேதி உடல் நலக் குறைவினால் உயிரிழந்தார். இவருக்கு 86 வயது ஆகும் நிலையில் சென்னையில் ‌ காலமானார். இவருடைய உடல் அஞ்சலிக்காக சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் தற்போது வீடுகள் தோறும் 100 யூனிட் மின்சாரம் என்பது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு 2 மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளில் மின் கணக்கீடு எடுக்கப்படுகிறது. அப்போது 100 யூனிட் மின்சாரத்திற்கு இலவசம் போக கூடுதலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு…

Read more

தவெக கட்சிக்கு பெருகும் மகளிர் ஆதரவு… “2026-ல் வெற்றி உறுதி”… விஜய் தான் தமிழ்நாட்டின் முதல்வர்.. புஸ்ஸி ஆனந்த்..!!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது புஸ்ஸி ஆனந்த் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் முதல்…

Read more

Breaking: சிறையிலிருந்து 471 நாட்களுக்கு பிறகு விடுதலையானார் செந்தில் பாலாஜி…!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவருக்கு தலா 25 லட்சம் இரு நபர் பிணைத்தொகையுடன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சென்னை அமர்வு நீதிமன்றம் அந்த…

Read more

“தமிழகத்தில் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள்”… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் துறை அனுமதி இன்றி உயர்கல்வி பயின்றுள்ளதைக் கண்டறிய தொடக்கக் கல்வி துறை முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், துறை அனுமதி…

Read more

முன்பு துரோகி… இப்போது தியாகியா…? முதல்வர் ஸ்டாலினை விளாசிய தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டு இருந்தார். இதற்கு தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் எதிர்ப்பு தெரிவித்த கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள…

Read more

தமிழகம் முழுவதும் 10,000 ரேஷன் கடைகளில்…‌. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி பருப்பு போன்ற பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு கைரேகை ஸ்கேன் மூலமாக பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையில் சிலருக்கு கைரேகை பதிவதில் சிக்கல் இருந்ததால் கண் கருவிழி ஸ்கேன்…

Read more

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது… பிரதமர் மோடியிடம் நேரில் வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டம்..!!

தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தற்போது சென்னை ஏர்போர்ட்டில் இருந்து டெல்லிக்கு அரசு முறை பயணமாக முதல்வர்…

Read more

தமிழகத்தில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு முன்னதாக காலாண்டு விடுமுறை 5 நாட்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து 9 நாட்களாக விடுமுறை நீடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இந்நிலையில் காலாண்டு விடுமுறை தினத்தில் தனியார் பள்ளிகள்…

Read more

Breaking: பண்டிகை தினத்தில் துயரம்… கங்கை நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு…. பீகாரில் பரபரப்பு..!!!

பீகார் மாநிலத்தில் புகழ்பெற்ற ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது தங்களுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் சிறப்பான முறையில் கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையின் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கங்கை நீரில் மூழ்குவார்கள்.…

Read more

Breaking: செந்தில் பாலாஜி சிறையிலிருந்து விடுதலையாவதில் திடீர் சிக்கல்..!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் 417 நாட்களுக்கு பிறகுநாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலை ஆகும் நிலையில் அவரை வரவேற்க ஆதரவாளர்கள்…

Read more

அச்சோ..! பாத்து தங்கத்துக்கு வலிக்க போகுது… காது குத்திக் கொண்ட நயன்தாரா.. அந்த ரியாக்ஷன பார்க்கணுமே.. க்யூட் வீடியோ..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக ஜொலிப்பவர் நயன்தாரா. இவர் ஹிந்தி சினிமாவில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் தொடர்ந்து படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் உயிர்…

Read more

Breaking: டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க‌‌. ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டெல்லிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக செல்ல இருக்கிறார். அவர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். அதாவது தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர்…

Read more

“உன் தியாகம் பெரியது”… சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்… முதல்வர் ஸ்டாலின்…!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது‌ ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு கொடுத்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச…

Read more

ஷாக் நியூஸ்…! பாராசிட்மால் உள்ளிட்ட 53 மருந்துகள் தரமில்லை…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய மருத்துவ உலகில், பாராசிட்டமால் மாத்திரைகள் பொதுவான பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கான முன்னணி மருந்தாக பயன்படுகிறது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற தரநிலை சோதனையில் இந்த மருந்துகள் சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது, பொதுவாக மக்கள் மருத்துவம் பெறாமல் குறைந்த விலையிலான…

Read more

“மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கும் செந்தில் பாலாஜி”…? திமுக தொண்டர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்…!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் 471 நாட்களாக சிறையில் இருந்தார். இவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு கொடுத்தனர். இந்த வழக்கில்…

Read more

“குழந்தைகள் சண்டை”… திடீரென வெடித்த மோதல்… அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடியை தூவி… பெண்கள் வெளியிட்ட பகீர் வீடியோ…!!!

உத்திரபிரேதேசத்தில் உள்ள ஹர்தௌரி காட் பகுதியில் கன்ஷி ராம் காலனியில் நடந்த திடுக்கிடும் சம்பவம், சமூகத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் அமைதிக்கான அச்சத்தை எழுப்பியுள்ளது. அங்கு, குழந்தைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டை கைகலப்பாக மாறி, முழு குடும்பத்தினருக்கு மிக மோசமான தாக்குதலாக…

Read more

471 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியாகும் செந்தில் பாலாஜி… 4 நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்..!!!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 471 நாட்களுக்குப் பிறகு தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ‌ அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த…

Read more

Breaking: திருப்பதி லட்டு விவகாரம்… தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பால் நிறுவனம் மீது வழக்குப்பதிவு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இங்க வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு…

Read more

Other Story