குடிபோதையில் நடுநோட்டில் நின்ற ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் இருசக்கர வாகனங்கள்…

Read more

Other Story