Breaking: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு…!!
திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவர் பலமுறை ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது.…
Read more