தோப்பிற்குள் ஆடு, கோழி திருட வந்ததாக சகோதரர்கள் அடித்துக் கொலை… 13 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி அருகே கட்டாணிபட்டியை சேர்ந்த சகோதரர்கள் மணிகண்டன் (30), சிவசங்கரன் (25). அதில் மணிகண்டன் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சிவசங்கரன் கள்ளம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே அழகமா நகரில்…

Read more

35 வருஷமா அரசியல்ல நாங்க பேசுனத 2 நிமிட பாடல்ல சொல்லிட்டீங்க… ராப் பாடகர் வேடனை வீடியோ காலில் பாராட்டிய திருமாவளவன்..!!

யூயுடூப்மூலம் பிரபலமான ராப் பாடகர் வேடன். இவர் கேரளாவை சேர்ந்த திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர். இவர் இலங்கைத் தமிழரான தாய்க்கும், கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் ஹிரந்தாஸ் முரளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மஞ்சும்மல்…

Read more

உக்ரைன் தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப் போகும் ரஷ்யா… போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை… டிரம்ப் பேச்சு..!

உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது 3ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து போர்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள டிரம்ப் பல  முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் ரஷ்ய…

Read more

சாலையோர பொதுமக்கள் மீது வேகமாக மோதிய கார்… ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்… பெண் ஓட்டுநர் அதிரடி கைது.. பதற வைக்கும் வீடியோ…!!!

லக்னோவில் உள்ள மதேகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிஜி கல்லூரிக்கு முன்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு பயங்கர சாலை விபத்து நடந்தது. அதாவது வேகமாக வந்த மாருதி பிரெஸ்ஸா கார், சாலையோரத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது.…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது பந்து பட்டதில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு… இறந்துவிட்டதை ஏற்க மறுத்து சிகிச்சைக்காக உடலை எடுத்துச் சென்ற குடும்பத்தினர்… பதற வைக்கும் சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள துண்ட்லா நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  காதி ராஞ்சோரை சேர்ந்த அன்ஷ் என்ற சிறுவன், “ஃபியூச்சர் கிரிக்கெட் அகாடமி”யை பிரதிநிதித்துவப்படுத்தி, துண்ட்லா பகுதியில்…

Read more

“இரவில் தவறி கிணற்றுக்குள் விழுந்த யானை”… போராடி மீட்ட வனத்துறையினர்.. வெளியே வந்ததும் யானை செய்ததுதான் ஹைலைட்…. நெகிழ்ச்சி வீடியோ..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  ராய்கர் மாவட்டத்தில் உள்ள சார்மர் பீட் பகுதியில், ஒரு யானைக் குட்டி ஆழமான கிணற்றில் விழுந்தது. அந்தக் குட்டி யானை இரவில் தனது யானை கூட்டத்துடன் சால் மலைத்தொடரிலிருந்து வந்தபோது, தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. மறுநாள்…

Read more

100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார்… ஓட்டுநர் திடீரென செய்த செயலால் ஏற்பட்ட பயங்கரம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு சிறிய அலட்சியமான செயல், ஒரு இளைஞரின் உயிரை பறித்தது.அவதில்லை கடந்த  ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு விருந்தில் கலந்து கொண்ட ஜவுளி வியாபாரி ஜாக்கி கெஹி (31) என்பவர், நண்பர்களான ஆகாஷ் சந்தானி…

Read more

நாயை மரத்தில் கட்டி தொங்க விட்டு கொடுமைப்படுத்திய பெண்… வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை… பதற வைக்கும் சம்பவம்..!!

மெக்சிகோ நாட்டின் ஹிடால்கோ மாநிலத்தில், துலான்சிங்கோ நகராட்சியில் உள்ள பகுதியில் ஒரு பெண் நாய்க்குட்டியை மரத்தில் கயிற்றால் கட்டி தொங்கவிட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய்க்குட்டி தரையிலிருந்து ஒரு மீட்டருக்கும் மேலாக உயரத்தில் தொங்கியபோது, தனது உயிரை காக்க…

Read more

இனி OTP மூலம் மனுக்கள் இமெயில் முகவரி சரிபார்க்கப்படும்… RTI அதிரடி அறிவிப்பு…!!

