“மே 4: தமிழகமே எதிர்பார்க்கும் நாள்” வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தேர்தல் களம்…. அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை….!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெற உள்ளன. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் காணொளி வாயிலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.…
Read more