டிசம்பர் 1 முதல்…. ஜிமெயில் முடக்கம்…. google நிறுவனம் தகவல்….!!

பயன்பாட்டில் இல்லாத google கணக்குகள் டிசம்பர் ஒன்றிலிருந்து முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் மின்னஞ்சல் மூலமாக கூகுளின் அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். Google நிறுவனம் கடந்த மே மாதம் இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் google கணக்குகள் நிரந்தரமாக…

Read more

உக்ரைனில் புயல் தாக்குதல்…. மூன்று பேர் பலி….!!

உக்ரைன் ரஷ்யா கடலோர பகுதியில் புயல் வீசி உள்ளது. இதனால் கிருமியா ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர். புயல் காரணமாக மரங்கள் தூக்கி வீசப்பட்டு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாக…

Read more

“… அதுவரை என் கழுத்தில் போட்டிருப்பேன்” எலான் மஸ்க் உறுதி….!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமீபத்தில் இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்ததோடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் பார்வையிட்டார். அதன் பிறகு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார்.…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்…. 2 நாள் நீட்டிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிக்க நான்கு நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 10:30 மணியுடன் போர் நிறுத்தம் நிறைவடைய இருந்த நிலையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…

Read more

திருமண ஏற்பாடுகள்…. 44 வயது மணமகளை சுட்ட 29 வயது மணமகன்… 4 கொலைக்கு பின் தற்கொலை….!!

தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 29 வயது நபர் சதுரோங் சுக்சுக் என்பவருக்கும் 44 வயது காஞ்சனா பசுந்துக் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருந்தது. அப்போது மணமகன் சதுரோங் பார்ட்டியிலிருந்து விலகிச் சென்று விட்டு பின்னர்…

Read more

கிரீஸ் கடலில் கவிழ்ந்த கப்பல்…. 12 பேர் மாயம்…. தேடுதல் பணி தீவிரம்….!!

கிரீஸ் நாட்டின் துறைமுகத்திலிருந்து 6000 டன் உப்புகளுடன் சரக்கு கப்பல் புறப்பட்டு உள்ளது. இந்த கப்பல் லெஸ்போஸ் தீவின் அருகே வந்தபோது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு கடும் புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த சரக்கு கப்பலில் சிரியாவை சேர்ந்த இருவர்…

Read more

இந்தியர்களுக்கு விசா வேண்டாம்…. மலேசியா பிரதமர் அறிவிப்பு….!!

பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என அறிவித்துள்ளது. வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை இந்தியாவில் சேர்ந்தவர்களும் சீனாவை சேர்ந்தவர்களும் விசா இல்லாமல் மலேசியாவில்…

Read more

கராச்சி ஷாப்பிங் மாலில் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்த…

Read more

போர் இடைநிறுத்தத்தின் இடையே தாக்குதல்…. ஆறு பாலஸ்தீனியர்கள் கொலை…. இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போர் இடைநிறுத்தத்தின் இடையே மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் படையினர்…

Read more

போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் இஸ்ரேல்…

Read more

இஸ்ரேல் ஹமார்ஸ் போர் இடைநிறுத்தம்…. இரண்டாம் கட்டமாக 17 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

45 நாட்களைக் கடந்து போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஹமாஸ் தரப்பினர் நேற்று முன் தினம் முதல் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு பிணைக் கைதிகளை விடுவிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் இரண்டு தரப்பினரும் முதல் கட்டமாக சிலரை விடுவித்த நிலையில் ஹமாஸ்…

Read more

பிரேசிலில் புதிய வகை டைனோசரின் கால் தடம்…. 12.5 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்தது…. விஞ்ஞானிகள் தகவல்….!!

பிரேசிலில் டைனோசர் ஒன்றின் கால் தடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலில் உள்ள அரகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கால் தடத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது அது பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய வகை டைனோசர் என கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

நடுவானில் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சி…. பெண் செய்த அட்டூழியம்…. அச்சத்தில் பயணித்த சக பயணிகள்….!!

நியூயார்க்கில் இருந்து தென்கொரியாவிற்கு சென்ற கொரியன் விமானத்தில் பயணித்த 26 வயது பெண் ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்துள்ளார். பின்னர் விமான பணிப்பெண்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர் 10 மணி நேர விமான பயணத்தில்…

Read more

65 வயதில் ஒன்றாம் வகுப்பு…. கல்வி கற்கும் ஆர்வத்தில் முதியவர்…. வைரலாகும் புகைப்படம்….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 65 வயதான திலாவர் கான் என்பவர் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இவர் வகுப்பறையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்கும் புகைப்படம்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் இடைநிறுத்தம்…. 39 பேரை விடுவித்த இஸ்ரேல்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. ராணுவத்தின் தேடுதல் வேட்டை…. பயங்கரவாதி சுட்டுக்கொலை….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் தேடப்படும் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள்,…

