மாநில அளவிலான கலை திருவிழா…. அரசு பள்ளி மாணவி சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலையாம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மாணவி கலைச்செல்வி நுண்கலை…

Read more

நடவடிக்கை எடுக்காதது ஏன்…? நகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நாச்சியார் பேட்டையில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தர கோரி ஜலால்தீன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால்…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்ற லஞ்சம்…. உதவி மின் பொறியாளர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணியம் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பாதிரிப்புலியூரில் இருக்கும் 2 கடைகள் மற்றும் 2 வீடுகளில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடுகள் மற்றும் கடைகளின்…

Read more

மது போதையில் தகராறு…. தொழிலாளியின் அவசர முடிவால்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரேகடஅள்ளி அண்ணாநகர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அளவுக்கு அதிகமாக…

Read more

மக்களே உஷார்….!! செல்போன் எண்ணை முடக்கி ரூ.13 1/2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் வசந்தா நகரில் நித்தியானந்தன் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான நித்தியானந்தன் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்து இருக்கிறார். கடந்த 31-ஆம் தேதி நித்யானந்தனின் செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டு, மறுநாள் தானாக…

Read more

நிர்வாண நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீடம்பள்ளி காடுகுட்டை பகுதியில் இருக்கும் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கம்பிவேலி அருகே நிர்வாண நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக…. கிராம உதவியாளருக்கு வழங்கப்பட்ட தண்டனை…. பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் மேட்டு காலனியில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன்(39) விருதாச்சலம் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுஜாதா(36) என்ற தங்கை உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

கார் ரேஸில் விபத்து…. உயிருக்கு போராடி வரும் இந்திய வம்சாவளி சிறுமி…!!!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமி கார் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சில தினங்களுக்கு முன் சிறுவர் சிறுமிகளுக்கான கார் ரேஸ் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டிருக்கிறது. இதில்,…

Read more

டியூஷனுக்கு சென்று வந்த மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் புவன்சங்கர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு டியூஷன் சென்று விட்டு வீட்டிற்கு வந்த…

Read more

பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு…. சிவனின் 28-வது அவதாரம்…. வரலாற்று ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களப்பணியில் ஈடுபட்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் சிற்பத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, சோழர் கால சைவ, வைணவ கோவில்கள் இந்த கிராமத்தில்…

Read more

தமிழக வாக்காளர்கள் கவனத்திற்கு…. தோ்தல் ஆணையர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை மாநில தலைமை தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு நேற்று (ஜன,.5) வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலினை தலைமைத் தேர்தல் அதிகாரியின் https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அவற்றில் வாக்காளர்கள் தங்களது பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்…

Read more

தேர்வில் குறைவான மதிப்பெண்…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கூனாண்டியூர் மாயவன் தெருவில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் 2-வது மகள் தீபிகா அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபிகா கடந்த…

Read more

மக்களே உஷார்….! வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பி ரூ. 23 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் வசிக்கும் கோதை என்பவரது whatsapp எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும், அதிக பணம் சம்பாதிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி கோதை அதிலிருந்த லிங்கை…

Read more

பகீர்..!! நெஞ்சை உலுக்கும் சம்பவம்… ஆம்புலன்ஸில் அதிக கட்டணம் கேட்டதால் தாயின் சடலத்தை 5 கி.மீ தூரத்திற்கு தோளில் சுமந்த மகன்…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் கூலித்தொழிலாயான ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பிரசாத்தின் தாயார் உயிர்…

Read more

“மாமனாருக்கு மது விருந்து”…. மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் சியாகாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில், மூத்த மகள் கிஷ்ணாவை ரமேஷ் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த…

Read more

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடும் கட்டுப்பாடு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழர் திரு நாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் ஆகும். அதிலும் குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்கு…

Read more

இனி ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?… இதோ எளிய வழிமுறை….!!!!’

நீங்கள் இந்தியாவுக்கு வெளியில் எங்காவது போக விரும்பினால் பாஸ்போர்ட் வைத்திருப்பது முக்கியமாகும். சில நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளுக்கும் போகவேண்டும் எனில், பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்படும். தற்போது ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை பற்றி தெரிந்துகொள்வோம். அதன்படி  புது…

Read more

அடக்கடவுளே..!! ஒரு ஷவர்மாவுக்காக ரூ. 70,000 செலவு செய்த பிரேமம் பட இயக்குனர்…. இப்படி ஒரு சோக கதையா…….?

தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த…

Read more

மரண மாஸ்…!! “ஏகே62” படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக பிரபல டாப் ஹீரோ… அனல் பறக்கும் அப்டேட்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் 3-வது முறையாக துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி போன்றோர் முக்கிய…

Read more

கணவரை தாக்கி கொலை மிரட்டல்…. மனைவிக்கு சிறை தண்டனை…. நெல்லை நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் பீர்முகமது(59) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வேலம்மாளும் அதே பகுதியில் வசிக்கும் சிவன் என்பவரும் பீர்முகமதுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பீர்முகமது…

Read more

“விமானப்படையில் வேலை ரெடியா இருக்கு”…. ரூ.62 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் சேக்காடு மேட்டு தெருவில் சேர்ந்த வேலு என்பவர் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி தனசேகரன் 17 லட்ச ரூபாய்…

Read more

திடீரென முறிந்து விழுந்த மரக்கிளை…. மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலணியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் தனியார் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி வேலை முடிந்து சாதிக் பாஷா மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று…

Read more

2024-ம் ஆண்டு முதல் BSNL நிறுவனத்தின் 5ஜி சேவை…. மத்திய மந்திரி சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஒடிசா மாநிலத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

மக்களே உஷாரு…!! 11 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு…. வெளியான தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை…

Read more

“இந்தியாவின் மிக பெரிய ஹாக்கி மைதானத்தை”…. முதல்வர் நவீன் பட்நாயக் திறப்பு…. எங்கே இருக்கு தெரியுமா?….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள ரூா்கேலாவில் கட்டப்பட்டு இருக்கும் நாட்டிலேயே மிகப் பெரிய ஹாக்கி மைதானமான பிா்சா முண்டா மைதானத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தாா். ரூபாய்.146 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கும் இந்த மைதானம் 15 ஏக்கா் பரப்பளவை…

Read more

அடேங்கப்பா!!.. ரூ. 20 கோடி‌ கொடுத்து நாய் வாங்கிய தொழிலதிபர்…. அதுல அப்படி என்ன ஸ்பெஷல்….!!!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் சதீஷ். இவர் பெங்களூருவில் உள்ள கடபோம்ஸ் கென்னல்ஸ் என்ற என்ற நாய் விற்பனை கடையில் உரிமையாளர். அதோடு இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருக்கிறார். இந்நிலையில் தொழிலதிபர் சதீஷ் ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னுடைய…

Read more

உஷார்!…. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவரா நீங்கள்?…. கொஞ்சம் கவனமாக இருங்கள்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கவனமாக இருங்கள் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. ஏனெனில் டிஜிட்டல் பேமெண்ட் குறித்த புகார்கள் தினசரி அதிகரித்து வருவதாக தெரிவித்து உள்ளது. டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்தும் செயல் முறையானது எந்த அளவுக்கு…

Read more

வரும் 13 ஆம் தேதி…. உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் சுற்றுலாவை…. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர்….!!!!

உத்தரபிரதேசம் வாரணாசியிலிருந்து வங்க தேசம் வழியே அசாம் திப்ருகர் வரை போகும் சொகுசு கப்பலானது சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கங்கா விலாஸ்” எனப்படும் சொகுசு கப்பல் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த உல்லாசமான பயணத்தில் 50க்கும் அதிகமான சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தியா…

Read more

JUSTIN: ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் மாயம்….!!!!!

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில் வாடி மீன்பிடி தளத்திலிருந்து நேற்று காலை 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் மதியம் வரை கரைக்கு திரும்பாததால் சக மீனவர்கள் கடலுக்குள் சென்ற மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால்…

Read more

BREAKING: மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதல்…. விமானி பலி…. பரபரப்பு….!!!

மத்திய பிரதேசத்தில் கோவில் மீது விமானம் மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரிவா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் மீது ஒரு விமானம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

போடு செம!…. 5G சேவை பற்றி BSNL வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…. அதிர்ந்து போன ஏர்டெல், ஜியோ…..!!!!