இந்திய நாடாளுமன்றத்தால் ஆர்டிஐ கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பொதுமக்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை கேட்கவும், தகவல்களை பெறவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் கீழ் பொதுமக்கள் www.rtionline.gov.in என்ற இணையதள முகவரி மூலம்…

Read more

நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி… தப்பியோடிய மர்ம நபர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மண்ட்வ்வாலா பாஜக நிர்வாகியும், அம்மாவட்ட இளைஞர்அணி தலைவராகவும் செயல்பட்டு வந்தவர் ரோகித் நகி. இவர் கடந்த மே 2ஆம் தேதி இரவு காரில் சவுத் நகரில் உள்ள சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

இதெல்லாம் ஒரு குற்றமா?… ஒரு வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளரிடம் பேசுவதெல்லாம் குற்றச்சாட்டா?… அண்ணாமலையிடம் அமைச்சர் கேள்வி..!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அண்ணா பல்கலைக்கழக வழக்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில், செல்போனை ஆன் செய்தபோது ஞானசேகரன் முதலில் காவல் அதிகாரியிடம் பேசி உள்ளார். அடுத்தது திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் பேசியுள்ளார். அந்த சண்முகம் அமைச்சர்…

Read more

அடேங்கப்பா..! ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..? மற்ற வீரர்களுக்கும் பரிசு உண்டு… முழு விவரம் இதோ..!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்றது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்தப்…

Read more

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. தாங்க முடியாமல் இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சலேட் நகரை சேர்ந்தவர் சுபித் (22). இவர் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியை சேர்ந்தமாணவி…

Read more

“தூத்துக்குடியில் நடந்த பயங்கர கொலை சம்பவம்”… குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஷ் புரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (39) என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக சிலர் கூட்டாக சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்கள் திரேஷ்புரம்…

Read more

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை மேய்க்க வற்புறுத்தி கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்… பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரிய தும்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கவாஸ்கர் (45)- உதய ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கவாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வீட்டு…

Read more

“மதுரையில பொதுக்கூட்டம் நடத்திய பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததே கிடையாது”… தனக்குத்தானே சூனியம் வச்சிருக்காங்க… செல்லூர் ராஜு விமர்சனம்..!!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், அது குறித்து அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது, மதுரையில் முதலமைச்சர் வருகைக்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி…

Read more

“நாளைக்கு உங்க அப்பா, அம்மாவை வர சொல்லு அவங்க கிட்ட பேசணும்”… அதிக நேரம் செல்போனில் பேசிய மனைவியை கண்டித்த கணவர்… மனைவி எடுத்த விபரீத முடிவு..!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி KK நகரை சேர்ந்த தம்பதியினர் விநாயகம் (33)- ஷோபனா (29). இவர்கள் இருவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்பு காதலிக்கு இரு வீட்டார்  சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

பிரபல டிவி சீரியல் நடிகர் 37 வயதில் மரணம்.. 3 வருஷமாக புற்றுநோயால் போராடி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

பாலிவுட் திரையுலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நடிகர் விபு கே. ராகவே(37). இவர் நிஷா அவர் உஸ்கே கசின்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தனது 35 வயதிலேயே அரிய வகையான பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.…

Read more

“தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு”… 700-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழப்பு..‌ பெரும் அதிர்ச்சி…!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வரலாறு காணாத கனமழை ஏற்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறி உள்ளது. தொடர்ந்து நிலவும் காலநிலை மாற்றங்களால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்நாட்டில் கனமழை…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல”… திமுக அரசை கடுமையாக சாடிய தவெக புஸ்ஸி ஆனந்த்… பரபரப்பு அறிக்கை.!!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக…

Read more

இந்த நேரத்துல இது தேவையா..?… ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல்… அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ..!!

