“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

“பள்ளிக்கு சீருடை அளவு எடுக்க சென்ற டெய்லர்”… 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை… உடந்தையாக இருந்த ஆசிரியர்… பகீர்..!!

மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.…

Read more

“குழந்தையை வளர்த்த தம்பதி”… 6 மாதம்தான் ஆகுது… இப்படி காவு கொடுக்கவா தத்தெடுத்தீங்க… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பஹீம் ஷேக்(35) -பவுசியா ஷேக்(27) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 4 வயது பெண் குழந்தையான ஆயத் என்ற சிறுமியை தத்தெடுத்துள்ளனர். இந்நிலையில்…

Read more

“செல்போனில் பேசிக் கொண்டிருந்த தந்தை”… திடீரென பற்றி எரிந்த ஸ்கூட்டி… ஜஸ்ட் மிஸில் உயிர் தப்பிய 6 வயது மகன்… பதற வைக்கும் வீடியோ…!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சாந்தபாடி என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தந்தையும் மகனும் சென்ற வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹம்ச குட்டி என்பவர் தனது  6 வயது மகனுடன்…

Read more

“இனி வேலை இல்லாதவர்களை இப்படித்தான் கூற வேண்டும்”… புதிய பெயர் வைத்த பாஜக அரசு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பின்மை என்பது மிகவும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இளைஞர்கள் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடி திண்டாடி வருகிறார்கள். குறிப்பாக உயர் படிப்பை படித்து முடித்தவர்கள் கூட இன்று வேலை இல்லாமல் இருப்பதை கண்…

Read more

“நடிகர் ஷாருக்கான் வைத்திருக்கும் ஸ்பெஷல் பாஸ்போர்ட்”… இதுல இவ்வளவு சலுகைகளா…? அப்பப்பா கேட்டா தலையே சுத்துது…!!

பாஸ்போர்ட் என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிரூபிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கும் முக்கியமான ஆவணமாகும். இந்தியாவில் பொதுப் பயணிகளுக்காக வழங்கப்படும் பாஸ்போர்ட் நீல நிறத்தில் காணப்படுகிறது. இது அடிப்படை சர்வதேச பயணங்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக பயன்படுகிறது.…

Read more

எலான் மஸ்கை நேரில் பார்க்க ஆசையா…? ரூ‌.72.16 லட்சம் வேணும்… ஓய்வு பெற்ற விமானியை நம்ப வைத்து பலே மோசடி.. உஷாரய்யா உஷாரு…!!

பரிதாபாத் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற விமானி ஒருவரை உலகின் பிரபல பணக்காரர் எலான் மஸ்க்கை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்ப வைத்து, மோசடியாளர்களால் ரூ.72.16 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரிதாபாத் பகுதியில்…

Read more

“அழகின் ரகசியம்”…. நூற்றாண்டை கடந்து வாழும் பெண்மணிகள்…. என்ன சொன்னாங்க தெரியுமா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் நீண்ட ஆயுளை பெறுவது ரகசியம் என்பது கடுமையான டயட் அல்லது உடற்பயிற்சி என்று சிலர் கூறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதில் தான் அந்த ரகசியம் இருக்கிறது என்று நூற்றாண்டு கடந்து வாழும் பெண்கள் தெரிவித்துள்ள வீடியோ…

Read more

“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை..‌. அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…

Read more

“அரை நிர்வாண கோலத்தில் கிடந்த திருநம்பியின் சடலம்”… இது கொலையா இல்ல தற்கொலையா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்னும் பகுதிக்கு அருகே அனுமன் தீர்த்தம் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத நபர் ஒன்றின் சடலம் கிடந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்த தகவல் ஊத்தங்கரை…

Read more

கடந்த வருடம் லாபம் தந்த தக்காளி… இந்த வருடம் தெருவில் கொட்டிய சோகம்…. வேதனையில் விவசாயிகள்….!!

தெலுங்கானா மாநிலத்தில் நரசிம் ஹூலு ரங்கா ரெட்டி  மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு…!! “நாயை எட்டி உதைக்க நினைத்து பல்பு வாங்கிய நபர்”… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி இணையதளவாசிகள் மத்தியில் பல கருத்துகளையும், உணர்வுகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் காணப்படும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாலை…

Read more

குவைத்தில் வேலை பார்க்க வேண்டுமா…. கிடைக்கும் சலுகைகள் மற்றும் சம்பளம் குறித்த தகவல்…. !!

