மேலே தேங்கிய நீர்…. களத்தில் இறங்கிய மாணவர்கள்…. தலைமையாசிரியர் உத்தரவால் பரபரப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரிப்பட்டு கிராமத்தில், செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் , பழமையான கட்டடங்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கனமழையால், கட்டடத்தின் மேல்பகுதியில்  மழைநீர் தேங்கியது. இதையடுத்து, கட்டடத்தின் மேல்…

Read more

Other Story