“கோட்டையை பிடிக்கப்போவது யார்?” இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை…. திக் திக் நிமிடங்களில் தமிழகம்….!!

தமிழகமே ஆவலுடன் காத்திருந்த 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில், முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…

Read more

“மே 4: தமிழகமே எதிர்பார்க்கும் நாள்” வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் தேர்தல் களம்…. அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை….!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெற உள்ளன. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் காணொளி வாயிலாகத் தீவிர ஆலோசனை நடத்தினர்.…

Read more

Other Story