உயிரை பற்றி கூட கவலைப்படாமல் ஸ்கேன் ரூமில் முதியவர் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகும் அந்த  வீடியோவில், மருத்துவமனையில் எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் செய்யும் நேரத்தில், அந்த முதியவர் சுருள் புகையிலையை எடுத்து  கையில் வைத்து பொறுமையாக  தேய்த்து…

Read more

“மதிக்கக்கூடிய இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தும் அவருக்காக கூட எனக்கு யாருமே உதவி செய்யல”… வீடு ஜப்தி செய்யப்பட்டதால் பரிதவிப்பில் பிரபல நடிகரின் மனைவி.!!!

பிரபல இந்திய ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான எஸ். ராஜசேகர் கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் குழந்தை இல்லாத அவரது மனைவி தாரா ராஜசேகரின் மறைவிற்குப் பிறகு ஹவுசிங் லோன் கட்ட முடியாமல் தவித்து…

Read more

“பஞ்சாப்புக்கு ஸ்ரேயாஸ், ஆர்சிபிக்கு விராட் கோலி”… விராட் அவுட் ஆகலன்னா அவ்வளவுதான்… இறுதிப் போட்டியில் வெல்லப் போகும் அணி… யோகராஜ் சிங் அதிரடி கருத்து…!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“18 வருஷ கடின உழைப்பு”… தோத்தாலும் ஜெயிச்சாலும் ஒரே அணிதான்… விராட் கோலிக்காக இந்த முறை கண்டிப்பாக கப் ஜெயிப்போம்… கேப்டன் ரஜத் படிதார்..!!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

“இந்த சீசனை அகமதாபாத்தில் தான் ஆரம்பிச்சோம்”…. அதுவே பரவசமா இருக்கு.. இறுதிப் போட்டி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் எமோஷனல் பேட்டி…!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

ஐபிஎல் 2025… இன்று பஞ்சாப் மற்றும் ஆர்சிபி மோதும் இறுதி போட்டி.. கோப்பையை வெல்லப் போவது யார்..? சேவாக் அதிரடி கணிப்பு.!!

ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில்…

Read more

அப்படி போடு..! இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை மகளிர் போட்டி… எங்கெல்லாம் நடைபெறுகிறது தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் 2025 ஆம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. 13 ஆவது உலக கோப்பை போட்டியில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம்  தேதி தொடங்கி நவம்பர் 2ஆம்…

Read more

அடேங்கப்பா..! இருந்தாலும் ரொம்ப ஓவர்தான்… இந்த வீட்டுக்கு ரூ.2.7 லட்சம் வாடகையா..? நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பதிவு.!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவை ஒட்டிய ஹரலூர் பகுதியில் உள்ள ஒரு சாதாரண 3BHK அபார்ட்மெண்ட் குறித்து ஒருவர் இணையதளத்தில் பதிவிட்ட தகவல் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது வாடகை விவரத்தில், 1,464 சதுர அடி வீடுக்கு மாதம்…

Read more

ராணுவ வீரரின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து வீடியோ எடுத்த நபர்… எல்லையை பாதுகாக்க வீரர் எடுத்த முடிவு… வைரலாகும் வீடியோ..!!

இந்தியா-வங்காளதேச எல்லையில் பிஎஸ்எஃப் (BSF) வீரர் ஒருவர் எடுத்த தைரியமான நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வைரலாகும் 34 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஒருவரை வீடியோ எடுக்காதே என்று எச்சரித்த பிஎஸ்எஃப் ஜவான், அந்த எச்சரிக்கையை புறக்கணித்ததால்,…

Read more

“நினைச்சது ஒன்னு ஆனா நடந்தது ஒன்னு”…மலை உச்சியில் நின்று மரக் குச்சிகளை வீசிய இளைஞர்… எதிர்பாராத ட்விஸ்ட்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது  வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில்,  6 இளைஞர்கள் ஒரு மலைக் உச்சியின் விளிம்பில் நின்று காற்றை அனுபவித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென “ஒரு சோதனை” செய்ய முடிவு செய்கிறார். அவர் அருகிலிருந்து…

Read more

“ஸ்டேடியத்தில் ஸ்ரேயஸ் ஐயர் போலவே ஆக்ஷன் செய்து நடந்து காட்டி அவரின் தங்கை”… அப்பப்பா ஆக்டிங்க பார்க்கணுமே… இணையத்தில் செம டிரெண்டிங்..!!!