Read more

பயங்கரவாதி மீது துப்பாக்கி சூடு…. குறுக்கே வந்த சிறுவர்கள்…. இரண்டு பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டாம் வகுப்பு…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர் இடைநிறுத்தம்… 24 பணய கைதிகளை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

சிறையில் கிடைக்கும் வசதி…. நீதிமன்றங்களின் டார்லிங் இம்ரான் கான்…. உள்துறை அமைச்சர் விமர்சனம்….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சைபர் வழக்கில் ரகசியங்களை வெளியில் விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் அஹமத் புக்தி பேட்டி ஒன்றில் சிறையில் இம்ரான் கானுக்கு கிடைக்கும் வசதியை சாமானிய…

Read more

நான் தெளிவா சொல்றேன்…. போரை நாங்க தொடர்வோம்…. இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம்…

Read more

நீங்க ஈஸியா இங்க வரலாம்…. இவர்களுக்கு விசா வேண்டாம்…. சீனா அரசின் புதிய முயற்சி….!!

சீனா 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 1 முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து சீனா வருபவர்களுக்கு விசா தேவை இல்லை…

Read more

400 சுரங்கங்களை அழித்துள்ளோம்…. இஸ்ரேல் வெளியிட்ட தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்து போர் நீடித்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடை நிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன்வந்துள்ளனர். இதற்கு முன்னதாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் போர்…

Read more

காசா மருத்துவமனைக்குள் நுழைந்த ராணுவம்…. பொதுமக்களுடன் போர் இல்லை…. இஸ்ரேல் அறிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உட்பட பலர் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் பதுங்கி…

Read more

போரால் வந்த இன்னல்…. சுடு தண்ணீர் அருகே உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகள்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாத காலமாக போர் நீடித்து வரும் நிலையில், காசா பகுதியில் மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக…

Read more

மின்சாரம் இல்லாமல் துயரம்…. 179 சடலங்களை மருத்துவமனையில் புதைத்துள்ளோம்…. காசா மருத்துவமனை தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே காசாவுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் தடைப்பட்டது. இதனால் அங்குள்ள…

Read more

சர்க்கஸில் இருந்து தப்பித்த சிங்கம்…. இத்தாலியில் நகர்வலம் வந்த காட்சி….!!

இத்தாலி ரோம் நகரில் செயல்பட்டு வரும் ரோனி ரோலர் என்ற சர்க்கஸில் இருந்து கிம்பா என்ற சிங்கம் தப்பித்து குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் காணொளியாக பதிவு செய்ததோடு இது குறித்த தகவலையும் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். Italian…

Read more

உணவகத்தில் இப்படி ஒரு டிராமா…. ஷாக்கான உரிமையாளர்…. பணம் போச்சே….!!

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பார்ன் பகுதியில் அமைந்திருந்த உணவகம் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பெண் ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் சாப்பிட்ட உணவில் தலைமுடி இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தகராறில் ஈடுபட்டு தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுள்ளார். அதன்…

Read more

இஸ்ரேல் இதை செய்தால்…. 70 பேரை விடுதலை செய்ய தயார்…. ஹமாஸ் அமைப்பு நிபந்தனை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி இன்று வரை தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு 244 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களை விடுதலை செய்ய…

Read more

இஸ்ரேல்மாஸ் போரை தடுக்கணும்…. பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 33 வது நாளாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரினால் பெண்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதை வலியுறுத்தி போர் நிறுத்த அழைப்பை உலக நாடுகள்…

Read more

இஸ்ரேல் ஹமாஸ் போர்…. 11,000 கடந்த பலி எண்ணிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த மாதம் ஏழாம் தேதி தொடங்கி இன்றுவரை 32 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக இரண்டு தரப்பினருக்கும் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக போர் நிறுத்த தீர்மானத்திற்கு…

Read more

மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து…. 27 பேர் பலி…. ஈரானில் சோகம்….!!

ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் அமைந்துள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட இந்த தீ…

Read more

28 வது நாள் போர்…. 10,000-த்தை கடந்த பலி எண்ணிக்கை….!!

கடந்த மாதம் ஏழாம் தேதி இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் 28 நாட்களாக இன்று வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை குறி வைத்து காசா மீது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. வான் வழியாகவும் கடல் மார்க்கமாகவும்…

Read more

காசாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்…. பைகளில் தான் அனுப்புவோம்…. ஹமாஸ் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே 28 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இதில் சமீப நாட்களாக தரைவழி தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் காசா பகுதியை சுற்றி வளைத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் கூறுகையில் காசா பகுதியை…

Read more

2 குழந்தைகள் உட்பட 9 பேர்…. தூக்கத்திலேயே சுட்டு கொலை…. ரஷ்யா மீது குற்றச்சாட்டு….!!

உக்ரைனில் ரஷ்யாவால் அபகரிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 9 பேர் தூக்கத்திலேயே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்துள்ளனர். உக்ரைனை சேர்ந்த அந்த 9 பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக…

Read more

அளவுக்கு அதிகமான பயணிகள்…. படகு கவிழ்ந்து விபத்து…. 18 பேர் பலி….!!

