திருவாலங்காடு அருகே மின்சார ரயில் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வரும்போது, ரயிலில் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் …

Read more

மல்லுகட்டிய MI….. விடாத RCB…. ரூ.3.40 கோடிக்கு தூக்கியது….. லைவில் பார்த்த வீராங்கனைகள்…. ஸ்மிருதிக்கு வாழ்த்து.!!

RCB ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.40 கோடிக்கு வாங்கியதும் இந்திய வீராங்கனைகள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.. இந்த ஆண்டு முதல், ஆண் கிரிக்கெட் வீரர்களின் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் நடைபெறுகிறது. பிசிசிஐ மகளிர் பிரீமியர் லீக் அதாவது WPL என பெயரிட்டுள்ளது.…

Read more

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!!

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே  8 கிரவுண்ட் நில உரிமை…

Read more

WPL ஏலம் 2023 : விற்கப்பட்ட, விற்கப்படாத வீராங்கனைகள் யார் யார்?…. முழு பட்டியல்…. இதோ..!!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தின் (மகளிர் ஐபிஎல்) தொடக்கப் பதிப்பில் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத வீராங்கனைகளின் முழுப் பட்டியல் – பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள். பெண்கள் பிரீமியர் லீக் (WPL) 2023 இன் தொடக்க ஏலம் மும்பையில்…

Read more

யாருன்னு தெரியுதா?….. “கோலி கிட்ட ‘லவ்’ சொன்னாங்க”….. ஏலம் போகாத சச்சின் மகனுடைய தோழி டேனி..!!

அர்ஜுன் டெண்டுல்கரின் தோழியும், கோலியிடம் காதலை சொன்னவருமான இங்கிலாந்தின் ஸ்டைலிஷ் வீரர் டேனி வியாட்டை ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை.. பெண்கள் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில், பல பெரிய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகளை உரிமையாளர்கள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். அதே…

Read more

மகளிர் பிரீமியர் லீக் : ஆஸியின் ஆஷ்லீக்கை ரூ. 3.2 கோடிக்கு தட்டி தூக்கிய குஜராத் ஜெயண்ட்ஸ்…. அணியில் யார் யார்?

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL)…

Read more

மகளிர் பிரீமியர் லீக் 2023 : UP வாரியர்ஸ் அணியில் யார் யார்?…. வீராங்கனைகள் பட்டியல் இதோ..!!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் உபி வாரியர்ஸ் அணி வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL)…

Read more

பெண்கள் WPL 2023 : கோலியும் 18…. ஸ்மிருதியும் 18…. RCB அணியில் யாரெல்லாம்?…. லிஸ்ட்.!!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : பிப்ரவரி 13 திங்கள் (நேற்று) அன்று மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023…

Read more

WPL Auction 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் யார் யார்?…. வீராங்கனைகள் விவரம்..!!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  வாங்கிய வீராங்கனைகளின் பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : பிப்ரவரி 13, திங்கட்கிழமை (நேற்று) மும்பையில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 ஏலத்தில் டெல்லி…

Read more

WPL Auction 2023 : ஆல்ரவுண்டர்கள் அதிகம்…. மும்பை இந்தியன்ஸ் அணியில் யார் யார்?…. இதோ..!!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணி  வாங்கிய வீராங்கனைகளின்  பட்டியல் மற்றும் முழு அணியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் : பிப்ரவரி 13, திங்கட்கிழமை மும்பையில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2023 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ்…

Read more

மகளிர் பிரீமியர் லீக் 2023 : MI கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை ரூ. 1.80 கோடிக்கு தூக்கியது..!!

மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. மும்பையில் நடந்து வரும் மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை மும்பை இந்தியன்ஸ் ரூ. 1.8…

Read more

2023 Women Ipl league : ரூ 10 லட்சம் முதல் 3.40 கோடி வரை….. எந்த அணியில் யார் யார்? ….. ஏல விவரம் இதோ..!!

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக 5 அணிகளும் வாங்கிய முக்கியமான வீரர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்..  மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது. ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 409 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக…

Read more

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை…. உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி…. வைகோ பேட்டி.!!

