அடுத்தடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிடப்படும் கருத்துக்கள்..2 இந்தியர்கள் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!

அசாம் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகள் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு அனுதாபம் தெரிவித்து பதிவிட்டதற்காக, நாகோன் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் சபிகுல் இஸ்லாம் மற்றும் துலால்…

Read more

ஈரானின் நலனுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால்… இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்கள் அளிக்கப்படும்… ஈரான் எச்சரிக்கை..!!

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இஸ்ரேலில் உள்ள முக்கியமான அணுசக்தி தளங்கள் மற்றும் முக்கியமான இலக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். இதற்கான உளவுத்துறை ஆதாரங்கள், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஈரானின் நலன்களுக்கு…

Read more

கென்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள்… பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… 5 பேர் பலி…20 பேர் படுகாயம்… கோரச் சம்பவம்…!!

கத்தாரை சேர்ந்த 28 இந்தியர்கள் கென்யாவுக்கு சுற்றுலா செல்வதற்காக சுற்றுலா பேருந்தில் பயணித்துள்ளனர். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த விபத்தில் சிக்கிய 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

இனி ACயில் வெப்பநிலை 20 க்கு கீழ் இருக்காது… மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் சாமானிய நடுத்தர  மக்கள் முதல் அதிக வசதி படைத்தவர்கள் வரை அனைவருமே ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மாறிவரும் வெப்பநிலை காரணமாக வீடுகள், கார், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்திலும் ஏசியின் பயன்பாடு தற்போது அதிகரித்து வருகிறது.…

Read more

ஆற்றில் ஒரே நேரத்தில் மூழ்கிய 8 நண்பர்கள்… பிறந்தநாள் கொண்டாட்டம் சோகமாக மாறிய சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்கு மாவட்டத்திலுள்ள பனாஸ் ஆற்றங்கரை பகுதியில் ஜெய்ப்பூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த குழுவில் உள்ள சில இளைஞர்கள் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அப்போது அவர்கள் அனைவருமே திடீரென மூழ்க தொடங்கியுள்ளனர்.…

Read more

திடீரென அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ… உயிருக்கு பயந்து 7ஆவது மாடியில் இருந்து குதித்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் பலி… பரிதாப சம்பவம்..!!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் நீண்ட…

Read more

“ஸ்டூடியோவுக்குள் இருந்து மன்னிப்பு வீடியோ வெளியிடுவதை ஏற்க முடியாது”… மருத்துவர் ருத்ரேஷ் பதிலடி..!!

இந்தியாவில் உள்ள கொங்கன் மண்டலத்தில் உள்ள கோவாவில் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை பாஜக அமைச்சர் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அந்த வீடியோவில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக…

Read more

“முகமூடியை கீழே இறக்கு. நீ ஒரு மருத்துவர் நோயாளிகளிடம் பணிவாக பேச வேண்டும்”… தலைமை மருத்துவரை மிரட்டிய பாஜக அமைச்சர்… வைரல் வீடியோ..!!!

இந்தியாவில் உள்ள தென்மேற்கு கொங்கன் மண்டலத்தில் உள்ள கோவா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை பாஜக அமைச்சர் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று கோவா மருத்துவக் கல்லூரி…

Read more

“கும்பமேளாவில் உயிரிழந்த பக்தர்கள்”… அப்ப மட்டும் ஏன் உபி முதல்வர் ராஜினாமா செய்யல…? கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி…!!!!

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் பெங்களூர் அணி வெற்றியை கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வந்தனர். அப்போது கொண்டாட்டத்தின் இடையே இடுபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும்…

Read more

அச்சச்சோ என்னாச்சு..? “விமானத்தில் ஏறும்போது தடுமாறி விழுந்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்”… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமானத்தில் ஏறும்போது நிலைத்தடுமாறி கீழே விழப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரம்ப் கடந்த ஜூன் 8-ம் தேதி நியூ ஜெர்சி மாகாணம் மோரிஸ்டம் விமான நிலையத்திலிருந்து மாரிலேண்ட்  மாகாணத்திற்கு…

Read more

“ரகசிய திருமணம்”… கணவனுடன் உற்சாகமாக நடனமாடிய எம்பி மஹூவா மொய்த்ரா… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

