“அடி மேல அடி…. மண்டை உடைஞ்சு சரிஞ்ச கணவர்” குடிபோதையில் மனைவி வெறிச்செயல்…. வெளியான திடுக்கிடும் வீடியோ….!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கேட்பதற்கே நடுக்கம் தரும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 70 வயது ஹவுஸ்லா பிரசாத் என்பவரை, அவரது இரண்டாவது மனைவி சங்கீதா கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். கணவன், மனைவி இருவருமே…
Read more