நாட்டின் பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான BSNL 5G சேவையில் இறங்கப் போவதை அறிவித்து உள்ளது. இது தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி…

Read more

JUSTIN: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி…. சிறப்பாக நடைபெற்ற கால்கோள் நடும் விழா….!!!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம் பகுதியிலும், ஜனவரி 15-ஆம் தேதி பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17-ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று…

Read more

தச்சங்குறிச்சியில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு…. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பாதுகாப்பு நலன் கருதி 2-வது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒத்தி வைத்துள்ளார். இதற்கு முன்பு…

Read more

56-வது பிறந்தநாளை கொண்டாடும் ஏ.ஆர் ரகுமான்…. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்…..!!!!!

இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இன்று தன் 56-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். தற்போது ஏ.ஆர் ரகுமானுக்கு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமான் ரோஜா படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக…

Read more

“நீங்க படிக்கலனா, படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க”…. எடப்பாடியை கலாய்த்த திமுக அமைச்சர்….!!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரும்பு கொள்முதல் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசை குறை சொல்ல வேண்டும்…

Read more

இன்றைய (6.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் நடிகை கஜோல் மகள்…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்…..!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உச்சநட்சத்திரமாக உயர்ந்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து சென்ற 1999ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த…

Read more

231ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல்…

Read more

தமிழகத்தில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலக்கசடு, கழிவு நீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது கழிவுகளை வாகனங்களின் மூலம் முறையற்ற முறையில் அகற்றுவதால் உயிரிழப்புகள் போன்ற ஆபத்துகள் ஏற்படுகிறது. இதன்…

Read more

ஆஸ்கர் விருதில் முதல் முறையாக சிறந்த இந்திய நடிகர்?…. RRR பட நடிகருக்கு குவியும் வாழ்த்து….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் கோல்டன் குளோப் விருதுகளில் நாமினேட் ஆகியுள்ளது. அதன் பிறகு…

Read more

ஒரு நாளில் குளோஸ்… ”துணிவு”விடம் செம அடி வாங்கிய ”வாரிசு”.. துவண்டு போன தளபதி பேன்ஸ்!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை…

Read more

“நாங்கள் மதவாதத்திற்கு தான் எதிரிகள் மதத்திற்கு அல்ல”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2500 கோவில்களுக்கு ரூபாய் 50 கோடி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் கடந்த ஒரு வருட காலத்தில் 640-க்கும்…

Read more

”துணிவு” கெத்து… ”வாரிசு” வெத்து…. ஓஹோ… இதான் காரணமா ? உண்மையை வெளியிட்ட ”தல” பேன்ஸ்!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை…

Read more

செவிலியர்களின் கவச உடையை 8 மணி நேரம் அமைச்சர் மா.சு போடுவாரா…? மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்….!!!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசினார். அவர்…

Read more

தனுஷ், ஐஸ்வர்யா எடுத்த முடிவு… அந்த டீலிங் தான் காரணமா…? ஆனா ஜாக்பாட் அடித்தது இவருக்குத்தான்..!!!

தனுஷ் எடுத்துள்ள முடிவு பற்றி அறிந்தவர்கள் அதுதான் காரணமா? என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என தனக்குள் பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் தனுஷ். இவர் பவர் பாண்டி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது…

Read more

WOW.!! உலகின் மிகப்பெரிய தியேட்டரில் ரிலீசாகும் “துணிவு”… எங்க இருக்குன்னு தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க…

Read more

இந்த விளம்பரம் போய் அந்த விளம்பரம் வந்தாச்சா..? மகாலட்சுமியிடம் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்..!!!

நடிகை மகாலட்சுமி தற்போது சுடிதார் விளம்பரத்தில் களமிறங்கியுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில்…

Read more

47 வயதில் நடிகைக்கு மறுமணமா?… உண்மை என்ன..? இதோ நீங்களே பாருங்க..!!!

திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகை விளக்கம் அளித்துள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் சென்ற 1994 ஆம் வருடம் வெளியான வீட்ல விசேஷங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரகதி. இந்த நிலையில் 47 வயதாகும் இவருக்கு…

Read more

இது ஐடி நிறுவனமா? அல்லது தியேட்டரா? வாரிசு ட்ரைலர் கொண்டாட்டம்… இணையத்தில் வைரல்..!!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை…

Read more

பாருடா..! சிறந்த இயக்குனருக்கான விருது… நியூயார்க்கில் விருது பெற்ற ராஜமௌலி…!!!

நியூயார்க்கில் இயக்குனர் ராஜமவுலிக்கு விருது வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் பல விருதுகளை…

Read more

Other Story