இந்திய அரசியல்வாதியான மகுவா மொய்த்திரா. இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆவார். இவர் கடந்த ஜூன் 3ஆம் தேதி தனது 50ஆவது வயதில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை ஜெர்மனியில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருக்கு டென்மார்க்கை…

Read more

“யாரையோ கைது செய்துட்டு குற்றவாளியை கைது செய்தது போல் திமுக அரசு நாடகமாடுகிறதா”.? மீண்டும் அரங்கேறிய தோட்டத்து வீட்டு கொலை… நயினார் நாகேந்திரன் ஆவேச கேள்வி…!!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால்…

Read more

குழந்தைகள் முதல் முதியவர் வரை பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவம்… கண்டும் காணாமல் கடந்து செல்லும் திமுக அரசு…. டிடிவி தினகரன் ஆவேசம்…!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக டிடிவி தினகரன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, சென்னை தாம்பரம் அருகே அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்ற மாணவிக்கு பாலியல்…

Read more

“இன்னும் 2 மாதங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவை”… அடுத்து ஒரு மாதத்திற்கு இலவசம்தான்…. எலான் மஸ்கின் அதிரடி முடிவு…?

ஸ்டார்லிங் என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனம். இது செயற்கைக்கோள் அடிப்படையில் ஆன இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஸ்டாலின் நிறுவனம் சுமார் 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இணைய சேவையை வழங்கும் ஒரு சர்வதேச தொலை தொடர்பு நிறுவனம். இந்நிலையில்…

Read more

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட தாய்லாந்து பிணைகைதி உடல் மீட்பு… இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

இஸ்ரேல் ராணுவ பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் பிணைக்கைதியாக காசாவுக்கு கடத்திச்…

Read more

பியூட்டி பார்லர் விளம்பர வேலைவாய்ப்பு… இளைஞரின் வலையில் சிக்கிய இளம்பெண்… ரூ.15 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கிரேட்டர் நொய்டா அருகே உள்ள கவுர் சிட்டி-1 பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், பார்லர் விளம்பரத்திற்கான ஒப்பந்தத்தில் வேலை செய்யும் எண்ணத்தில் அனிமேஷ் பஸ்தியா என்ற ஒடிசாவைச் சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால், அவர் அந்தப் பெண்ணின் நம்பிக்கையை மோசடியாக…

Read more

செல்லப் பிராணிகளுக்கு சாப்பாடு வைக்க சென்ற 13 வயது சிறுமி… கடத்திச் சென்று 2 இளைஞர்கள் செய்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூரில் உள்ள ஜலால்பூர் காவல் நிலையக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 13 வயது சிறுமி ஒருவர்அந்த கிராமத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் படிக்கிறார். அவர் தனது…

Read more

“எலான் மஸ்க் தன்னுடைய சுயநினையை இழந்துவிட்டார்”… என்னால் இனி அவர் கூட பேச முடியாது… ட்ரம்ப் திட்டவட்டம்..!!!

அமெரிக்காவில் மின்சார வாகன ஊக்குத்தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ட்ரம்புக்கும், மஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் மஸ்க் புதிய அரசியல் கட்சி உருவாக்குவது குறித்து தற்போது தனது எக்ஸ் தள…

Read more

அடேங்கப்பா..!பல கோடி ரூபாய்க்கு ஏலம் போன இங்கிலாந்து முதல் பெண் எம். பி யின் வைரகிரீடம்…!!

அமெரிக்காவில் பிறந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி நான்சி ஆஸ்டர். இவர் 1919 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முதல் பெண்மணி. இவர் பிரிட்டிஷ் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான அரசியல்வாதியாக இன்றளவும் பேசப்படுகிறார்.…

Read more

“திடீரென விமானத்தை எடுக்க மறுத்த பைலட்”… 45 நிமிடங்களாக ஏர்போர்ட்டில் தவித்த மகராஷ்டிரா துணை முதல்வர்… அதிர்ச்சி காரணம்..!!

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஜல்கான் விமான நிலையத்தில் எதிர்பாராத சிக்கலால் 45 நிமிடங்கள் பயணத்தைத் தாமதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முக்தைநகருக்கு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மும்பைக்குத் திரும்ப சென்ற போது, அவரது தனியார் விமானத்தின்…

Read more

“இந்த புதிய வகை மாம்பழத்திற்கு இனி மத்திய மந்திரி ராஜநாத் பெயர் சூட்டப்படும்”… அதிரடியாக அறிவித்த மாம்பழ மனிதர்… நெகிழ்ச்சி காரணம்..!!!