பொதுவாக வெளிநாடுகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது பலரின் கனவாகவே இருக்கும்.ஏனெனில் இந்தியாவை விட வெளிநாடுகளில் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.அந்த வகையில் குவைத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அங்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்றும், அது இந்திய…

Read more

“படுக்கைக்கு கீழே பேய் இருக்குது”..? குழந்தை சொன்னதும் கீழே பார்த்த பராமரிப்பாளர்… மிரள வைத்த காட்சி… பரபரப்பு சம்பவம்.!!

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை தூங்க வைக்க முயன்ற போது நடந்த எதிர்பாராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் கிரேட் பேண்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு குடியிருப்பில் கடந்த மார்ச் 24ஆம்…

Read more

“52,000 பேர் உயிரிழப்பு”… இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே இந்தியா தான்… புது குண்டை தூக்கிப்போட்ட அமெரிக்கா… பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அமெரிக்க தேசிய உளவு பிரிவு தற்போது இந்தியா குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதாவது ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுவதாகவும், போதை…

Read more

“எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா”‌‌.‌.. கதி கலங்க வைத்த ஈரான்… பூமிக்கு அடியில் பிரம்மாண்ட ஏவுகணை நகரம்… உலக நாடுகளை உறைய வைக்கும் வீடியோ..!!

இஸ்ரேல்,காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட்ட போது ஈரான் மீதும் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஈரான் தங்களின் வலிமையை காட்டும் விதமாக ஒரு வீடியோவை…

Read more

“இது என்னடா புது கேம்”.. பிளேடால் கையை வெட்டி கொண்ட 40 மாணவர்கள்…. இதை செய்யலனா 10 ரூபாய் அபராதமாம்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று…

Read more

“வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற 2 மாடுகள்”… 2 மணி நேரமாக அலமாரிக்குள் பதுங்கிய மனைவி… நாய் குரைத்ததால் உயிர் தப்பிய சம்பவம்…!

பரிதாப் மாவட்டத்தில்   திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து…

Read more

நடனமாடிய பெண்ணுக்கு பணத்தை வீசிய மகன்….ஆத்திரத்தில் கட்டையால் மகனை அடித்த தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வரும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் பல புதிய…

Read more

“கணவனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பின்”… காதலனுடன் சேர்ந்து டூயட் ஆடிய முஸ்கான்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் ஒரு பெண் கணவனை கொன்று காதலனுடன் டூயட் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் மீரட் என்ற பகுதியில் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண் தனது கணவனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்…

Read more

“ஆடம்பர வாழ்க்கை மீது மோகம்”… கடனை அடைக்க கடத்தல் நாடகம்… உண்மையென நம்பிய தந்தை‌.‌. போலீஸ்க்கு சென்றதால் தெரிந்த திடுக்கிடும் உண்மை‌‌..!!

இன்டோர் பகுதியில் வாழ்ந்து வரும் வாலிபர் ஒருவர் தனது தந்தையிடமிருந்து பணத்தைப் பெற நாடகமாடிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இண்டோர் பகுதியில் 24 வயதான சதீஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். ஆடம்பர பழக்கங்களை…

Read more

“தேம்பி தேம்பி அழுத 3 மாத கைக்குழந்தை”… கோபத்தில் தரையில் அடித்து மண்டையைப் பிளந்த தந்தை… கொடூர சம்பவம்.!!

அமெரிக்காவில் 3 மாத குழந்தையை தீயணைப்பு நிலைய தலைவரான ஸால்ட் என்பவர் தரையில் தூக்கி வீசி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிரையன் சால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஃபால்ஸ் டவுன்ஷிப் ஃபயர் கம்பெனி நம்பர்…

Read more

“மூளை சாவடைந்த மனிதருக்கு பன்றியின் லிவர்”… சாதித்து காட்டிய சீன மருத்துவர்கள்… வெற்றிகரமாக நடந்த சோதனை…!!

சீனாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் liver ஒரு மூளைச்சாவடைந்த மனிதருக்கு மாற்றி வைத்த சம்பவம் உலகத்தையே அதிர வைத்துள்ளது. அதாவது சீனாவின் சீயான் நகரத்தில் உள்ள நான்காவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் கடந்த 2024…

Read more

“வாயில்லா ஜீவன்கள் மீது கொடூரத் தாக்குதல்”.. அடித்தவரை விட்டுவிட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு…? சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!!

மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை…

Read more

“தினமும் 3 முறை”.. எனர்ஜி ட்ரிங்கால் வந்த வினை… ஆரோக்கியமாக இருந்த 28 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கதறும் தாய்…!!

அமெரிக்காவில் 28 வயதான இளம் பெண் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாநிலத்தில் கேட்டி என்ற இளம் பெண் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

“ஊபர் காரில் சென்ற தாய்-மகள்”… சட்டென எதிர்பாராத சம்பவம்… துணிச்சலுடன் செயல்பட்ட பெண்… பாராட்டுகளை குவிக்கும் வீடியோ..!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பயணத்தின் போது டிரைவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை உணர்ந்து பதற்றமின்றி வாகனத்தை ஓட்டிய சம்பவம் இணையதளத்தில் வைரல் ஆகி பாராட்டுகளை பெற்று வருகிறது. அதாவது டெல்லியை சேர்ந்த ஹனி பிப்பால் என்ற பெண் ஊபர் காரில் தனது…

Read more

வெயிலுக்கு இதமான தர்பூசணி…இவ்ளோ நன்மைகள் இருக்கா?…எப்படி வாங்கணும்.. வாங்க பார்க்கலாம்…!!

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் தினசரி எதிர்கொள்ளும் பாதிப்புகள் அதிகம். எனவே வெயில் காலத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தர்ப்பூசணி முக்கிய பழமாக திகழ்கிறது. அதாவது தண்ணீர் அம்சம் மிகுந்த இந்த பழத்தினை உண்பதால் உடல் ஈரப்பதமடைய செய்கிறது.…

Read more

செய்யாத குற்றத்திற்காக 48 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த குத்துச்சண்டை வீரர்….. நிரபராதி என அறிவித்து இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்…!!

ஜப்பானில் தவறாக கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 48 ஆண்டுகள் கழித்த ஒருவர் தற்போது நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவாவோ ஹகமடா என்பவர் முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவருக்கு தற்போது…

Read more

“என் பொண்டாட்டி கூடவேவா”..? யோகா டீச்சரை உயிரோடு குழி தோண்டி புதைத்த கணவன்… 3 மாதத்திற்கு பின் தெரிந்த உண்மை.. பகீர் பின்னணி..!!

ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருந்த நபரை கடத்திச் சென்று உயிரோடு  புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் ஹர்தீப் என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து…

Read more

“ஆண்மையை நிரூபிக்க கொலை செய்யும் பழங்குடியின மக்கள்”… இவங்கதான் உலகிலேயே மிகவும் பயங்கரமானவர்களாம்…!!

உலகில் பல பகுதிகளில் மக்கள் நவீன வசதிகளுடன் வாழ்ந்தாலும், இன்னும் பல பழங்குடிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்களாக பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியாவில் உள்ள முர்சி பழங்குடியினர், மிகவும் அபாயகரமான பழங்குடியினமாக கருதப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையும்,…

Read more

“இது கிரிக்கெட்டும் இல்ல டென்னிஸும் இல்ல”… புதுவிதமான கேம்.. விளையாடி ஜெர்ஸியை மாற்றிய சச்சின்-பில்கேட்ஸ்… வீடியோ வைரல்..!!

