திமுக-தான் தமிழ்நாட்டின் தாய் கழகம்.. “கட்சி ஆரம்பிச்ச உடனே நாற்காலி கேக்குதா?” புதிய அரசியல் வருகைகளை வம்புக்கு இழுத்த அமைச்சர் எ.வ.வேலு..!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற விழாவில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,500 பேர் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “இப்போதெல்லாம் கட்சி ஆரம்பித்த மறுநாளே நாற்காலி போட்டுக்கொண்டு, தங்களை ‘நாளைய முதல்வர்’ என…

Read more

Other Story