இந்தியாவின் தேசியப்பழம் என அழைக்கப்படும் மாம்பழ பரிசோதனைக்கு பெயர் போனவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கலிமுல்லாகான். இவர் இந்தியாவின் “மாம்பழ மனிதன்” என அழைக்கப்படுகிறார். தனது சிறு வயது முதலே மாம்பழங்கள் குறித்த பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லக்னோவில் உள்ள மாலிகாபாத்தில்…

Read more

“அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ்”… உயிருக்கு போராடிய நபர்… பலமுறை சைரன் அடித்தும் வழி விடதா ஓட்டுநர்கள்… ரூ.66,000 அபராதம் விதித்து போலீஸ் நடவடிக்கை…!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் தவறிய டெம்போ டிராவலர் மற்றும் ஃபார்ச்சூனர் வாகனங்களுக்கு போலீசார் ரூ.66,000 அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு ஹர்லிங் பகுதியில் ஏற்பட்டது. அதாவது காசா பகுதியில்…

Read more

“youtube வீடியோக்கள் மூலம் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் ஆக மாறிய நபர்”… பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம்… சிக்கியது எப்படி..? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் வசிக்கும் ஷெஹ்சாத் அக்மத் என்பவர், தன்னை ஜிஎஸ்டி ஆய்வாளராக (GST Inspector) எனக்கூறி, இக்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் வரதட்சனை கேட்க தொடங்க, இக்ராவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

“அவங்க 6 பேரும் என் மகளை சீரழிச்சிட்டாங்க”… புகார் கொடுத்த இளம்பெண் தாய்… சிசிடிவி மூலம் தெரிந்த உண்மை… காதலனுடன் ஹோட்டலில் இருந்துவிட்டு… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

“விவசாயிகள் மாநாடு”… திடீரென வெடித்த பிரச்சனை… அதிகாரிகளையே செருப்பால் அடித்து… பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சீரியல் மாவட்டம் சந்திரவெல்லி மண்டல மையத்தில் நடைபெற்ற பூபாரதி மாநாட்டில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே கடும் சண்டை மற்றும் தாக்குதல் ஏற்பட்டது. அதாவது நிலம் தொடர்பான வாக்குவாதத்தில் ராஜு மற்றும் ரமேஷ் என்ற விவசாயிகள் தகராறில்…

Read more

“ஹாஸ்பிடலுக்கு போனா ரூ.8000 செலவாகும்” … அதுவே ஆன்லைனில் ரூ. 2000 தான்… வீட்டிலேயே பல் சிகிச்சை செய்த பெண்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

சீனாவில் உள்ள  ஃபுஜியன் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான வூ என்ற பெண், பல் மருத்துவரிடம் செல்லும் செலவுகளை தவிர்க்கும் நோக்கில், வீட்டிலேயே தனது பற்களுக்கு ரிடெய்னர் (Retainer) உருவாக்க முயன்றார். அதற்காக ஆன்லைனில் இருந்து ₹350 மதிப்புள்ள ஒரு பல்…

Read more

“தொடர்ந்து குறையும் குழந்தை பிறப்பு விகிதம்”… இனி மக்கள் தொகை… கவலையில் ஜப்பான் பிரதமர்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

உலகிலேயே அதிக வயது மூப்புடைய மக்கள் உள்ள நாடு ஜப்பான். இரண்டாம் உலகப் போரை அடுத்து குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் 27 லட்சம் குழந்தைகள் பிறந்தன. ஆனால் தற்போது நான்கில் ஒரு பங்கு…

Read more

ஜூலையில் மிகப்பெரிய சுனாமி தாக்குதல்.. ரியோ டைட்சுகி கணிப்பால் பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்… விமானம் முன்பதிவு வீழ்ச்சி..!!

ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டெட்சுகி என்ற பெண் தீர்க்கதரிசியின் ஓவியம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைபவர். அவர் 1980 முதல் தனது…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..!! வெறும் 180 மீட்டருக்காக ola பைக் முன்பதிவு செய்த இளம் பெண்… அவங்க சொன்ன காரணம் தான் ஹைலைட்.. நாய் படுத்தும் பாடு.. அதிர்ச்சி வீடியோ..!!

