“கோட்டையை பிடிக்கப்போவது யார்?” இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை…. திக் திக் நிமிடங்களில் தமிழகம்….!!
தமிழகமே ஆவலுடன் காத்திருந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…
Read more