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ், சச்சின் டெண்டுல்கருடன் சேர்ந்து வட பாவ் சாப்பிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.  இந்த வீடியோவின் இறுதியில் “செர்விங் சூன்” என குறிப்பிட்டிருந்தது, இது ரசிகர்களில் மேலும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. இது தொடர்பாக…

Read more

“காதலியின் ஹேண்ட் பேக்கை பறித்து சென்ற திருடன்”… ஹீரோ போல் மாறி வெளுத்து விட்ட காதலன்… இணையத்தை கலக்கும் வீடியோ.!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு மார்க்கெட் பகுதியில் ஒரு பெண் தன்…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

“ஹிஜாப் அணியும் பெண்கள் தான் சொர்க்கத்திற்கு செல்வார்கள்”… அரைகுறையாக உடை அணிந்தால்… பள்ளி கண்காட்சியில் மாணவி சர்ச்சை பேச்சு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் ஒரு பள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியின் போது ஒரு பள்ளி மாணவி ஹிஜாப் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி கூறும்…

Read more

உண்மையிலேயே இவரின் திறமையை பாராட்டணும்…! “சோடாவால் ஹீரோவாக மாறிய நபர்”… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சினிமா ஆக்‌ஷன் காட்சியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒருவர், பாட்டிலும் கண்ணாடி கிளாஸும் கையில் வைத்து கொண்டு…

Read more

“சட்டம் எல்லாத்துக்கும் ஒன்னு தான்”… மகளை கூட ரகசியமாக கண்காணித்த கிரண்பேடி… காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க…!!!

இந்தியாவின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி, நாட்டின் முதலாவது பெண் காவல்துறை அதிகாரியாக புகழ் பெற்றவர் ஆவார். அவர் புதுச்சேரியின் 24வது துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் சமீபத்திய ஒரு தகவல், கிரண் பேடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான…

Read more

“2 வருடங்களாக கற்பழித்த வளர்ப்பு தந்தை”… ஆத்திரத்தில் தெருவில் ஓட ஓட விரட்டி ஆணுறுப்பை வெட்டிய மகள்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாலா சோப்ரா என்ற பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை அருகே உள்ள நாலாசோப்ரா என்ற இடத்தில் ப்ரீத்தி ஷூக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் தனது கணவனை பிரிந்த நிலையில்…

Read more

ரயில்வே நிலையத்தில் பெண்ணை உயிர் போற அளவுக்கு தாக்கிய நபர்… வேடிக்கை பார்த்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கனடாவில் உள்ள கல்கரி என்ற பகுதியில் “Bow Valley college” ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண் நடைமேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வலிமையான ஆண் ஒருவர் நீல நிற ஜாக்கெட் மற்றும்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்….எதிரே வந்த மினி வேன்… நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்…!!

ஹைதராபாத்தில் சாலையில் நடந்த ஒரு விபத்தின் போது பதிவான வீடியோவில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உப்பல்  பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

“ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்”… அவங்களுக்கு இதே வேலையா போச்சு… வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில்  பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது?…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

“பெண்களை அசிங்கப்படுத்தும் தெலுங்கு சினிமா”… இவ்வளவு கவர்ச்சியா…? குத்தாட்டத்திற்கு தடை போடுங்க…? கொந்தளித்த மகளிர் ஆணையம்…!!

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக வெளிவரும் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் குறித்து தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் அனைத்து படங்களிலும் இடம்பெறும். இந்த குத்தாட்ட பாடல்களில் முன்னணி நடிகைகளும் நடித்து வைரலாகி வருகிறார்கள்.…

Read more

“அருமையான பெண் பெருமை திட்டம்”… வீட்டிற்க்கே தேடி வரும் ஸ்வீட் பாக்ஸ்… உண்மையிலேயே இந்த கலெக்டர் மனசு தங்கம் தான்… இப்படி ஒரு உத்தரவா..?

தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் என்ற மாவட்டத்தில் முசம்மில் கான் என்பவர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறார். இவர் அந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை கருத்தில்…

Read more

“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் இந்த படத்தை விமர்சிக்கக்கூடாது”… மீறினால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவீர்… பிரபல நடிகர் எச்சரிக்கை..!

தெலுங்கு சினிமாவில் தற்போது “கண்ணப்பா” என்று திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இந்தி மொழியில் வெளியாகும் நிலையில் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இந்த படம் சிவபெருமானின் பக்தரான கண்ணப்பாவின் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு…

Read more

“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

“ஸ்பீடு பிரேக்கரில் அமர்ந்து விளையாடிய குழந்தை”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

Other Story