செவிலியர்களின் கவச உடையை 8 மணி நேரம் அமைச்சர் மா.சு போடுவாரா…? மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சவால்….!!!!

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து பேசினார். அவர்…

Read more

Other Story