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸின் 204 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக வீழ்த்தியது. பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், 41 பந்துகளில் 8…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… சட்டம் படித்த insta பிரபலம் அதிரடி கைது… மன்னிப்பு கேட்ட பிறகும் இப்படி செய்வது சரியல்ல… நடிகர் பவன் கல்யாண் கண்டனம்…!!!!

இந்தியா- பாகிஸ்தான் மீது சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட போது கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி பட்டப் படிப்பு முடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஷர்மிஸ்தா பனோலி வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டார். அதனால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது அந்தப் புகாரை…

Read more

“தொடர்ந்து அரங்கேறும் புதிய வகை மோசடி”… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.83,00,000 அபேஸ்… மக்களே உஷார்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு சில நாட்களுக்கு முன் செல்போனில் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதனை எடுத்துப் பேசியபோது, மறுமுனையில் உள்ளவர் தன்னை மும்பையை சேர்ந்த காவல் அதிகாரி என…

Read more

“எதுக்கு சீக்கிரமா ஜாமீன் எடுக்கல”… வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து மனைவியை கொலை செய்த கணவன்… கொடூர சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (50). இவருக்கு சரஸ்வதி (47) என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பால்ராஜ் ஒரு வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடி… கதறும் குடும்பத்தினர்… அதிர்ச்சி பின்னணி..!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் அம்பர்நாத் தாலுகா குஷிவ்லி கிராமத்தை சேர்ந்த  விவசாயி ஒருவர் சம்பவ நாளன்று  தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார். அப்போது நிலத்திற்கு அருகே உள்ள மரத்தில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தூக்கில்…

Read more

அடி மேல் அடி…! பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த துருக்கிக்கு மேலும் ஒரு செக் வைத்த இந்தியா.. அதிரடி உத்தரவு..!!

துருக்கியுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனி தங்கள் விமானங்களை பழுதுபார்ப்பதற்காக துருக்கிய நிறுவனங்களின் நுட்பங்களை அதிகமாக சார்ந்திருக்க மாட்டோம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.…

Read more

மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் தொங்கிய லைன் மேன்… தனியாக ஏணி போட்டு காப்பாற்ற முயன்ற பணியாளர்… கடைசியில் நடந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், சுமர் சாகர் பகுதியில் மின்விநியோக பணிகளை செய்துகொண்டிருந்த லைன்மேன் ஒருவர் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஸ்திரி சௌக் துணை மையத்தில் RDSS திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனம் நடத்திய பணி…

Read more

“நார்வே செஸ் போட்டி”… மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர் குகேஷ்… கோபத்தில் மேஜையில் தட்டி முகத்தை.. அப்படி ஒரு ரியாக்ஷன்… அதிர்ச்சி வீடியோ..!!!

நார்வேவில் நடைபெற்று வரும் செஸ் 2025 போட்டியில் இந்தியாவின் 19 வயது கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ், உலக நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பெரும் வெற்றியை பெற்றார். இந்த போட்டியின் கடைசி நேரத்தில் கார்ல்சன் பெரிய தவறு…

Read more

கண்ணப்பா ஹார்ட் டிரைவ் திருட்டிற்கு மஞ்சு மனோஜ் தான் காரணம்… படம் இணையத்தில் வெளியானால் பார்க்காதீங்க… நடிகர் விஷ்ணு பரபரப்பு குற்றச்சாட்டு..!!

