சிறுமியை சீரழித்த காமப்பேய்கள்… மாடியிலிருந்து வீசிய கொலையாளிகள்… தப்ப முயன்றபோது காலில் பாய்ந்த தோட்டா… போலீஸார் நடத்திய அதிரடி பதிலடி…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 6 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஏற்பட்ட பலத்த காயங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில்…
Read more