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என வைகோ தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பழ.…

Read more

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

#WomensIPL : விறு விறு ஏலம்….. ஆர்.சி.பியில் ஸ்மிருதி….. ஷபாலியை காத்திருந்து தூக்கிய டெல்லி…. யார் யாருக்கு எத்தனை கோடி… இதோ லிஸ்ட்..!!

மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகளை 5 அணிகளும் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.  மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது. ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 409 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை…

Read more

Women’s Premier League : அதிக விலைக்கு ஏலம் போன ஸ்மிருதி…. 3 முக்கிய வீராங்கனைகளை தட்டி தூக்கிய ஆர்.சி.பி… இதோ.!!

மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை வாங்க 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏலத்தில் அடிப்படையான தொகை 10…

Read more

#BREAKING: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: இயன் மோர்கன் அறிவிப்பு!!

அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடிவந்தார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு வருத்தம் அந்த அணிக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்தது. அந்த குறையை தீர்த்துவைத்தவர் இயன் மோர்கன்.…

Read more

Eoin Morgan retires: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் இயன் மோர்கன்!!

இயோன் ஜோசப் கிரான்ட் மோர்கன் செப்டம்பர் 10, 1986ஆம் ஆண்டில் அயர்லாந்தில் பிறந்தார். தற்போது இங்கிலாந்து நாட்டின் பிரபல கிரிக்கெட் வீராக உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்தவராக விளையாடி வருகின்றார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திறம்பட ஆடிய இவர்  இடது-கை …

Read more

இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத்தை ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்..!!

இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரை ரூபாய் 1.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக…

Read more

#WPLAuction : தொடங்கியது ஏலம்….. ஸ்மிருதி மந்தனாவை ரூ 3.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி..!!

இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.. மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியுள்ளது.ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 90 வீராங்கனைகளை…

Read more

BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : தமிழக அரசு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில்…

Read more

2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது – டேனிஷ் கனேரியா.!!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா சமீபத்தில் தைரியமாக கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆகிய இரு நாடுகளும் எல்லை பிரச்சனை காரணமாக…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

விடுதலைப் புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் ? பரபரப்பு தகவல்!!

விடுதலைப் புலிகளின்  உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பொட்டு அம்மானை இந்தியாவில் உளவு அமைப்பான RAW கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் பொட்டு அம்மான் வசித்து…

Read more

சென்னை சவுகார்பேட்டை கொள்ளை : ரூ 70 லட்சம் மீட்பு…. கொள்ளையரிடம் தொடர்ந்து விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூபாய் 1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதில் ரூபாய் 70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னை சவுகார்பேட்டையில் பட்டப் பகலில் 1 கோடியே 40 லட்சம் ரூபாயுடன் தங்கநகைக்கடை வியாபாரிகள் இருவர் ஆட்டோவில் சென்றபோது, அவர்களிடமிருந்து போலீஸ் என்று…

Read more

BIG BREAKING: பிரபாகரன் எங்கே ? பழ.நெடுமாறனை CBI விசாரிக்க முடிவு!!

உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்  இன்று அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  பழ. நெடுமாறன் கூறிய…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரசாணை விவகாரம் : ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த…

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார்: உரிய நேரத்தில் வெளிப்வார் – பழ. நெடுமாறன்

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார். பிரபாகரன்  குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் எங்கே இருக்கிறார் ?  எப்போது வருவார் ? என அறிய உலக…

Read more

IND vs PAK : தூக்கியடித்த ஷஃபாலி….. சிக்சர் என நினைத்த நேரத்தில்…. பாக்.,வீராங்கனை அமீன் அற்புதமான கேட்ச்…. வைரல் வீடியோ..!!

ஷஃபாலி வர்மா அடித்த பந்தை எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் வீராங்கனை சித்ரா அமீன் துள்ளிக் குதித்து அற்புதமாக கேட்ச் பிடித்த  வீடியோ வைரலாகி வருகிறது.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனைப் பார்த்து அனைவரும் பிரமிப்பில்இருப்பார்கள். ஏனெனில் இந்த வீராங்கனை சேவாக்கை…

Read more

அன்று இடமில்லை…. ஆனால் இன்று…. பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன்…. ஆட்ட நாயகியாக ஜொலித்த ஜெமிமா..!!