தெலுங்கு திரைப்படமான “கண்ணப்பா” திரைப்படம் இந்துமத சிவ பக்தரான கண்ணப்பாவின் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் கற்பனை திரைப்படம் ஆகும். அந்தப் படத்தை மோகன் பாபு தயாரித்து வருகிறார். மேலும் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு முக்கிய…

Read more

“FOOTBALL விளையாடும்போது திடீரென மயங்கி விழுந்த சிறுவன்”… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்… கதறும் பெற்றோர்…!

கோயம்புத்தூர் மாவட்ட த்தை அடுத்த துடியலூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செந்தில்குமார்- மைதிலி. இவர்களுக்கு கிருத்திக் (14) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் 9ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள சரவணன் பட்டியில் கால்பந்து விளையாட்டு பயிற்சி…

Read more

முதல்வரே..! நீங்க மதுரைக்கு என்ன செய்தீர்கள்.. அதை சொல்லிட்டு வாங்க.. அதிமுக செல்லூர் ராஜு கேள்வி..!!!

மதுரை மாவட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஊத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் இதற்கான பணிகள்…

Read more

“நானும் புதிய கட்சிதான்”… எனவே அவங்களை மட்டும் விமர்சிக்காதீங்க… தவெக குறித்த கேள்விக்கு நடிகர் கமல்ஹாசன் அதிரடி பதில்… செம ட்விஸ்ட்..!!!

சென்னை விமான நிலையத்தில் தக் லைஃப் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வந்த நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தக் லைஃப் படம் நன்றாக இருக்கும் என்பதால்தான் முன்னாடி விடுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கு மக்களுக்கு மிகவும்…

Read more

மணமேடையிலேயே காவல்துறையினருக்கு போன் செய்த மணமகள்… அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தார்…அப்புறம் என்னாச்சு தெரியுமா?

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மறையூர் அருகே மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளைஞர். அவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன்…

Read more

“தினுசு தின்னுசா புதுசு புதுசா”.. பெண்கள் கூட பேசுவாங்க… அடிச்சு கேட்டா கூட சொல்லிடாதீங்க.. அரங்கேறும் புதுவகை மோசடி… உஷார் மக்களே..!!

இன்றைய காலகட்டங்களில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விட டேட்டிங் செயலிகள் மோசடிகளில் அதிகம் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று குண்டூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பேஸ்புக்கில் இளம்பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? நாம் இருவரும்…

Read more

“பயிற்சியாளருக்கே பாடம் எடுத்த பும்ரா”… ஒரே பந்தில் தரமான சம்பவம்… மும்பை இந்திய அபார வெற்றி… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி குவாலிபையர் 2-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் 229 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய குஜராத், தொடக்கத்தில் ஷுப்மன்…

Read more

“நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில்”… அழகான குட்டி கிரகம் கண்டுபிடிப்பு… அசத்திய விஞ்ஞானிகள்… ஆச்சரிய தகவல்..!!!

சூரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில் விஞ்ஞானிகளின் விடாத முயற்சியால் சூரிய மண்டலத்திலேயே சனி கிரகத்திற்கு அடுத்து யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் கிரகங்கள் உள்ளதாகவும்,…

Read more

“நான் கோமாளி போல் நடந்து கொள்ள விரும்பல”… அவங்களையும் மதிக்கனும்… ஆஸி. முன்னாள் கேப்டன் கேள்விக்கு பும்ரா அதிரடி பதில்..!!!

சமீபத்தில் “பியாண்ட் 23 கிரிக்கெட்” உரையாடல் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கலந்து கொண்டார். அதனை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கினார். அந்த உரையாடல் நிகழ்ச்சியில் பும்ரா தனது கிரிக்கெட் பயண வாழ்க்கை தொடர்பான விஷயங்கள்…

Read more

“பக்கத்து வீட்டுல போய் விளையாடுறாங்க, அவங்க உடம்புல சாத்தான் இருக்கு”… தனது 3 குழந்தைகளை கொடூரமாக அடித்த மத போதகர்… அதிரடி கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவிக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் மத போதகராக உள்ளார். அவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில்…

Read more

Other Story