நகர்ப்புற பகுதிகளில் அனைவருமே ஆன்லைன் டாக்ஸி, பைக் சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோன்று இளம்பெண் ஒருவர் மிகக் குறுகிய தூரத்திற்கு ஓலா பைக்கை முன்பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் பெண்…

Read more

இனி வீடு, வாகனம் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்…RBI வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு..!!

இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தில் புதிய மாற்றங்கள் செய்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தின் முடிவுகளில் தற்போதைய இந்திய பொருளாதர நிலைமைகளை மதிப்பீடு செய்து பொருளாதாரத்தை சீராக்க…

Read more

வெளிநாட்டில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட வாக்குவாதம்…1 வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பர்ஹல்கஞ்ச் பகுதியில் உள்ள செம்ரா குர்த் கிராமத்தில், 25 வயதான ஊர்மிளா கவுர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு, தனது அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு…

Read more

டீன் ஏஜ் நண்பருடன் நெருங்கி பழகியதால் பிளஸ் 2 மாணவி கொலை…பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் 12ஆம் வகுப்பு மாணவி ஆஸ்தா கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்ரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பெண் ஆஸ்தா. அவரை அவரது தயார்  கழுத்தை நெரித்துக் கொலை செய்தாக…

Read more

“மன்னிக்கவும்.. நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்னை போல யாரும் செய்ய வேண்டாம்” … மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை… பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரியில், 22 வயதான முதலாமாண்டு மாணவர் சிவான்ஷ் குப்தா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த, குர்கானில்…

Read more

புதிய கட்சியை தொடங்கப் போகிறாரா மஸ்க்?… எக்ஸ் தளத்தில் கருத்துக்கணிப்பு பதிவு…!!

அமெரிக்காவில் மின்சாரவாகன ஊக்கு தொகையை குறைக்கும் மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததால், ட்ரம்புக்கும், மஸ்க்குக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி உருவாக்குவது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில்…

Read more

“குழந்தைகள் விஜயை அண்ணா என அழைப்பது அன்பின் வெளிப்பாடு”… உங்க மனசுதான் அழுக்கா இருக்கு… வேல்முருகனை கிழித்தெறிந்த தமிழிசை.!!!

சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவரது கருத்துக்கு த.வெ.கவினர் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து…

Read more

“3 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்”… தூங்கிய குழந்தையை லிப்டுக்குள் வைத்து… 24 மணி நேரத்தில் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்…!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிலுள்ள ஆலம்பாக் பகுதியில், 3 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கொடூரச் செயலை செய்த 32 வயதான தீபக் வர்மா என்ற நபர், 24 மணி நேரத்துக்குள்…

Read more

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை… எப்போது தெரியுமா..? ஆட்சியர் அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் கங்காதீசுவரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறையால் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட 2 மரத்தேர்களின் பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து மாற்றம் மற்றும் அங்கு…

Read more

பெரும் சோகம்…! பிரபல நடிகரும் இயக்குனருமான வினோத் சாப்ரா 55 வயதில் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!!

இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான வினோத் சாப்ரா (55) கடந்த ஜூன் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் வினோத் சாப்ரா ஜனவரி 1, 1970 அன்று பிறந்தார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 20 க்கும்…

Read more

இனி யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை… வெறும் ஆதார் அட்டையை வைத்து ரூ.10,000 கடனை பெற எளிய வழி…!!!

அன்றாட வாழ்வில், சிறிய தொகைகளுக்கு கூட நாம் பல நேரங்களில் கவலைப்படுகிறோம். தேவைப்படும்போது, ​​கடனுக்காக நம் உறவினர்களின் வீட்டு வாசலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடினமான காலங்களில் உங்களுக்கு அடையாளத்தை வழங்க உதவும் ஆதார் அட்டை, இப்போது ரூ.10 ஆயிரம்…

Read more

“இது என்னடா புது திருட்டா இருக்கு”… சொகுசு காரில் வந்து மற்றொரு காரின் சைடு மிரரை மட்டும் திருடிய திருடர்கள்… வினோதமா இருக்கே… வீடியோ வைரல்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவின் செக்டர் 50 பகுதியில், ஒரு காரின் பக்கக் கண்ணாடியை (சைடு மிரர்) திருடிய திருடன் ஒருவர் சிசிடிவி கேமராவில் பிடிபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த திருட்டு குறித்து பதிவான வீடியோ தற்போது…