தனது இன்னிங்ஸை பெற்றோருக்கு அர்ப்பணிப்பதாக சிறந்த ஆட்ட வீராங்கனை விருது வாங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.. ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்பார்த்தது போலவே தொடங்கியுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை (நேற்று)…

Read more

என்னப்பா சொல்றிங்க..! பிப்.,14ல்…. 2வது கல்யாணம் செய்யும் பாண்டியா….. மணமகள் இவர்தான்…. ஷாக் ஆகாதீங்க.!!

ஹர்திக் பாண்டியா செர்பியாவைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை ஜனவரி 2020 இல் திருமணம் செய்து கொண்டார், இப்போது அவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளன.. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா,…

Read more

ஒரே ஓவர்…. “4, 4, 4 மிரட்டிய ரிச்சா”….. தோனி ஸ்டைல்….. சூப்பர் ஸ்டெம்பிங்…. புகழும் இந்திய ரசிகாஸ்..!!

தோனியை போலவே சூப்பராக ஸ்டெம்பிங் செய்தது மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக  ஆடிய ரிச்சா கோஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.. மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கேப்டவுனில்…

Read more

#INDvPAK : பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா….. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!!

டி20 உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26-ம் தேதி…

Read more

#SA20League : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன்…. பிரிட்டோ கேப்பிட்டல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது..!!

தென்னாபிரிக்க டி20 லீக் முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அண்ட் கேப் அணி  சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் ஆடிய பிரிட்டோ கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்…

Read more

#INDvPAK : பிஸ்மா அசத்தல் அரைசதம்…. ஆயிஷா அதிரடி…… 150 டார்கெட்….. சேஸிங்கில் இந்தியா..!!

பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.. 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26-ம் தேதி வரை…

Read more

#INDvPAK : ஸ்மிருதி இல்லை….. டாஸ் வென்ற பாகிஸ்தான்…. முதலில் பந்துவீசும் இந்தியா..!!

டி20 உலகக்கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.. 8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டு பிரிவுகளாக…

Read more

Ind vs Pak T20 World Cup : நோ டென்ஷன்…. போட்டிக்கு முன் கூலாக இருக்கும் கேப்டன்கள்…. வீடியோவை பாருங்க..!!

இந்திய கேப்டன் ஹர்மானும், பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மாவும் போட்டியின் பதற்றத்தை ஒதுக்கி வைத்து சிரித்தபடி சேலஞ்ச் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் 4வது போட்டி தொடங்க இன்னும் சிறிது நேரங்களே உள்ளன. அதற்கு…

Read more

#BREAKING : அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவு..!!

அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை 4:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அசாமின் நாகோன் என்ற இடத்தில்…

Read more

ரூ.18,100 கோடி மதிப்பிலான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து…

Read more

அதிகாலையில்….. முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து…. 2 மணி நேரத்தில் தீ அணைப்பு..!!

இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் இல்லமான ஓக்ஓவர் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த வீட்டில் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த…

Read more

சோகம்..! வாணியம்பாடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து – தந்தை, மகன் பலி..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தந்தை – மகன் இருவரும்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஸ்ரீராம் என்ற பட்டாசு கடையை  நடத்தி வருகிறார் குமார்.…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை பலி..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை பலியாகியுள்ளது. கடையில் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து வருகின்றனர். கடையில் இருந்த பட்டாசுகள் தீயில் வெடித்து சிதறுவதால் பொதுமக்கள்…

Read more

 4 உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து..!!

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  குஜராத், குவஹாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 4 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர்…

Read more

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் : தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரினுக்கு வெள்ளிப்பதக்கம்.!!

நீளம் தாண்டுதலில் 7. 97 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின்.. ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதில் நீளம் தாண்டுதல் பிரிவில் பதக்கத்தை வென்றுள்ளார் தமிழக…

Read more

Other Story