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் உள்ள ஆற்றில் படகு ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்தது. அந்த படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது. இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில்…

Read more

அமெரிக்க இந்து கோவிலில் திருட்டு…. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருட்டு நடந்துள்ளது. கோவில் உண்டியல் திருடப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதியப்பட்ட நிலையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது…

Read more

ஹமாஸ் – இஸ்ரேல் போர் எதிரொலி…. விமான சேவைகள் ரத்து…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய…

Read more

பனையக் கைதிகளை கொண்டு வாங்க…. 8 லட்சமும் 1 வீடும் சன்மானம்…. பயங்கரவாதிகளுக்கு ஹமாஸ் அறிவிப்பு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 7ஆம் தேதி தொடங்கி இன்றுவரை 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தரப்பில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இஸ்ரேலில் இருந்து பணய…

Read more

இனி ஈசியா வரலாம்…. விசா தேவையில்லை…. இலங்கை அறிவிப்பு….!!

ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விசா தேவைப்படும். சில நாடுகளுக்கு செல்ல மிக எளிதாக விசா கிடைத்துவிடும். சில நாடுகளில் விசா கிடைப்பது கடுமையாக இருக்கும். இந்நிலையில் இலங்கை செல்ல இந்தியர்களுக்கு…

Read more

போரை நிறுத்தணும்…. பைடனுடன் போப் ஆண்டவர் உரையாடல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி முதல் இன்று வரை 17 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும் 4500 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போப் ஆண்டவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன்…

Read more

அடுத்த தாக்குதல் மருத்துவமனை மீது தான்…. இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. 15 நாட்களாக நீடித்து வரும் இந்த போரில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்…

Read more

ஹமாஸ் விடுதலை செய்த இருவர்…. அமெரிக்க அரசு ஆதரவாக இருக்கும்…. ஜோ பைடன் உறுதி….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் புகுந்து ஏராளமானோரை சுட்டு கொலை செய்ததோடு 200 பேரை கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே…

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர்…. 2 அமெரிக்க பணய கைதிகள் விடுதலை….!!

கடந்த ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி தரைவழியாகவும் இஸ்ரேலுக்குள் புகுந்து ஏராளமானோரை சுட்டு கொலை செய்ததோடு 200 பேரை கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால் இஸ்ரேல் ஹமாஸ் இடையே…

Read more

பெல்ஜியத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்…. பயங்கரவாதி வெளியிட்ட வீடியோ….!!

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் நேற்று யூரோ கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஸ்வீடன் – பெல்ஜியம் மோதின. இந்த போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு வெளியே சில ரசிகர்கள் நின்று கொண்டு இருந்தபோது ஒரு பயங்கரவாதி பைக்கில் வந்து ஏகே…

Read more

நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி…. அமெரிக்க பெண் கவிஞர் புற்றுநோயால் மரணம்….!!

அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் க்ளுக் என்பவர் புகழ்பெற்ற பெண் கவிஞர் ஆவார். இவரது தனித்துவமான படைப்புகளின் மூலம் உலகம் முழுவதிலும் இவர் பெயர் பெற்றவர். அமெரிக்காவின் புத்தக விமர்சனங்கள் விருது, புவிசார் விருது போன்றவற்றை பெற்ற கவிஞர் லூயிஸ் லுக் அந்நாட்டின்…

Read more

மும்முனை தாக்குதல் நடத்த தயார்… காசா நகர மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை….!!

கடந்த ஏழாம் தேதி முதல் தொடர்ந்து 9 நாட்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் மும்முனை தாக்குதலை காசா மீது இஸ்ரேல் நடத்த தயாராகியுள்ளது. இதனால் பாலஸ்தீனர்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லுமாறு கடந்த 13ஆம் தேதியிலிருந்து…

Read more

சுரங்கத்தில் பிடித்த நெருப்பு…. ராணுவ பயிற்சி தளத்திற்கு பரவிய தீ…. ஆறு வீரர்கள் பலி….!!

தென் ஆப்பிரிக்காவின் வடக்கு மாகாணத்தில் ராணுவ பயிற்சி தளம் அமைந்துள்ளது. இங்கு அந்நாட்டின் ராணுவ வீரர்கள் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதிக்கு அடுத்துள்ள சுரங்கத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. அந்த தீ ராணுவ பயிற்சி தளத்திற்கும் வேகமாக பரவியுள்ளது. இதில்…

Read more

எல்லை பிரச்சினையில் அமைதி….. கட்டுப்பாட்டு பகுதிக்கு மதிப்பளிக்க வேண்டும்….. சீன அதிபருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்….!!

இந்திய எல்லையில் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போது அதுவும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிரிக்ஸ் 15ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தென் ஆப்பிரிக்கா…

Read more

“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!

2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்…

Read more

ராணுவம் – போராளிகள்…. எத்தியோப்பியாவில் அதிகரிக்கும் மோதல்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ளூர் பானொ போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது பெரிய பிராந்தியமான அப்பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம்…

Read more

Other Story