Read more

பெரும் அதிர்ச்சி..! மேற்கு வங்கத்தில் BSF வீரர் கடத்தல்.. எல்லைக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்ததால் வலுக்கட்டாயமாக… பரபரப்பு சம்பவம்..!!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் பகுதியில், ஒரு பிஎஸ்எஃப் (BSF) வீரர் வங்கதேச நாட்டினரால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதியார் BSF முகாமுக்கு அருகிலுள்ள சாந்தினி சவுக் பகுதியில் அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றதாக…

Read more

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்தும் கர்ப்பமடைந்த பெண்… ஆரம்ப சுகாதார நிலையத்தின் அலட்சியம்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மௌயிமா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தபின், அதற்கு மாறாக கர்ப்பமடைந்தார். பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இது ஏற்பட்டதாகக் கூறிய அந்த…

Read more

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அதிர்ச்சி… சமூக ஊடக கணக்குகள் விசா விண்ணப்பத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்… டிரம்ப் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள், தற்போது புதிய விதமான குழப்பத்தை எதிர்கொள்கிறார்கள். டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அமலுக்கு வந்த புதிய குடிவரவு கொள்கையின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்திய Facebook, X , LinkedIn, TikTok போன்ற…

Read more

live- இல் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்த யூடியூபர்… மெட்டாவின் அவசர எச்சரிக்கை… உடனடியாக செயல்பட்ட காவல்துறை…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள சர்குஜாவில் தற்கொலைக்கு முயன்ற யூடியூபரை போலீசார் அதிரடியாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாயாபூர் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தனது நண்பர் ரூ.2 லட்சம் திருப்பித் தரவில்லை என்ற காரணத்தால், இன்ஸ்டாகிராம் நேரலையில் தற்கொலை…

Read more

இந்தியாவில் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்குகிறது… மத்திய அரசு வெளியிட்டஅறிவிப்பு..!!!

இந்தியாவில் கடைசியாக கடந்த 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கு எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா போன்ற காரணங்களால் அச்சமயம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடி…

Read more

இனி அனைத்து வங்கிகளும் ATM-களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை கட்டாயம் வைக்க வேண்டும்…RBI அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களது ஏடிஎம் எந்திரங்களில் ரூபாய் 500 நோட்டுகளை மட்டும் வைக்கின்றது. இதனால் சாமானிய மக்கள் ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முடிவதில்லை. அதாவது சாமானிய மக்கள் வங்கி கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியாமல்…

Read more

கல்யாண வீட்டில் கத்தி அரிவாளுடன் ரகளை செய்து ஆட்டம் போட்ட இளைஞர்கள்… அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் டி.சவேரியார் புரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது திருமண விழாவில் கத்தி, அரிவாளுடன் 3 இளைஞர்கள் சென்று ரகளை செய்து ஆட்டம் போட்டனர். பின்னர் அங்கிருந்து சென்று சேதுபாதை சாலையில்…

Read more

“தந்தை மகன் மோதல்”… திடீரென ராமதாசை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி… காரணம் என்ன…? பரபரப்பில் அரசியல் களம்…!!!

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையில் இன்று பாமக தலைவர் ராமதாசை அன்புமணி சந்தித்து பேசினார். அதன் பின் தைலாபுரம் தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்து பேசி உள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த…

Read more

“எங்க ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க”… மாலையும், கழுத்துமாக காவல் நிலையம் முன் நின்ற காதல் ஜோடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த இளைஞர் ஜிஷ்ணு (21). இவர் ஒரு தனியார் கோழிப் பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஓராண்டுகளாக பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் வசித்து வரும்…

Read more

அப்படிப்போடு…! instagram-இல் வந்த புதிய அப்டேட்… இனி போட்டோவை crop பண்ண வேண்டிய அவசியமே இல்லை…!!!

இன்றைய காலத்தில் ஆண்- பெண் இருபாலரும் சமூக வலைதள செயலிகளில் ஆர்வமாக உள்ளனர். அதிலும் மிக முக்கியமான சமூக  செயலிகளில் ஒன்று இன்ஸ்டாகிராம். அண்மை காலங்களாக இன்ஸ்டாகிராமில் பலரும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு…

Read more

Other Story